திருடு போன ரூ.50 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு
பெங்களூர்: அக். 29-பெங்களூரில் மொபைல் போன்கள் திருடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் ராம மூர்த்தி நகர் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கி 11 குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம்...
அதிகாரி தொல்லை – பஞ்சாயத்து நூலகர் விஷம் குடித்து தற்கொலை
பெங்களூரு: அக்.29 -பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரியின் (பி.டி.ஓ.) தொல்லையால் சோர்வடைந்த பஞ்சாயத்து நூலகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெலமங்கலா தாலுகாவின் கலலுகட்ட பஞ்சாயத்து எல்லையில் நடந்துள்ளது. கிராம பஞ்சாயத்து...
ரஜினி, கமல், தனுஷுக்குகொலை மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை
சென்னை: அக். 29-‘வெடிகுண்டு வீசி தாக்குவோம்’ என நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் தனுஷுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமீப காலமாக அரசியல் பிரபலங்கள், கல்வி நிறுவனங்கள், திரை...
வாக்காளர் பட்டியல் திருத்தம் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு
சென்னை: அக். 29-தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) நடைபெறவுள்ளது. இது தொடர்பாக விவாதிக்க, தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில், 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான அனைத்துக் கட்சி...
தமிழகத்தில் இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு அதிகரிப்பு
சென்னை: அக். 29-தட்பவெப்ப நிலை மாற்றத்தால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த தட்பவெப்ப நிலை மாற்றத்தால், காய்ச்சல், தலைவலி, இருமல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அதிகரிக்கத்...
தமிழகம், புதுச்சேரியில் நவ. 3 வரை மழை தொடரும்
சென்னை: அக். 29-தமிழகத்தில், இன்று முதல், நவ., 3 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை மையத்தின் அறிக்கை:நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், தமிழகத்தில்...
பயிற்சி கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்
சென்னை: அக். 29-தமிழகத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் பாஜக.வின் பகல்கனவு, திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது என்றும் 2026 தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக...
பசும்பொன்னில் யாகசாலை பூஜையுடன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை
ராமநாதபுரம்: அக்டோபர் 29-ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 63-வது குருபூஜை விழா மற்றும் 118-வது ஜெயந்தி விழா 3 நாட்களுக்கு நடைபெகிறது. நேற்று காலை ஆன்மிக விழா தேவர் நினைவிடப்...
சமஸ்கிருதத்தை எதிர்ப்பதால் தமிழ் வளர முடியாது; சி.பி.ராதாகிருஷ்ணன்
தொண்டாமுத்தூர்: அக் 29-கோவை பேரூர் ஆதினம் 24ம் பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின், நூற்றாண்டு நிறைவு புகழரங்கம் விழா, பேரூர் ஆதின மடத்தில் உள்ள முத்தமிழரங்கத்தில் நேற்று நடந்தது. பண்ணாரி அம்மன் குழுமத்தின்...
டிஎஸ்பியை கத்தியால் குத்திய வழக்கில் ஹனீபாவுக்கு 5 ஆண்டுகள் சிறை
மதுரை: அக்டோபர் 29-பாஜக மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்தபோது, தன்னைப் பிடிக்க வந்த டிஎஸ்பியை கத்தியால் குத்திய வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை...






























