பாகல்கோட் பதட்டம்
பாகல்கோட், பிப்ரவரி 20-கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் சிவாஜி ஊர்வலத்தின் போது கற்கள் மற்றும் செருப்புகள் வீசியதால் இரு தரப்பினர் இடையே கலவரம் மூண்டது. மாவட்டம் முழுவதும் பெரும் பதட்டம் நிலவுகிறது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்...
பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்து துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு
பெங்களூரு, பிப்ரவரி 20- தேடப்படும் பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்து துப்பு வழங்குபவர்களுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.தேடப்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஜுனைத் அகமதுவை கைது...
லாரி மோதி தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள் 2 பேர் பலி
மைசூர், பிப்ரவரி 20-கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவின் அரசு கல்லஹள்ளி கிராமத்தில் நடந்த ஒரு துயர சம்பவத்தில், வேகமாக வந்த லாரி பைக்கில் வந்த இருவர் மீது மோதியதில் அவர்கள்...
விவசாயிகளை மணக்கும் பெண்களுக்கு ஊக்கத் தொகை கர்நாடக எம்எல்ஏ கோரிக்கை
பெங்களூரு, பிப். 20-கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் உள்ள குனிகல் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ரங்கநாத் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கர்நாடகாவில் மண்டியா, துமக்கூரு, ஹாசன், ஷிமோகா உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயத்தில்...
கோரிக்கை நிறைவேற்ற மார்ச் 2 வரை கெடு: போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
பெங்களூரு, பிப்ரவரி 19-கர்நாடக மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 'பெங்களூரு சலோ' போராட்டம் நடத்தி வந்த கர்நாடக மாநில போக்குவரத்து ஊழியர்கள், தங்கள் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். மாநில அரசின்...
மனைவியை கொன்ற முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி கைது
பெங்களூரு, பிப். 19- பெங்களூருவில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நாகேஷ்வர் ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு பிறகு மனைவியை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாததால் கொலை...
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் : மாலையில் முடிவு
பெங்களூர், பிப்ரவரி 19-கர்நாடக மாநிலத்தின் 4 சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்கள் இன்று 'பெங்களூர் சலோ' நடத்தினர், ஊதிய உயர்வு, சம்பள திருத்தம்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி.பெங்களூர் உட்பட மாநிலத்தின்...
பிப்.23 முதல் வீடு வீடாகப் பிரச்சாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: பிப்ரவரி 19-திமுக ஆட்சியில் செய்யப்பட்ட மகளிர் நலத்திட்டங்கள் குறித்து பிப்ரவரி 23 முதல் மார்ச் 8 வரை வீடு வீடாகப் பரப்புரை செய்ய வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து திமுக தலைவரும்,...
திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக
சென்னை: பிப்ரவரி 19-வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக எந்தப் பக்கம் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் யாரும் எதிர்பாராத நகர்வாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக.சென்னையில் திமுக தலைமையகமான...
சென்னை-மும்பை மோதல்
சென்னை: பிப்ரவரி 19-ஐஎஸ்எல் கால்பந்து எஃப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று மும்பை சிட்டி எஃப்சியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு மும்பை கால்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது. இம்முறை...































