நெல் கொள்முதல் நிறுத்தம்; கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு
நாகப்பட்டினம்: அக். 28-மத்திய குழு ஆய்வு செய்ய வருவதை காரணம் காட்டி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நிறுத்தப்பட் டதாக, நாகையில் விவசாயிகள் ஆவேசமடைந்தனர்.நெல் கொள்முதல் செய்யும் பணியை, தமிழக நுகர்பொருள்...
சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்நவ.2-ல் விண்ணில் பாய்கிறது
சென்னை: அக். 28-கடற்படை, ராணுவப் பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் நவம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. நாட்டில் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இந்திய...
2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை
கொப்பல்: அக். 28-கர்நாடக மாநிலம் குக்கனூர் தாலுகாவின் பெனகல் கிராமத்தில், தனது இரண்டு பிள்ளைகளை கொன்று விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்தது.பெனகல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணவா...
கணவன் கொடுமை – 3வதுமாடியில் இருந்து குதித்த மனைவி
பெங்களூரு: அக். 27- பனஸ்வாடியில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது, கணவரின் துன்புறுத்தலால் வேதனை அடைந்த ஒரு பெண் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்தார்.கணவரின் வன்முறையால் தற்கொலைக்கு முயன்ற பிரியாவின்...
கடனை திருப்பி தராத நண்பனை வெட்டி கொன்ற நபர் சரண்
பெல்காம்: அக். 27-கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் பைலஹோங்கலா தாலுகாவின் கிரியாலா கிராமத்தில், கடனை திருப்பிச் செலுத்தாததற்காக நண்பரை வெட்டிக் கொன்ற இளைஞர் ஒருவர் போலீசில் சரணடைந்துள்ளார்.கிரியாலா கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத கவுடா...
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் உருக்கமான ஆறுதல்
மாமல்லபுரம்: அக். 27-கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அக்கட்சித் தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் இன்று (அக் 27) ஆறுதல் தெரிவித்தார். அவர்களிடம் மருத்துவ செலவு,கல்வி செலவு உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொள்வதாக விஜய் உறுதி அளித்து...
கந்த சஷ்டி கோலாகலம்: இன்று மாலை சூரசம்ஹாரம்
தூத்துக்குடி: அக். 27-திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (அக்.27) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி, திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன்...
அபினேஷ், கார்த்திகாவுக்கு தலா ரூ.25 லட்சம்
சென்னை: அக்.27-ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர்கள் அபினேஷ் மற்றும் கார்த்திகாவுக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.பஹ்ரைன் நாட்டின் ரிப்பா நகரில் அமைந்துள்ள ஈசா ஸ்போர்ட்ஸ்...
மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
கரூர்: அக். 27-கல்லூரி நண்பரின் சகோதரி திருமண விழாவுக்கு சென்றப்போது கரூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பொறியியல் மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.கோவையில் உள்ள தனியார் பொறியியல்...
67 இடங்களில் நெல் சேமிப்பு கிடங்குகள்
சென்னை: அக்டோபர் 27‘மாநிலம் முழுதும், 62,750 டன் கொள்ளளவு உடைய, 67 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன’ என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.அரசின் அறிக்கை:‘விவசாயிகள் பாடுபட்டு உழைத்து உற்பத்தி...





























