கர்நாடகத்தில் தலித் முதல்வர் -தலித் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஆலோசனை
பெங்களூரு: பிப்ரவரி 4- கர்நாடக மாநில காங்கிரசில் தலைமை மாற்றம் குறித்த பிரச்சினை உள்ள நிலையில், தலித் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவு உணவு கூட்டம் நடத்தினர். இதனால் தலித் முதல்வர்...
மெட்ரோ ரயில் கட்டணம் மீண்டும் உயர்கிறது
பெங்களூரு: பிப்ரவரி 4-பெங்களூரில் மெட்ரோ பயணிகள் மீண்டும் கட்டண உயர்வால் அதிர்ச்சியை சந்திக்க நேரிடும். பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் பிப்ரவரி மாதத்திலேயே மெட்ரோ கட்டணங்களை குறைந்தது 5% அதிகரிப்பது குறித்து பரிசீலித்து...
19ம் தேதி கர்நாடக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பெங்களூரு: பிப்ரவரி 4-அரசாங்கத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்திற்கு போக்குவரத்து ஊழியர்கள் தயாராக உள்ளனர். இந்த மாதம் பிப்ரவரி 19 ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்திற்கு...
ஒரே பெண்ணை காதலித்த இருவர் மோதல்- ஒருவருக்கு கத்தி குத்து
பெங்களூரு: பிப்ரவரி 4-தேவசந்திராவில் ஒரு இளம் பெண்ணுக்கான சண்டை வன்முறையாக மாறியது, ஒரு நபர் கத்தியால் குத்தப்பட்டார்.குத்தியதில் பலத்த காயமடைந்த ரோஷன் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரது நிலை கவலைக்கிடமாக...
பள்ளியில் மாணவனிடம் கஞ்சா பறிமுதல்
சென்னை: பிப்ரவரி 4-அரசு பள்ளி மாணவனிடமிருந்து கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்கேபி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுப்புறப் பகுதிகளையும் சேர்ந்த ஏராளமான மாணவ,...
ஓய்வூதியத் திட்டம் கோரி ஆக்டோ-ஜியோ சார்பில் வேலை நிறுத்தம்
சென்னை: பிப்ரவரி 4-பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்...
கருவின் பாலினத்தை தெரிவித்தால் கடும் நடவடிக்கை
சென்னை: பிப்ரவரி 4வெளிநாடுகளுக்கு சென்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டு, கருவின் பாலினத்தை தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்புக்கு முந்தைய கருவின் தன்மை அறியும் தொழில்நுட்ப...
பத்திரப்பதிவில் புதிய விதி அடுக்குமாடி வீடு வாங்குவோருக்கு ஜாக்பாட்
சென்னை: பிப்ரவரி 4தமிழகத்தில் பத்திரப் பதிவு பணிகளை விரைவு படுத்த, ‘ஸ்டார் 3.0’ என்ற புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய உத்தரவை பதிவுத்துறை பிறப்பித்துள்ளது.. குறிப்பாக புதிய...
அண்ணாவின் நினைவு தினம் – முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
சென்னை : பிப்ரவரி 3-முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57-வது நினைவு தினம் இன்று...
போலீசார் மீது தாக்குதல் மேலும் இருவர் கைது
தாவணகெரே, பிப்ரவரி 3-சிகத்தேரி மாவட்ட மருத்துவமனை அருகே போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் காங்கிரஸ் தலைவர் அயூப் பைல்வானின் மேலும் இரண்டு மகன்களை நகர போலீசார் கைது செய்துள்ளனர்.தலைமறைவாக இருந்த குற்றம்...





























