ஒரே பாஸ்போர்ட்டை பயன்படுத்திய 2 பேர் – பெங்களூரில் ஒருவர் கைது

0
பெங்களூரு: ஜனவரி 23 -கர்நாடக மாநிலம் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஒரே பாஸ்போர்ட் மற்றும் விசாவைப் பயன்படுத்தி இங்கிலாந்துக்கு பயணிக்க முயன்ற இரண்டு பேர் தொடர்பாக தேவனஹள்ளி விமான நிலைய...

பெண்களை ஏமாற்றிய நபர் கைது

0
பெங்களூரு, ஜனவரி 23-சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக ஒரு இளம் பெண்ணின் புகாரின் பேரில், குடும்பத்தினர் மீது கடுகோடி காவல் நிலையத்தில்...

புதிய செயல் திட்டம் துவக்கம்

0
சென்னை: ஜனவரி 23 -பதிவுத் துறையின் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ், காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய ‘ஸ்பிரின்ட் 1’...

நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் தொல்காப்பியப் பூங்கா

0
சென்னை: ஜனவரி 23- புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்கா நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த நிலையில் இங்கு நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியர் பூங்கா நாளை முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு...

ஹைப்போ தைராய்டு நோயாளிகள் அதிகரிப்பு – மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

0
பெங்களூரு, ஜனவரி 22- ஹோமியோபதி சிகிச்சையைத் தொடங்கிய பிறகு, ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 50% க்கும் அதிகமானோர் தங்கள் தைராய்டு பரிசோதனை முடிவுகளில் சிறிது முன்னேற்றத்தைக் காட்டியுள்ளனர் என்று டாக்டர் கல்யாண்...

ஸ்டீராய்டுகளின் பயன்பாட்டால் பார்வை இழப்பு அபாயம்

0
பெங்களூரு. ஜனவரி 22-இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் ஸ்டீராய்டுகளின் பரவலான மற்றும் பொருத்தமற்ற பயன்பாடு குறித்து கவலை தெரிவித்தனர்.’இரண்டாம் நிலை கிளௌகோமா’வுக்கு ஸ்டீராய்டு பயன்பாடு ஒரு முக்கிய காரணம் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்,...

கவர்னர் மத்திய அரசின்கைப்பாவை- முதல்வர் ஆவேசம்

0
பெங்களூரு: ஜனவரி 22 -கர்நாடக மாநில சட்டசபை கூட்டு கூட்டத்தில் இன்று கவர்னர் உரை வாசிக்காமல் வெளிநடப்பு செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பவதர் அரசியல் அமைப்பை மீறிவிட்டதாகவும் அவர்...

எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் பியூஷ் கோயல்: தொகுதிப் பங்கீடு தீவிரம்

0
சென்னை: ஜனவரி 22 -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சந்தித்தார்.பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான...

கே.ஆர்.புரம் டி.சி.பாலையா பகுதியில் தீ விபத்து

0
பெங்களூரு: ஜனவரி 22 -கே.ஆர். புரத்தில் உள்ள டி.சி. பால்யா சிக்னல் அருகே ஒரு ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 எலக்ட்ரிக் பைக்குகள் எரிந்து நாசமாகின. தீ விபத்து ஏற்பட்ட உடன்...

மடாதிபதியை மிரட்டி பணம் பறித்த பெண் கைது

0
பெங்களூரு: ஜனவரி 22 -கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற மடத்தின் சுவாமிஜியை மிரட்டி பணம் பறித்த ஒரு பெண்ணை சிபிசி போலீசார் கைது செய்துள்ளனர்.சுவாமிஜியிடமிருந்து ஏற்கனவே ரூ.4.5 லட்சம் பணம் பறித்த...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe