புதிய ஓய்வூதிய திட்டம் கண்துடைப்பு நாடகம்: பா.ஜ.,

0
சென்னை: ஜன.6-தமிழக பா.ஜ., துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசு ஊழியர்களுக்காக, தி.மு.க., அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம், முற்றிலும் கண்துடைப்பு நாடகம். தற்போது, நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில்,...

பெங்களூரில் ஓம் சக்தி கோவில் திருவிழா ஊர்வலத்தில் கல்வீச்சு – 5 பேர் கைது

0
பெங்களூரு: ஜனவரி 5- பெங்களூரில் ஓம் சக்தி கோவில் ஆண்டு திருவிழா தேர் ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு இந்த சம்பவம் ஜெகஜீவன்...

சினிமா தியேட்டர் கழிப்பறையில் கேமரா வைத்த நபர் கைது

0
பெங்களூரு: ஜனவரி 5-பெங்களூர் மடிவாலாவில் உள்ள சந்தியா சினிமாவின் பெண்கள் கழிப்பறையில் ஒரு இளைஞர் ரகசிய கேமராவை வைத்து பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.நுவ்வு நாக்கு நச்சாவ்' படத்தைப் பார்க்க வந்த...

மகனை கொடூரமாக கொன்ற தந்தை கைது

0
சிக்கமகளூர்: ஜனவரி 5-கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம்முடிகெரே தாலுகாவில் உள்ள பாலூர் ஹோப்ளியின் அனேகுண்டி கிராமத்தில், குடிபோதையில் தந்தையே தனது சொந்த மகனைக் கொலை செய்த கொடூரமான சம்பவம் நடந்தது.மது போதையில் இருந்த...

குழந்தையை இடுப்பில் கட்டிக்கொண்டு ஏரியில் குதித்து தாய் தற்கொலை

0
மங்களூர், ஜனவரி 5-கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டம் சுல்லியாவில் உள்ள பெல்லாரே அருகே ஏரியில் ஒரு தாய் மற்றும் அவரது 3 வயது குழந்தையின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.சுல்லியா தாலுகாவில் உள்ள கோடியாலா கிராமத்தைச்...

சுவர் இடிப்பு – தொடரும் பரபரப்பு

0
ஹாசன்: ஜனவரி 5-நிலத்தை ஆக்கிரமித்த புகாரில், நீதிமன்ற உத்தரவின்படி, நடிகர் யஷ் வீட்டின் காம்பவுண்டு சுவர் இடிக்கப்பட்டது.கன்னட திரை உலகின் இளம் நடிகராக இருப்பவர் யஷ். கே.ஜி.எப்., படத்தின் மூலம், ‘நாடு முழுதும்...

ரூ.3,000 – டோக்கன் வழங்கல்

0
சென்னை: ஜனவரி 5-தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட, பச்சரிசி, சர்க்கரை,...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு

0
சென்னை: ஜனவரி 5-சென்னையில் இன்று (ஜனவரி 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது....

தாமிரபரணி ஆறு சீரமைப்புக்காக நியமிக்கப்பட்ட கமிஷனர் ஆய்வு

0
திருநெல்வேலி: ஜனவரி 5-தாமிரபரணி ஆற்றை சீரமைப்பதற்கான பரிந்துரையை வழங்க, மதுரை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிஷனர், நேற்று தன் ஆய்வு பணிகளை துவக்கினார்.திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு...

தூத்துக்குடி உப்பளங்களில் ஜிப்சம் எடுக்கும் பணி தீவிரம்

0
தூத்துக்குடி: ஜனவரி 5-வடகிழக்கு பரு​வ​மழை இறு​திக் கட்​டத்தை எட்​டியதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்​டத்​தில் உள்ள உப்​பளங்​களில் ஜிப்​சம் எடுக்​கும் பணி தீவிர மடைந்​துள்​ளது. ஆனால், போதிய விலை கிடைக்​காத​தால் உப்பு உற்​பத்​தி​யாளர்​கள் கவலை​யடைந்​துள்​ளனர்.தூத்துக்குடி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe