சிறுமியை நிலாப்பெண்ணாக தேர்வு செய்து வழிபாடு
திண்டுக்கல்: பிப்ரவரி 2-வேடசந்தூர் அருகே உள்ள கோட்டூரில், ஊர் மக்கள் ஒன்று கூடி, சிறுமியை நிலாப்பெண்ணாக தேர்வு செய்து இரவு முழுவதும் வழிபடும் பாரம்பரிய விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) இரவு நடைபெற்றது.திண்டுக்கல்...
அண்ணா வழியில் அயராது உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” – மு.க.ஸ்டாலின்
சென்னை: பிப்ரவரி 2-“இந்திக்கு இடமில்லை என்று இருமொழிக் கொள்கையை அண்ணா நிலைநாட்டிய மாநிலத்தில், இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசுக்குச் சாமரம்...























