விபத்து – 2 இளைஞர்கள் பலி

0
ஹாசன்: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சன்னாராயபட்னா தாலுகாவில் உள்ள தொட்டாரி கவாலு கேட் அருகே வேகமாக வந்த ஸ்கூட்டர் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த...

வயர் சுருள் கழுத்தை இறுக்கி புலி சாவு – தீவிர விசாரணை

0
சாமராஜ்நகர் : பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பிலிகிரிரங்கணா மலை புலிகள் காப்பக வனப்பகுதியின் குண்டல் அணையில் ஸ்கூட்டர் கிளட்ச் வயர் சுருள் கழுத்தை சுற்றி இருக்கியதால் புலி பரிதாபமாக பலியானது.சுருள்...

காலநிலை மாற்றம் எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி ரூ.1,341 கோடியில் திட்டங்கள்

0
சென்னை: பிப்ரவரி 17-2025–26 நிதியாண்டுக்கான முதல் காலநிலை பட்ஜெட்டை வெளியிடும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் மேயர் ஆர்.பிரியா பங்கேற்று, துணை மேயர் மு.மகேஷ்குமார், துணை ஆணையர் ம.பிரதிவிராஜ் ஆகியோர்...

சிக்கமகளூரில் மோதல் -இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு

0
சிக்கமகளூர்: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் நகரில் உள்ள திலக் பூங்கா அருகே உள்ள ஒரு பொது வீட்டில் நடந்த கல் வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு தனித்தனி எஃப்ஐஆர்களை பதிவு...

ரோப் கார் திட்டத்துக்காக கொடைக்கானலில் ஆய்வு செய்ய முடிவு

0
பழநி: பிப்ரவரி 17-கொடைக்கானல் வட்டக்கானல் முதல் கும்பக்கரை வரை ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்காக வனப்பகுதிக்குள் சென்று ஆய்வு நடத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.கொடைக்கானலுக்கு கோடை சீசன் மட்டுமின்றி,...

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

0
சென்னை: பிப்ரவரி 17-வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் தடத்தில் ரயிலை இயக்கி சோதனை முடிந்துள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்திரி விரைவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.சென்னை கடற்கரை - வேளச்சேரி...

நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

0
பெங்களூரு: பிப்ரவரி 16-கர்நாடக மாநிலத்தில் நீதிமன்றங்களை தகர்ப்போம் என்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் இருந்து வழக்கறிஞர்கள் ஊழியர்கள் மற்றும் மக்கள் பீதியில் வெளியே ஓடி வந்தனர்..தார்வாட் உயர் நீதிமன்ற கிளை, தாவணகெரே...

எம்எல்ஏ பைரதி பசவராஜிடம்சிஐடி போலீசார் தீவிர விசாரணை

0
பெங்களூரு: பிப்ரவரி 16-ரவுடி சிவபிரகாஷ் என்கிற பிக்லு சிவா கொலை வழக்கின் 5வது குற்றவாளியான முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான பைரதி பசவராஜிடம் சி.ஐ.டி போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.நகரின் 42வது ஏ.சி.ஜே.எம் நீதிமன்றத்தின்...

ரூ.400 கோடி கொள்ளை என்பது பொய் எஸ்ஐடி விசாரணையில் அம்பலம்

0
பெல்காம்: பிப்ரவரி 16-கர்நாடகா-கோவா எல்லையில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.400 கோடி கொள்ளை பொய் என்றும் கொள்ளைக்கான எந்த ஆதாரம் தடையும் கிடைக்கவில்லை என்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.பெல்காம் அருகே எல்லைப்...

கனடாவில் பலியான மாணவர் உடல் பெங்களூர் கொண்டுவரப்பட்டது – பெற்றோர் கதறல்

0
பெங்களூரு: பிப்ரவரி 16-கனடாவில் இறந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சந்தனின் உடல் நேற்று இரவு அவரது சொந்த கிராமமான நெலமங்கலா தாலுகாவில் உள்ள தியமாகண்ட்லுவுக்குக் கொண்டுவரப்பட்டது, இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும்.கொலை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe