ஜனநாயகன் சென்சார் வழக்கு வாபஸ்.. மறு தணிக்கைக்கு தயாராகும் படம்
சென்னை: பிப்ரவரி 10-விஜய்யின் ஜனநாயகன் சென்சார் வழக்கினை சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெற்றது படக்குழு தயாரிப்பு நிறுவனம். இதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஆஷா உத்தரவு பிறப்பித்தார். நீதிமன்றத்தில்...
கர்நாடக மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான நாடகப் போட்டி
பெங்களூர்,பிப்ரவரி 10-அமெச்சூர் நாடகத்துறையிலும், பல்வேறு நாடக சோதனைகளிலும் சிறந்து விளங்கும் ரங்கா சௌரபா கல்லூரி, நாடகத் துறையை வலுப்படுத்த அயராத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் வெற்றியே சௌரபா - மாநில...
சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல்
பெங்களூரு: பிப்ரவரி 9-பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது தொடர்பாக நாளை மறுநாள் 11ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஷ்வர் தெரிவித்தார். பெங்களூரு...
மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து பிஜேபி போராட்டம் – எம்.பி, எம்.எல்.ஏ கைது
பெங்களூரு: பிப்ரவரி 9-நம்ம மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து பெங்களூர் நகரின் ஆர்.வி. சாலை மெட்ரோ நிலையத்தில் போராட்டம் நடத்திய பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, எம்.எல்.ஏ. ராமமூர்த்தி மற்றும் பலர்...
3 கார்கள் மோதல் 2 பேர் பலி 9 பேர் காயம்
துமகுரு: பிப்ரவரி 9-கர்நாடக மாநிலம் தும்கூர் தாலுகாவின் பனாவர் கேட் அருகே 3 கார்கள் மோதிய தொடர் விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் 9 பேர் காயமடைந்தனர்.நகரின் யாதவா நகரைச்...
ஸ்கூட்டர் பாலத்தில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
பீதர்: பிப்ரவரி 9-கர்நாடக மாநிலம் ஹுமனாபாத் தாலுகாவில் உள்ள ஹல்லிகேடா-பி அருகே உள்ள நாகன்னா கிராஸ் அருகே ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது, வேகமாக வந்த ஸ்கூட்டர் பாலத்தில் மோதியதில் ஒரு குடும்பத்தைச்...
ஊட்டியில் உறைபனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஊட்டி: பிப்ரவரி 9-நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிசம்பர் முதல் வாரத்தில் உறைபனிப் பொழிவு ஏற்பட்டது. தற்போது பிப்ரவரி மாதம் தொடங்கியும் உறைபனிப் பொழிவு குறையவில்லை.மாவட்டம்...
வீடு வாங்குவதை கைவிட்ட பெங்களூரு வாசி
பெங்களூரு: பிப்ரவரி 9-பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் ரெடிட் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: ”பெங்களூரு பிரெஸ்டீஜ் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.3.5 கோடியில் வீடு வாங்க நினைத்தேன். அதற்காக ரூ.1.5 கோடியை மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள்...
மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது: மாணவியும் சிக்கினார்
பொன்னேரி: பிப்ரவரி 9-பொன்னேரி அருகே திருமணமான 5 மாதத்தில் மனைவியை கொலை செய்துநாடகமாடிய கணவரையும், உடந்தையாக இருந்த கல்லூரி மாணவியையும் போலீஸார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பெரும்பேடு கிராமத்தைச்...
பிரியங்கா உபேந்திராவிடம்ரூ.1.5 லட்சம் மோசடி செய்த நபர் கைது
பெங்களூரு: பிப்ரவரி 7-நடிகை பிரியங்கா உபேந்திராவிடம் ரூ.1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்த பீகாரைச் சேர்ந்த மற்றொரு சைபர் மோசடி நபர் நகர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.செப்டம்பர் 15 ஆம் தேதி, நடிகை பிரியங்கா...





























