கல்பாக்கம் மாணவன் உலக சாதனை
திருக்கழுக்குன்றம்:பிப். 5-கல்பாக்கத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், அசாத்திய நினைவாற்றல் மற்றும் கற்கும் திறனுக்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, உலக சாதனை படைத்துள்ளான். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், மெய்யூர் பகுதியை...
பெண் அதிகாரி புகைப்படத்தை ‘ஏஐ’ மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட பெண் கைது
சென்னை: பிப்ரவரி 5-பெண் அதிகாரியை பழிவாங்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட முன்னாள் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.சென்னை வளசரவாக்கத்தில் பிரபலமான தனியார் நிறுவனம்...
தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,640 குறைந்தது
சென்னை: பிப்ரவரி 5-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (பிப்.5) காலை வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.4,640 குறைந்து விற்பனை ஆகிறது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 என...
“தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் பிளவு” – நிர்மலா சீதாராமன்
சென்னை: பிப்ரவரி 5-தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி இன்னும் ஊசலாட்டத்தில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் பிடிஐ-க்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் கூறியதாவது: தமிழக...
பாதி விலையில் தங்கம் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி 3 பேர் கைது
சென்னை: பிப்ரவரி 5-முகப்பேர் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு ‘ஏஆர்டி ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தினர் பாதி விலையில் தங்கம் தருவதாகவும், முதலீட்டு பணத்துக்கு வாரம் 3 சதவீதம்...
கர்நாடக சட்டசபையில் பெரும் அமளி
பெங்களூரு: பிப்ரவரி 4-அமைச்சர் ராஜினாமா வலியுறுத்தி கர்நாடக சட்டசபையில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது.கலால் துறையில் நடந்த ஊழலுக்குப் பொறுப்பேற்று கலால் அமைச்சர் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகளான பாஜக-ஜேடிஎஸ் இன்று சட்டமன்றத்தில்...
கர்நாடகத்தில் தலித் முதல்வர் -தலித் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஆலோசனை
பெங்களூரு: பிப்ரவரி 4- கர்நாடக மாநில காங்கிரசில் தலைமை மாற்றம் குறித்த பிரச்சினை உள்ள நிலையில், தலித் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவு உணவு கூட்டம் நடத்தினர். இதனால் தலித் முதல்வர்...
மெட்ரோ ரயில் கட்டணம் மீண்டும் உயர்கிறது
பெங்களூரு: பிப்ரவரி 4-பெங்களூரில் மெட்ரோ பயணிகள் மீண்டும் கட்டண உயர்வால் அதிர்ச்சியை சந்திக்க நேரிடும். பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் பிப்ரவரி மாதத்திலேயே மெட்ரோ கட்டணங்களை குறைந்தது 5% அதிகரிப்பது குறித்து பரிசீலித்து...
19ம் தேதி கர்நாடக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பெங்களூரு: பிப்ரவரி 4-அரசாங்கத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்திற்கு போக்குவரத்து ஊழியர்கள் தயாராக உள்ளனர். இந்த மாதம் பிப்ரவரி 19 ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்திற்கு...
ஒரே பெண்ணை காதலித்த இருவர் மோதல்- ஒருவருக்கு கத்தி குத்து
பெங்களூரு: பிப்ரவரி 4-தேவசந்திராவில் ஒரு இளம் பெண்ணுக்கான சண்டை வன்முறையாக மாறியது, ஒரு நபர் கத்தியால் குத்தப்பட்டார்.குத்தியதில் பலத்த காயமடைந்த ரோஷன் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரது நிலை கவலைக்கிடமாக...

































