நெல் கொள்முதல் நிறுத்தம்; கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு

0
நாகப்பட்டினம்: அக். 28-மத்திய குழு ஆய்வு செய்ய வருவதை காரணம் காட்டி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நிறுத்தப்பட் டதாக, நாகையில் விவசாயிகள் ஆவேசமடைந்தனர்.நெல் கொள்முதல் செய்யும் பணியை, தமிழக நுகர்பொருள்...

சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்நவ.2-ல் விண்ணில் பாய்கிறது

0
சென்னை: அக். 28-கடற்​படை, ராணுவப் பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள், ஸ்ரீஹரி​கோட்​டா​வில் இருந்து எல்​விஎம்-3 ராக்கெட் மூலம் நவம்​பர் 2-ம் தேதி விண்​ணில் செலுத்​தப்பட உள்​ளது. நாட்​டில் தகவல் தொடர்பு வசதி​களை மேம்​படுத்த இந்​திய...

2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை

0
கொப்பல்: அக். 28-கர்நாடக மாநிலம் குக்கனூர் தாலுகாவின் பெனகல் கிராமத்தில், தனது இரண்டு பிள்ளைகளை கொன்று விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்தது.பெனகல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணவா...

கணவன் கொடுமை – 3வதுமாடியில் இருந்து குதித்த மனைவி

0
பெங்களூரு: அக். 27- பனஸ்வாடியில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது, கணவரின் துன்புறுத்தலால் வேதனை அடைந்த ஒரு பெண் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்தார்.கணவரின் வன்முறையால் தற்கொலைக்கு முயன்ற பிரியாவின்...

கடனை திருப்பி தராத நண்பனை வெட்டி கொன்ற நபர் சரண்

0
பெல்காம்: அக். 27-கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் பைலஹோங்கலா தாலுகாவின் கிரியாலா கிராமத்தில், கடனை திருப்பிச் செலுத்தாததற்காக நண்பரை வெட்டிக் கொன்ற இளைஞர் ஒருவர் போலீசில் சரணடைந்துள்ளார்.கிரியாலா கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத கவுடா...

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் உருக்கமான ஆறுதல்

0
மாமல்லபுரம்: அக். 27-கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அக்கட்சித் தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் இன்று (அக் 27) ஆறுதல் தெரிவித்தார். அவர்களிடம் மருத்துவ செலவு,கல்வி செலவு உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொள்வதாக விஜய் உறுதி அளித்து...

கந்த சஷ்டி கோலாகலம்: இன்று மாலை சூரசம்ஹாரம்

0
தூத்துக்குடி: ​அக். 27-திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கந்​தசஷ்டி திரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் இன்று (அக்​.27) மாலை நடை​பெறுகிறது. இதையொட்டி, திருச்​செந்​தூரில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​துள்​ளனர்.கடந்த 22-ம் தேதி யாக​சாலை பூஜை​யுடன்...

அபினேஷ், கார்த்திகாவுக்கு தலா ரூ.25 லட்சம்

0
சென்னை: அக்.27-ஆசிய விளை​யாட்​டுப் போட்​டி​யில் தங்​கம் வென்ற கபடி வீரர்​கள் அபினேஷ் மற்​றும் கார்த்​தி​கா​வுக்கு தலா ரூ.25 லட்​சம் ஊக்​கத்​தொகையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்​கி​னார்.பஹ்ரைன் நாட்​டின் ரிப்பா நகரில் அமைந்​துள்ள ஈசா ஸ்போர்ட்ஸ்...

மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

0
கரூர்: அக். 27-கல்லூரி நண்பரின் சகோதரி திருமண விழாவுக்கு சென்றப்போது கரூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பொறியியல் மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.கோவையில் உள்ள தனியார் பொறியியல்...

67 இடங்களில் நெல் சேமிப்பு கிடங்குகள்

0
சென்னை: அக்டோபர் 27‘மாநிலம் முழுதும், 62,750 டன் கொள்ளளவு உடைய, 67 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன’ என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.அரசின் அறிக்கை:‘விவசாயிகள் பாடுபட்டு உழைத்து உற்பத்தி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe