மெட்ரோ: வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு, நவம்பர் 18- விவாகரத்து செய்யப்பட்ட எனது மனைவி மனரீதியாக துன்புறுத்தப்பட்டால் மெட்ரோ நிலையத்தை வெடிக்கச் செய்வேன்” என்று பெங்களூர் மெட்ரோ ரயில் நிலைய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணக்கிற்கு ஒருவர் மின்னஞ்சல் மிரட்டல்...
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி: முதல்வர் மு.க ஸ்டாலின் புகழாரம்
சென்னை: நவம்பர் 18கப்பலோட்டிய தமிழரின் 150-ஆவது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. வ.உ.சி. பெயரில் 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையுடன் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சி. அவர்களின் சிலை...
த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் திரண்ட மகளிர்: அதிர்ச்சியில் ஆளுங்கட்சி
சென்னை: நவம்பர் 18த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில், ஆண்களை விட மகளிர் அதிகளவில் திரண்டதால், ஆளுங்கட்சி தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி, மகளிருக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும்,...
சைபர் மோசடிரூ.3.74 லட்சம் இழந்த பெண்
பெங்களூரு: நவ. 17-மகள் மாடலிங் செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்டு முயற்சி செய்த தாய் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தார். இந்த சம்பவம் வித்யாரண்யபுராவில் நடந்துள்ளது.சிறு வயது முதலே மகளுக்கு...
மூளையை தின்னும் அமீபா தமிழகத்திலும் குளம், குட்டை, ஏரிகளில் குளிக்க தடை
சென்னை: நவம்பர் 17கேரளாவில் அசுத்தமான நீர் நிலைகளில் குளித்தவர்களுக்கு மூளை அழற்சி பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் அசுத்தமான நீர் நிலைகளில் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உள்ளாட்சி...
சிறை கைதி கட்டிடத்தில் இருந்து குதித்து பலி
பீதர்: நவ. 17-ஹுமனாபாத் சிறையில் தனது பெற்றோரைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்தார்.பசவகல்யாண் தாலுகாவில் உள்ள கவுர் கிராமத்தைச் சேர்ந்த கந்தப்பா மெத்ரே (46) என்பவர் உயிரிழந்தார்....
69 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு சிக்கல்:மத்திய அரசு தந்த.. பெரிய மெசேஜ்
சென்னை: நவம்பர் 1769 லட்சம் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு மற்றும் வருங்கால ஊதியக் குழுவின் பலன்கள் கிடைக்காது என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு மத்திய அரசு...
இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை 4 பேர் கைது
கொப்பலா: நவ. 17-ஒரு பெண்ணை மது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.யெலபர்கா தாலுகாவில் உள்ள மட்லூர் கிராமத்திற்கு அருகே 39 வயது பெண் ஒருவர் கூட்டு பாலியல்...
7 மாவட்டங்களில் மிக கனமழை: தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு
சென்னை: நவ. 17-வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் நிலையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும். இதனால், சென்னை, செங்கல்பட்டு உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டு...
கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் அதிகரிப்பு
சென்னை: நவம்பர் 17தங்க நகைகளில் விலை மாற்றம் தென்பட்டு வருகிறது. ஓரளவு நகைகளில் விலை குறைந்தாலும், இன்னும் விலை குறையுமா என்ற எதிர்ப்பார்ப்பும் பொதுமக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், எதிர்வரும் நாட்களில் தங்கச்...




















