அழுகிய நிலையில் குழந்தை சடலம்
மடிக்கேரி: நவ. 14-கர்நாடக மாநிலம் மடிக்கேரி நகரின் வன மண்டபம் அருகே அழுகிய நிலையில் புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. குழந்தை இரண்டு வாரங்களுக்கு முன்பு பிறந்து மூன்று நாட்களுக்கு முன்பு...
டெல்லி பயங்கரவாதிகள் கோவைக்கு வந்தனரா – விசாரணை தீவிரம்
கோவை: நவ. 14-டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் கோவைக்கு வந்து சென்றனரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி கார் குண்டு வெடித்ததில்...
கோவையில் இயற்கை வேளாண் மாநாடு- மோடி துவக்கி வைக்கிறார்
கோவை: நவ. 13-தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், கோவையில் மூன்று நாட்கள் நடைபெற உள்ள மாநாட்டை, வரும் 19ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.இது குறித்து, தமிழக அனைத்து விவசாயிகள்...
தவெக கூட்ட நெரிசல் – காயமடைந்த6 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
கரூர்: நவ. 13-தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 6 பேர் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு ஆஜராகினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக்...
பயங்கரவாத டாக்டர்களின் ‘நெட்ஒர்க்’ தென் மாநிலங்களில் உள்ளதா?
சென்னை: நவ. 13-டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்களின் நெட்ஒர்க் தொடர்புகள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்பட தென் மாநிலங்களில் உள்ளதா என மத்திய உளவுப் பிரிவு போலீஸார், மாநில உளவு பிரிவு...
300 பேரிடம் மோசடி 3 பேர் கைது
கார்வார்: நவ. 13-தள்ளுபடி தருவதாக கூறி 300க்கும் மேற்பட்டோரை ஏமாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 குற்றவாளிகளை பட்கல் போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் திரிச்சிந்திரம்பாளைச் சேர்ந்த எம். கணேசன் (52), தெற்குத் தெரு...
பெங்களூரு பயணிகள் அவதி
பெங்களூரு: நவ. 13-தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்பட்ட தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் உரிய அனுமதி,...
பணி இல்லை: 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் ஊர் திரும்பினர்
கோவை: நவம்பர் 13-தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருவதால் போதுமான பணி ஆணைகள் இல்லை. இதனால் பிற மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதாக...
தூதராக விவசாயி மகள் தேர்வு
ராமநாதபுரம்: நவம்பர் 13-தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025’ போட்டியில் பங்கேற்ற முதுகுளத்தூர் விவசாயி மகள் கலாச்சார தூதராக தேர்வு செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தெற்கு காக்கூரைச் சேர்ந்த விவசாயி...
உபேந்திரா தம்பதி செல்போன் ஹேக் சைபர் குற்றவாளி கைது
பெங்களூரு: நவ. 12-பிரபல நடிகர் உபேந்திரா பிரியங்கா தம்பதியினரின் மொபைல் ஹேக் செய்யப்பட்ட வழக்கில் சதாசிவநகர் போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.பீகாரைச் சேர்ந்த விகாஸ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார், குற்றவாளிகளைக் கைது செய்ய...





















