அழுகிய நிலையில் குழந்தை சடலம்

0
மடிக்கேரி: நவ. 14-கர்நாடக மாநிலம் மடிக்கேரி நகரின் வன மண்டபம் அருகே அழுகிய நிலையில் புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. குழந்தை இரண்டு வாரங்களுக்கு முன்பு பிறந்து மூன்று நாட்களுக்கு முன்பு...

டெல்லி பயங்கரவாதிகள் கோவைக்கு வந்தனரா – விசாரணை தீவிரம்

0
கோவை: நவ. 14-டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்​பவத்​தில் கைதானவர்​கள் கோவைக்கு வந்து சென்​றனரா என்று போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். டெல்​லி​யில் செங்​கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி கார் குண்டு வெடித்​த​தில்...

கோவையில் இயற்கை வேளாண் மாநாடு- மோடி துவக்கி வைக்கிறார்

0
கோவை: நவ. 13-தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், கோவையில் மூன்று நாட்கள் நடைபெற உள்ள மாநாட்டை, வரும் 19ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.இது குறித்து, தமிழக அனைத்து விவசாயிகள்...

தவெக கூட்ட நெரிசல் – காயமடைந்த6 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

0
கரூர்: நவ. 13-தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 6 பேர் சிபிஐ அதி​காரி​கள் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு ஆஜராகினர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக்...

பயங்கரவாத டாக்டர்களின் ‘நெட்ஒர்க்’ தென் மாநிலங்களில் உள்ளதா?

0
சென்னை: நவ. 13-டெல்லி குண்டு வெடிப்​பில் தொடர்​புடைய மருத்​து​வர்​களின் நெட்ஒர்க் தொடர்பு​கள் தமிழகம், ஆந்​தி​ரா, கர்​நாடகா உள்பட தென் மாநிலங்​களில் உள்ளதா என மத்​திய உளவுப் பிரிவு போலீ​ஸார், மாநில உளவு பிரிவு...

300 பேரிடம் மோசடி 3 பேர் கைது

0
கார்வார்: நவ. 13-தள்ளுபடி தருவதாக கூறி 300க்கும் மேற்பட்டோரை ஏமாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 குற்றவாளிகளை பட்கல் போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் திரிச்சிந்திரம்பாளைச் சேர்ந்த எம். கணேசன் (52), தெற்குத் தெரு...

பெங்களூரு பயணிகள் அவதி

0
பெங்களூரு: நவ. 13-தமிழகத்​தில் இருந்து பெங்​களூரு​வுக்கு இயக்​கப்​படும் ஆம்னி பேருந்​துகள் எல்​லை​யிலேயே நிறுத்​தப்​படு​வ​தால் பயணி​கள் கடும் அவதிக்கு ஆளாகி​யுள்​ளனர்.தமிழகத்​தில் இருந்து கர்​நாடகா​வுக்கு இயக்​கப்​பட்ட தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்​துகள் உரிய அனு​ம​தி,...

பணி இல்லை: 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் ஊர் திரும்பினர்

0
கோவை: நவம்பர் 13-தங்​கம் விலை வரலாறு காணாத வகை​யில் தொடர்ந்து உயர்ந்து வரு​வ​தால் போது​மான பணி ஆணை​கள் இல்​லை. இதனால் பிற மாவட்​டங்​களை சேர்ந்த 10 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள் சொந்த ஊர்​களுக்​குச் சென்​று​விட்​ட​தாக...

தூதராக விவசாயி மகள் தேர்வு

0
ராமநாதபுரம்: ​நவம்பர் 13-தாய்​லாந்​தில் நடை​பெற்ற மிஸ் ஹெரிடேஜ் இன்​டர்​நேஷனல் 2025’ போட்​டி​யில் பங்​கேற்ற முதுகுளத்​தூர் விவ​சாயி மகள் கலாச்​சார தூத​ராக தேர்வு செய்​யப்​பட்​டார். ராம​நாத​புரம் மாவட்​டம் முதுகுளத்​தூர் தெற்கு காக்​கூரைச் சேர்ந்த விவ​சாயி...

உபேந்திரா தம்பதி செல்போன் ஹேக் சைபர் குற்றவாளி கைது

0
பெங்களூரு: நவ. 12-பிரபல நடிகர் உபேந்திரா பிரியங்கா தம்பதியினரின் மொபைல் ஹேக் செய்யப்பட்ட வழக்கில் சதாசிவநகர் போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.பீகாரைச் சேர்ந்த விகாஸ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார், குற்றவாளிகளைக் கைது செய்ய...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe