கர்நாடக மாநிலத்திலும் ஆணவ படுகொலை

0
கொப்பளா: ஆக. 4-கர்நாடக மாநிலத்தில் வேறொரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த இளைஞர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது ஒரு ஆணவ படுகொலையாக பார்க்கப்படுகிறது.பரத்தூர் பண்டி சாலையில் உள்ள நிர்மிதி கேந்திரா...

2 மாதத்தில் 145.7 டி.எம்.சி., காவிரி நீர் வழங்கிய கர்நாடகம்

0
சென்னை: ஆக. 4-கர்நாடகாவில் கொட்டிய தென்மேற்கு பருவமழையால், தமிழகத்திற்கு இரண்டு மாதங்களில், 145.7 டி.எம்.சி., நீர் கிடைத்துள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம்...

சாதிய கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம்

0
தூத்துக்குடி: ​ஆக. 4-சா​திய வன்​கொடுமை கொலைகளுக்கு எதி​ராக சிறப்பு சட்​டம் இயற்ற வேண்​டும் என்று தமிழக காங்​கிரஸ் தலைவர்கு.செல்​வப்​பெருந்​தகை கூறி​னார். நெல்​லை​யில் கொல்​லப்​பட்ட ஐ.டி. ஊழியர் கவின் செல்​வகணேஷ் வீடு தூத்​துக்​குடி மாவட்​டம்...

மேல்முறையீடு செய்ய தீவிரம்

0
பெங்களூரு: ஆக. 4-வீட்டு பணிப்​பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​.பி.​யு​மான பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு (34) சாகும் வரை சிறை தண்​டனை விதிக்​கப்​பட்ட நிலை​யில்,...

உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு 13 வயது சிறுவன் தற்கொலை

0
பெங்களூரு: ஆக. 4-சென்னம்மா ஏரி அச்சுகட்டில் “என்னை மன்னித்துவிடு” என்று மரணக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.சிகே அச்சுகட்டைச் சேர்ந்த...

கடிதம் எழு​தி​யதற்கு ஆதா​ரம் இருக்​கிற​தா?ஓபிஎஸ்​-க்கு நயி​னார் நாகேந்​திரன் கேள்வி

0
ஈரோடு: ஆகஸ்ட் 4எனக்கு கடிதம் எழு​தி​யதற்கு ஓ.பன்​னீர்​செல்​வத்​திடம் ஆதா​ரம் இருக்​கிறதா என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​னார். ஈரோடு மாவட்​டம் பவானி சங்​கமேஸ்​வரர் கோயி​லில், ஆடிப்​பெருக்​கையொட்டி நடந்த ஹோமம்...

சிசேரியன் பிரசவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு: காரணம் இணை நோய்

0
சென்னை: ஆகஸ்ட் 4தமிழகத்தில், சிசேரியன் பிரசவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.கடந்த, 2021 - 22ம் ஆண்டில், 47.4 சதவீதமாக இருந்த, சிசேரியன் பிரசவங்கள், தற்போது, 51.2 சதவீதமாக அதிகரித்துள்ளன. பெண்களின் எடை அதிகரிப்பு...

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை

0
பெங்களூரு, ஆகஸ்ட் 2:வீட்டு பணிப்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுகே.ஆர்.நகரில் வீட்டு பணிப்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து வழக்கில், முன்னாள் ஜே.டி.எஸ் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு...

ரம்யாவுக்கு ஆபாச செய்தி 3 பேர் கைது

0
பெங்களூரு: ஆக. 2-நடிகை ரம்யாவுக்கு சமூக வலைத்தளத்தில் ஆபாச செய்திகள் அனுப்பிய மூன்று பேரை சிசிபி போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நடிகை ரம்யாவுக்கு சமூக...

பிரஜ்வலுக்கு தண்டனை அறிவிப்பு

0
பெங்களூரு: ஆக. 2-கற்பழிப்பு பலாத்காரம் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு நீதிமன்றத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். பிர பிரஜ்ஜுவல் தரப்பு வழக்கறிஞர் குறைந்தபட்ச தண்டனை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe