கர்நாடக மாநிலத்திலும் ஆணவ படுகொலை
கொப்பளா: ஆக. 4-கர்நாடக மாநிலத்தில் வேறொரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த இளைஞர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது ஒரு ஆணவ படுகொலையாக பார்க்கப்படுகிறது.பரத்தூர் பண்டி சாலையில் உள்ள நிர்மிதி கேந்திரா...
2 மாதத்தில் 145.7 டி.எம்.சி., காவிரி நீர் வழங்கிய கர்நாடகம்
சென்னை: ஆக. 4-கர்நாடகாவில் கொட்டிய தென்மேற்கு பருவமழையால், தமிழகத்திற்கு இரண்டு மாதங்களில், 145.7 டி.எம்.சி., நீர் கிடைத்துள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம்...
சாதிய கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம்
தூத்துக்குடி: ஆக. 4-சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கு.செல்வப்பெருந்தகை கூறினார். நெல்லையில் கொல்லப்பட்ட ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் வீடு தூத்துக்குடி மாவட்டம்...
மேல்முறையீடு செய்ய தீவிரம்
பெங்களூரு: ஆக. 4-வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு (34) சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில்,...
உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு 13 வயது சிறுவன் தற்கொலை
பெங்களூரு: ஆக. 4-சென்னம்மா ஏரி அச்சுகட்டில் “என்னை மன்னித்துவிடு” என்று மரணக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.சிகே அச்சுகட்டைச் சேர்ந்த...
கடிதம் எழுதியதற்கு ஆதாரம் இருக்கிறதா?ஓபிஎஸ்-க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
ஈரோடு: ஆகஸ்ட் 4எனக்கு கடிதம் எழுதியதற்கு ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆதாரம் இருக்கிறதா என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயிலில், ஆடிப்பெருக்கையொட்டி நடந்த ஹோமம்...
சிசேரியன் பிரசவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு: காரணம் இணை நோய்
சென்னை: ஆகஸ்ட் 4தமிழகத்தில், சிசேரியன் பிரசவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.கடந்த, 2021 - 22ம் ஆண்டில், 47.4 சதவீதமாக இருந்த, சிசேரியன் பிரசவங்கள், தற்போது, 51.2 சதவீதமாக அதிகரித்துள்ளன. பெண்களின் எடை அதிகரிப்பு...
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை
பெங்களூரு, ஆகஸ்ட் 2:வீட்டு பணிப்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுகே.ஆர்.நகரில் வீட்டு பணிப்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து வழக்கில், முன்னாள் ஜே.டி.எஸ் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு...
ரம்யாவுக்கு ஆபாச செய்தி 3 பேர் கைது
பெங்களூரு: ஆக. 2-நடிகை ரம்யாவுக்கு சமூக வலைத்தளத்தில் ஆபாச செய்திகள் அனுப்பிய மூன்று பேரை சிசிபி போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நடிகை ரம்யாவுக்கு சமூக...
பிரஜ்வலுக்கு தண்டனை அறிவிப்பு
பெங்களூரு: ஆக. 2-கற்பழிப்பு பலாத்காரம் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு நீதிமன்றத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். பிர பிரஜ்ஜுவல் தரப்பு வழக்கறிஞர் குறைந்தபட்ச தண்டனை...




















