கிணற்றில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு
கோவை: ஜூலை 31 -ஆலந்துறை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த யானை உயிரிழந்தது. கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை வழிதவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. 3 கிரேன்களின் உதவியுடன் யானை...
பெங்களூரில் கைது செய்யப்பட்ட பெண்ணை பின் தொடரும் 10 ஆயிரம் பேர்
பெங்களூரு: ஜூலை 31 -பெங்களூரில் கைது செய்யப்பட்ட அல் கொய்தா இயக்கத்தின் தலைவியை சமூக வலைதளத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்வது தெரிய வந்துள்ளதுஅல்கொய்தா ஆதரவு பிரச்சாரம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின்...
உங்களுடன் ஸ்டாலின்… எங்களுடன் எடப்பாடியார் – போட்டி அரசியல்
சென்னை: ஜூலை 31 -‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் திமுக-வினர், வீடு வீடாகச் சென்று மக்களிடம் 6 கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். இவை பெரும்பாலும் ஆம் என்று பதிலளிக்கும் விதத்திலேயே இருக்கின்றன. இவற்றுக்கு...
ரயில் விபத்துக்கு சதிச்செயலே காரணம்விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சென்னை: ஜூலை 31 -கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்துக்கு சதிச்செயலே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. தண்டவாளத்தில் இருந்த போல்ட், நட்டுகள்...
மோடி மீண்டும் தமிழகம் வருகை?
சென்னை: ஜூலை 31 -பிரதமர் மோடி வரும் ஆக. 26-ம் தேதி மீண்டும் தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரதமர் மோடி கடந்த 26-ம் தேதி 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார்....
கர்நாடகப் பெண்ணுக்குபுது வகை ரத்தம்
கோலார்: ஜூலை 31 உலகில் வேறு யாருக்கும் இல்லாத புதிய ரத்த வகை, கோலாரின் 38 வயது பெண்ணுக்கு இருப்பது தெரிய வந்துள்ளது.கர்நாடக மாநிலம், கோலாரைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர்,...
46 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா தர வேண்டும் – தமிழகம் வலியுறுத்தல்
சென்னை: ஜூலை 31உச்ச நீதிமன்ற ஆணையின்படி, வரும் ஆகஸ்ட் மாதத்துக்கான 45.95 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்குவதை கர்நாடகா உறுதி செய்ய வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில்...
அல்கொய்தா தலைவி கைது
பெங்களூரு, ஜூலை 30 -பெங்களூரில் பதுங்கி இருந்த ஆல்கொய்தா இயக்கத்தின் பெண் தலைவி கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு படை போலீசார் இவரை கைது செய்து உள்ளனர். கைது...
நிசார் செயற்கைக்கோள் விண்ணில் பாய்கிறது
சென்னை: , ஜூலை 30 -புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இஸ்ரோ இன்று மாலை (ஜூலை 30) விண்ணில் செலுத்துகிறது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்...
எம்எல்ஏக்களிடம் குறை கேட்கும் முதல்வர்
பெங்களூரு: ஜூலை 29-கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர் சித்தராமையா அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் மாவட்ட வாரியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார்.இன்று...























