பாசியம் நகர் முருகன் கோவிலில் சுமங்கலி பூஜை கோலகாலம்
பெங்களூர், ஜூலை 25-ஆடி மாதம் வந்தாலே ஊரெல்லாம் உள்ள அம்மன் கோவில்களில் ஆரவாரங்களுடன் திருவிழாக்கள் களை கட்டி விடும். பெரிய கோவில்கள் முதற்கொண்டு சிறிய கோவில்கள் வரை திருவிழாக்கள் அமர்க்களமாக நடைபெறும். பெங்களூர்...
உடல்நிலை குறித்து விளக்கம்
சென்னை: ஜூலை 25முதல்வர் ஸ்டாலினின் தலை சுற்றலுக்கு காரணமாக இருந்த சீரற்ற இதய துடிப்புக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் நலமுடன் உள்ளார். அடுத்த 2 நாட்களில் அவர் தனது இயல்பான பணிக்கு திரும்புவார்...
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: ஸ்ரீதர் அப்ரூவராக மாற சிபிஐ ஆட்சேபம்
மதுரை: ஜூலை 25சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அரசுத் தரப்புச் சாட்சியாக (அப்ரூவர்) மாற சிபிஐ தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ்,...
ஆர்.சி.பி மீது குற்றவியல் வழக்கு – கர்நாடக மந்திரி சபை ஒப்புதல்
பெங்களூரு, ஜூலை 24 -கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆர்சிபி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய மாநில அமைச்சரவை இன்று...
கர்ப்பிணி பெண் மர்ம சாவு கணவருக்கு வலை வீச்சு
பெங்களூரு: ஜூலை 24 -பெங்களூர் ஹென்னூரில் உள்ள தனிசந்திரா பகுதியில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்த துயர சம்பவம் நடந்துள்ளது.உயிரிழந்தவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சுமனா (22) என அடையாளம் காணப்பட்டுள்ளார்....
பெங்களூரில் வெடி பொருட்கள் விசாரிக்க 6 தனிப்படைகள் அமைப்பு
பெங்களூரு, ஜூலை 24 -பெங்களூர் நகரின் மையப்பகுதியில் மிகவும் நெரிசலான பகுதியான கலாசிபல்யா பிஎம்டிசி பேருந்து நிலையத்தின் பொது கழிப்பறைக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் பையில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட...
ஆடி அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம்
சென்னை: ஜூலை 24 -ஆடி அமாவாசையை முன்னிட்டு, இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருநெல்வேலி தாமிரபரணி ஆறு, கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.ஆடி...
விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் பரவுவதால் பதற்றம்
காஞ்சிபுரம்: ஜூலை 24 -ஏகனாபுரத்தை மையமாக வைத்து நடைபெற்று வந்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் விரிவடைந்து நேற்று வளத்தோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் பரந்தூர் விமான...
ஆபாச படம் எடுத்து பதிவேற்றம் செய்த நபர் கைது
பெங்களூரு, ஜூலை 24 -இளம் பெண்களை அநாகரீகமான முறையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைப்பின்னல் கணக்கில் பதிவிட்டு அதிக லைக்குகளைப் பெற முயன்ற இளைஞரை அசோக்நகர் போலீசார்...
தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி பணிகளை தொடங்கிவைக்கிறார் மோடி
தூத்துக்குடி: ஜூலை 24 -தூத்துக்குடியில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடி செலவில் சர்வதேச...




















