மத்திய கைலாஷ் மேம்பால பணியை அக்​.31-க்குள் முடிக்க உத்தரவு

0
சென்னை: ஜூலை 24 தரமணி மத்​திய கைலாஷ் சந்​திப்​பில் நடை​பெற்று வரும் மேம்​பாலப் பணி​களை அக். 31-க்​குள் முடிக்​கு​மாறு அதிகாரிகளுக்கு நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் எ.வ.வேலு உத்​தர​விட்​டுள்​ளார்.இது தொடர்​பாக தமிழக அரசு நேற்று...

ஒட்டு கேட்பு கருவி ஒப்படைப்பு

0
விழுப்புரம்: ஜூலை 24 -திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் உள்ள தனது வீட்​டில், நாற்​காலி​யில் ஓட்​டு​கேட்​புக் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக ராம​தாஸ் தெரி​வித்​ திருந்​தார். கட்​சித் தலை​வர்கள் மற்​றும் பாமக நிர்வாகி​களை சந்​தித்து அவர் ஆலோசனை...

சென்னையில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதம் தொடங்கியது

0
சென்னை: ஜூலை 24பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தக்​கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்​கம் சார்​பில் 72 மணி நேர தொடர் உண்ணா​விரதம் சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. இதில் 200-க்​கும் மேற்​பட்ட அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள்...

ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுக்காதீங்க; மீறினால் ரூ.ஆயிரம் அபராதம்

0
சென்னை: ஜூலை 24 ரயில்நிலையங்களில் ரீல்ஸ் எடுத்தால் ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.தற்போதைய காலத்தில், மொபைல் போனில், வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு லைக்ஸ்,...

8 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்

0
பெங்களூரு, ஜூலை 23 -கர்நாடக மாநிலத்தில் இன்று ஊழல் மற்றும் லஞ்ச அதிகாரிகளுக்கு லோக் ஆயுக்தா அதிரடி அதிர்ச்சி கொடுத்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி கணக்கில்...

கே.ஜி.எப். பாபுவின் சொகுசு கார்கள் பறிமுதல்

0
பெங்களூரு, ஜூலை 23 -கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் தொழிலதிபருமான கே.ஜி.எஃப் பாபுவின் வசந்தநகர் வீட்டில் இன்று அதிகாலை சோதனை நடத்திய ஆர்.டி.ஓ அதிகாரிகள், வரி செலுத்தப்படாத சொகுசு கார்களை பறிமுதல்...

கிட்னி விற்பனை விவகாரம் – சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு

0
நாமக்கல்: ஜூலை 23 பள்​ளி​பாளை​யம் கிட்னி விற்​பனை விவ​காரம் தொடர்​பாக திருச்​செங்​கோட்​டில் சுகா​தா​ரத் துறை அதிகாரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். நாமக்​கல் மாவட்​டம் பள்​ளி​பாளை​யம், குமார​பாளை​யத்​தில் தொழிலா​ளர்​களின் கிட்​னியை இடைத்​தரகர்​கள் மூலம் விற்​பனை செய்​வ​தாக...

வீரேந்திர ஹெக்டே பற்றி செய்தி வெளியிட தடை

0
பெங்களூர், ஜூலை 23- தர்மஸ்தலாவில், பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் புகாரில், மஞ்சுநாதா கோவிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே, அவரது குடும்பத்தினர் பற்றி செய்தி வெளியிட, பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம்...

26ம் தேதி மோடி தமிழகம் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

0
சென்னை:ஜூலை 23 - பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வருகை தரவுள்ளதாகத் தகவல் வெளி வந்துள்ளது. மாலத்தீவில் இருந்து ஜூலை 26ஆம் தேதி இரவு தூத்துக்குடி வரும்...

கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும் திட்டம்

0
சென்னை: ஜூலை 23 -வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் பற்றி தெரியுமா? பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் பலனை பெறுவதற்கான...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe