மத்திய கைலாஷ் மேம்பால பணியை அக்.31-க்குள் முடிக்க உத்தரவு
சென்னை: ஜூலை 24 தரமணி மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை அக். 31-க்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு நேற்று...
ஒட்டு கேட்பு கருவி ஒப்படைப்பு
விழுப்புரம்: ஜூலை 24 -திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில், நாற்காலியில் ஓட்டுகேட்புக் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக ராமதாஸ் தெரிவித் திருந்தார். கட்சித் தலைவர்கள் மற்றும் பாமக நிர்வாகிகளை சந்தித்து அவர் ஆலோசனை...
சென்னையில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதம் தொடங்கியது
சென்னை: ஜூலை 24பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதம் சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்...
ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுக்காதீங்க; மீறினால் ரூ.ஆயிரம் அபராதம்
சென்னை: ஜூலை 24 ரயில்நிலையங்களில் ரீல்ஸ் எடுத்தால் ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.தற்போதைய காலத்தில், மொபைல் போனில், வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு லைக்ஸ்,...
8 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்
பெங்களூரு, ஜூலை 23 -கர்நாடக மாநிலத்தில் இன்று ஊழல் மற்றும் லஞ்ச அதிகாரிகளுக்கு லோக் ஆயுக்தா அதிரடி அதிர்ச்சி கொடுத்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி கணக்கில்...
கே.ஜி.எப். பாபுவின் சொகுசு கார்கள் பறிமுதல்
பெங்களூரு, ஜூலை 23 -கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் தொழிலதிபருமான கே.ஜி.எஃப் பாபுவின் வசந்தநகர் வீட்டில் இன்று அதிகாலை சோதனை நடத்திய ஆர்.டி.ஓ அதிகாரிகள், வரி செலுத்தப்படாத சொகுசு கார்களை பறிமுதல்...
கிட்னி விற்பனை விவகாரம் – சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல்: ஜூலை 23 பள்ளிபாளையம் கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக திருச்செங்கோட்டில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் தொழிலாளர்களின் கிட்னியை இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்வதாக...
வீரேந்திர ஹெக்டே பற்றி செய்தி வெளியிட தடை
பெங்களூர், ஜூலை 23- தர்மஸ்தலாவில், பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் புகாரில், மஞ்சுநாதா கோவிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே, அவரது குடும்பத்தினர் பற்றி செய்தி வெளியிட, பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம்...
26ம் தேதி மோடி தமிழகம் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை:ஜூலை 23 - பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வருகை தரவுள்ளதாகத் தகவல் வெளி வந்துள்ளது. மாலத்தீவில் இருந்து ஜூலை 26ஆம் தேதி இரவு தூத்துக்குடி வரும்...
கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும் திட்டம்
சென்னை: ஜூலை 23 -வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் பற்றி தெரியுமா? பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் பலனை பெறுவதற்கான...




















