தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்
சென்னை: பிப்ரவரி 17-தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.17) காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.பட்ஜெட் உரையில் அவர், மகளிர் உரிமைத் தொகையோடு, ரூ.2000 கோடை...
சொத்துக்காக தந்தையைகொன்ற மகனுக்கு வலைவீச்சு
பெங்களூரு: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் பெங்களூர் இந்திராநகரின் தூபனஹள்ளியில் சொத்துக்காக வயதான தந்தையை மகனே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.தூபனஹள்ளியைச் சேர்ந்த முனிகிருஷ்ணா (70) என்பவரைக் கொலை செய்தமகன் மோகன் குமார்...
போலீஸ் சீருடையில் வீட்டிற்குள் நுழைந்துரூ.20 லட்சம் ரொக்கம் 500 கிராம் தங்கம் கொள்ளை
பெங்களூரு: பிப்ரவரி 17-பெங்களூர் பைதரஹள்ளியின் பிஇஎல் லேஅவுட்டில் போலீஸ் அதிகாரிகள் என்ற போர்வையில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.பிஇஎல்...
விபத்து – 2 இளைஞர்கள் பலி
ஹாசன்: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சன்னாராயபட்னா தாலுகாவில் உள்ள தொட்டாரி கவாலு கேட் அருகே வேகமாக வந்த ஸ்கூட்டர் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த...
வயர் சுருள் கழுத்தை இறுக்கி புலி சாவு – தீவிர விசாரணை
சாமராஜ்நகர் : பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பிலிகிரிரங்கணா மலை புலிகள் காப்பக வனப்பகுதியின் குண்டல் அணையில் ஸ்கூட்டர் கிளட்ச் வயர் சுருள் கழுத்தை சுற்றி இருக்கியதால் புலி பரிதாபமாக பலியானது.சுருள்...
காலநிலை மாற்றம் எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி ரூ.1,341 கோடியில் திட்டங்கள்
சென்னை: பிப்ரவரி 17-2025–26 நிதியாண்டுக்கான முதல் காலநிலை பட்ஜெட்டை வெளியிடும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் மேயர் ஆர்.பிரியா பங்கேற்று, துணை மேயர் மு.மகேஷ்குமார், துணை ஆணையர் ம.பிரதிவிராஜ் ஆகியோர்...
சிக்கமகளூரில் மோதல் -இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு
சிக்கமகளூர்: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் நகரில் உள்ள திலக் பூங்கா அருகே உள்ள ஒரு பொது வீட்டில் நடந்த கல் வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு தனித்தனி எஃப்ஐஆர்களை பதிவு...
ரோப் கார் திட்டத்துக்காக கொடைக்கானலில் ஆய்வு செய்ய முடிவு
பழநி: பிப்ரவரி 17-கொடைக்கானல் வட்டக்கானல் முதல் கும்பக்கரை வரை ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்காக வனப்பகுதிக்குள் சென்று ஆய்வு நடத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.கொடைக்கானலுக்கு கோடை சீசன் மட்டுமின்றி,...
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
சென்னை: பிப்ரவரி 17-வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் தடத்தில் ரயிலை இயக்கி சோதனை முடிந்துள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்திரி விரைவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.சென்னை கடற்கரை - வேளச்சேரி...
நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு: பிப்ரவரி 16-கர்நாடக மாநிலத்தில் நீதிமன்றங்களை தகர்ப்போம் என்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் இருந்து வழக்கறிஞர்கள் ஊழியர்கள் மற்றும் மக்கள் பீதியில் வெளியே ஓடி வந்தனர்..தார்வாட் உயர் நீதிமன்ற கிளை, தாவணகெரே...




























