அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைப்பு
சென்னை: டிச. 14: கனமழை விடுமுறையால் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறாத அரையாண்டுத் தேர்வுகளை ஜனவரியில் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து விதமான பள்ளிகளிலும்...
வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் உருவாகிறதுபுதிய காற்றழுத்த தாழ்வு
சென்னை: டிச. 14: வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு...
கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொற்று- சுகாதார நடவடிக்கைகள் தீவிரம்
கோட்டயம்: டிச. 14: கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.கேரளாவில் அவ்வப்போது பன்றிக் காய்ச்சல் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் தற்போது...
பொங்கல் பரிசு ரூ.1,000
சென்னை: டிச. 14:தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.21 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது.வரும் ஜனவரி, 14ம் தேதி பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு...
கேஎஸ்ஆர்டிசி பஸ் டிரைவர் தற்கொலைக்கு முயற்சி
தும்கூர், டிச. 14: அரசு சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் குனிகல் யூனிட்டைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஹார்பிக் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.கேஎஸ்ஆர்டிசி பஸ் டிரைவர் நாராயணா என்பவர் தற்கொலைக்கு முயன்று...
கணவன் உயிரை பலி கொண்ட கொடூர மனைவி விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்
பெங்களூரு: டிச. 14:பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய அதுல் சுபாஷ் (34) கடந்த 16-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு, 24 பக்கங்களில் தற்கொலைக்கான காரணத்தை விவரிக்கும்...
பெங்களூரில் மேலும் 4 கழிவு மேலாண்மை ஆலைகள்
பெங்களூரு, டிச. 14: பெங்களூருவில் கழிவுகளை நிர்வகிப்பதற்கான பொறுப்பான முகப்பு நிறுவனமான பெங்களூரு சாலிட் வேஸ்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட், நகரத்தில் 4 கட்டுமான மற்றும் இடிப்பு கழிவு மேலாண்மை ஆலைகளை கட்டுவதற்கும் இயக்குவதற்கும்...
திண்டுக்கல் மருத்துவமனை துயரம்
திண்டுக்கல்: டிச.13-திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு குழந்தை, 3 பெண்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 32 பேர்...
டெல்லியில் 4 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை: குளிரில் நடுங்கும் மக்கள்
டெல்லி, டிச. 13: தேசிய தலைநகர் டெல்லியில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளதால் மக்கள் குளிரில் நடுங்கி வருகின்றனர்.முக்கியமாக அயநகர் மற்றும் பூசா பகுதிகளில் முறையே 3.8 மற்றும் 3.2 டிகிரி...
சென்னையில் மழை வெள்ளம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னை: டிச. 13:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவர்கள்...