தர்ஷன் பவித்ரா கவுடாஜாமீன் மனு மீது தீர்ப்பு

0
பெங்களூரு, டிச. 13: சித்ர‌துர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்டோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கிறது.திங்கள்கிழமை (டிச. 9)...

மகனைப் பார்க்க சிறைக்கு வந்த தந்தை கைது சிறையில் அடைப்பு

0
மண்டியா, டிச. 13: சிறையில் இருக்கும் மகனைப் பார்க்க வந்த தந்தையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட‌ சம்பவம் நடந்துள்ளது.மகனுக்காக சிறைக்கு கொண்டு வந்த துணிப்பையில் கஞ்சா சிக்கியதை அடுத்து, அப்பாவி தந்தை...

ரூ.3 லட்சம்நிதி உதவி

0
திண்டுக்கல் டிச. 13: திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார்.மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும்...

விடை பெற்றார் எஸ்.எம். கிருஷ்ணா

0
பெங்களூரு, டிசம்பர் 11:அபூர்வ அரசியல்வாதியும், முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்று, மறைந்த தலைவருக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.பெங்களூருவில் உள்ள சதாசிவ நகர் இல்லத்தில் நேற்று காலமான முன்னாள்...

மதரஸா தொடர்பான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

0
பெங்களூரு, டிச. 11: மைனர் சிறுவனுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்ட மதரஸா ஆசிரியர்கள் இருவர் மீது காவல்துறையில் புகார் அளிக்காததால், மதரஸா நிறுவன அறங்காவலர் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம்...

அதிகாலையில் மனைவியை வெட்டி கொன்ற கணவன் கைது

0
ஷிமோகா, டிச. 11: ஷிமோகா மாவட்டத்தில் அதிகாலையில் பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. கணவன் மனைவியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஷிகாரிபுரா நகரின் ராகவேந்திரா பகுதியில்...

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி – மிக கனமழை

0
கடலூர், டிச. 11:கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று...

சோகத்தில் மூழ்கிய மண்டியா மாவட்டம்

0
மண்டியா , டிச.11-மண்டியா மாவட்டத்திற்கு முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பங்களிப்பை நினைத்து மக்கள் கண்ணீர் மல்கியுள்ளனர். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் உயிரிழந்த எஸ்.எம்.கிருஷ்ணாவின் மரணச் செய்தியால் மாவட்டம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.கிருஷ்ணாவின் மறைவால் கட்சி,...

4 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு

0
சென்னை: ​​​​டிச.11-திரு​வண்ணாமலை மாவட்டம் சாத்​தனூரில் தென்​பெண்ணை ஆற்றின் குறுக்கே 1958-ல் கட்டப்​பட்ட சாத்​தனூர் அணை, 119 அடி உயரம் கொண்​டது. தமிழகத்​தின் முக்​கியமான அணைகளில் ஒன்றான இந்த அணை திரு​வண்ணா​மலை, கள்ளக்​குறிச்சி, விழுப்பு​ரம்,...

3,500 ஆசிரியர்கள் கைது

0
சென்னை: டிச.11-பணிநிரந்தம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி சென்னையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 3,500-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe