அங்கீகாரம் இன்றி இயங்கும் 8,000 மெட்ரிக் பள்ளிகள்
மதுரை : ஆகஸ்ட் 11- தமிழகத்தில் 8,000க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல், ‘பைல்’கள் நிலுவையில் உள்ளதால், இயக்குநரகம் மீது தனியார் பள்ளி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகத்தில் 13,000க்கும் மேற்பட்ட...
பெங்களூரில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பெங்களூரு: ஆக. 10-இன்று பெங்களூர் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தனி விமான மூலம் பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையம் வந்து இறங்கிய பிரதமரை முதல்வர் சித்தராமையா கவர்னர்...
டெல்லியில் கனமழையால் சுவர் இடிந்து2 சிறுமிகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி: ஆக. 10-டெல்லியில் பெய்த கனமழை காரணமாக நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. டெல்லியின் ஹரிநகர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.தலைநகர் டெல்லி மற்றும் அதையொட்டிய...
தர்மஸ்தலா விவகாரம் -6 பேர் கைது, 27 பேருக்கு வலைவீச்சு
மங்களூர்: ஆக. 10-தர்மஸ்தலாவில் உள்ள பங்கலா கிராஸ் அருகே 2 குழுக்கள் மோதிக்கொண்ட வழக்கில் போலீசார் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தர்மஸ்தலாவில் உள்ள பங்கலா கிராஸில் யூடியூபர்கள் தாக்கப்பட்டதை...
மனைவி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட கன்னட நடிகர்
கார்வார்: ஆக. 10-மனைவியின் துன்புறுத்தலால் சலித்துப்போன கன்னட நகைச்சுவை நடிகர் சந்திரசேகர் சித்தி, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அவர் எடுத்து வைத்துள்ளவீடியோவில் சந்திரசேகர் சித்தியை அவரது மனைவி துடைப்பம் மற்றும் குச்சியால்...
மாணவர்களை கத்தியால் குத்தியபவுன்சர்: ஒருவர் பலி
புதுச்சேரி: ஆக. 10-பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக வந்திருந்த சென்னை கல்லூரி மாணவர்கள் அதிகாலையில் வெளியேற மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் இரு மாணவர்களை பவுன்சர் கத்தியால் aகுத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.புதுச்சேரியில் மது அருந்தி, இசைக்கு ஏற்பட...
2 நாள் பயணமாககோவை, திருப்பூர் வரும்முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ஆக. 10-இன்றும் நாளையும் முதல்வர் ஸ்டாலின் கோவை மற்றும் திருப்பூரில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து கோவை புறப்பட்டுச் செல்லும் ஸ்டாலின், உடுமலைப்பேட்டை அருகே...
தெரு நாய்களுக்கு தடுப்பூசி திட்டம்
சென்னை: ஆக. 10-மாநகராட்சி சார்பில், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை, மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்.இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி சார்பில், கடந்த ஆண்டு...
ரூ.2 கோடி கட்டடத்தை அபகரிக்க உடந்தை: தாசில்தார் மீது குற்ற நடவடிக்கைக்கு அறிவுரை
சென்னை: ஆகஸ்ட் 10-திருப்பூரில், 2 கோடி ரூபாய் கட்டடத்தை அபகரிக்க உடந்தையாக இருந்ததுடன், அதிகார துஷ்பிரயோகம் செய்த துணை தாசில்தார், சார் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க, பனியன்...
இளநிலை உதவியாளரை தாக்கிய விசிக கவுன்சிலர் கைது
கடலூர்: ஆகஸ்ட் 10-புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளரை தாக்கியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவர் ராதாகிருஷ்ணன். இவர்...






















