குடியரசு தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

0
சென்னை: ஜனவரி 19-குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.குடியரசு தினம் வரும் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி,...

பற்றி எரியும் சிக்கமகளூர் காடு

0
சிக்கமகளூர், ஜனவரி 19-முடிகேர் தாலுகாவில் உள்ள கோடிகே ஹார் அருகே ஏற்பட்ட தற்செயலான தீ விபத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி எரிந்தது.தொடர் காற்றினால் தீயின் தீவிரம் அதிகரித்து வருகிறது. காட்டுத் தீ காரணமாக...

கடைகள் மீது மோதிய கார் இருவர் பலி

0
பாகல்கோட், ஜனவரி 19-மாவட்டத்தின் பதாமி தாலுகாவில் உள்ள பச்சினகுடா அருகே நடந்த விபத்தில், குடிபோதையில் ஓட்டுநர் ஒருவர் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் சாலையோரக் கடைகளில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.இறந்தவர்கள் பச்சினகுடா கிராமத்தைச்...

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் முகாம்

0
சென்னை: ஜனவரி 19-தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் சென்னையில் இன்று நடைபெற இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது. பொதுக்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை...

ஸ்தம்பிக்கும் சென்னை புறநகர்.. ஒரே நேரத்தில் ஊர் திரும்பும் மக்கள்

0
சென்னை: ஜனவரி 19-கடந்த வாரம் பொங்கல் கொண்டாடச் சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்புவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை, சிங்கப்பெருமாள் கோயில்,...

செம்மொழி இலக்கிய விருது

0
சென்னை: ஜனவரி 19-இந்திய மொழிகளில் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.தமிழக அரசின் சார்பில்...

கூவம் ஆற்றில் 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மீட்பு: விசாரணை தீவிரம்

0
சென்னை: ஜனவரி 19-கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமத்தின் வழியாக செல்லும் கூவம் ஆற்றில் 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகளை அப்பகுதி இளைஞர்கள் மீட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி...

பிஜேபி போராட்டம் பெல்லாரி திணறல்

0
பெங்களூர்: ஜனவரி 17-பெல்லாரியில் பேனர்கள் அகற்றப்பட்டதில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ நர பாரத் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கைது செய்து, கலவர வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்கக் கோரி,...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்

0
சென்னை: ஜனவரி 17-உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட காளைகள், காளையர்கள் பங்கேற்றுள்ளனர்.அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி...

புனீத் கெரேஹள்ளி கைது

0
பெங்களூரு: ஜனவரி 17- புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வீடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அவர்களின் குடியுரிமை மற்றும் அடையாள ஆவணங்களைக் கோரி மிரட்டியதற்காக இந்துத்துவா அமைப்பின் தலைவர் புனீத் கெரேஹள்ளியை பன்னேர்கட்டா போலீசார் கடுமையான குற்றச்சாட்டில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe