50 தொகுதிகள், துணை முதல்வர் பதவி பிஜேபி நிபந்தனைக்கு பணிகிறாரா விஜய்?
சென்னை: மார்ச் 10-‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் தவெக தலைவர் விஜய்யை இழுக்க அமித் ஷா அதிரடி முயற்சி’ என்று வரும் எதிர்பாராத செய்திகளால் தமிழக அரசியல் வட்டாரமே பரபரப்பாகிக் கிடக்கிறது.ஆளும் கட்சியான திமுக...
ஒரே பெண்ணை காதலித்து இரு நண்பர்கள் மோதல் – ஒருவர் கொலை
பாகல்கோட்: மார்ச் 10-கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் தேரடலில் உள்ள சித்தேஸ்வரா கோயில் அருகே காதலிக்காக இரண்டு நண்பர்களுக்கு இடையே நடந்த சண்டை வன்முறையாக மாறி, அவர்களில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.கத்திக்குத்துக்கு...
எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு
சென்னை: மார்ச் 10-‘தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றச் செய்திகள் தொடர்ந்து வெளிவருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்’ என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: கிருஷ்ணகிரி மாவட்டம்,...
கர்நாடகத்தில் அரசாணை நிறுத்திவைப்பு
பெங்களூரு: மார்ச் 10-கர்நாடகாவில் பட்டியலில் உள்ள 101 சாதியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க, எஸ்சி - ஏ (மாதிகா, அருந்ததியர் உள்ளிட்ட சாதிகள்), எஸ்சி - பி (ஹொலையா, ஆதிதிராவிடர் உள்ளிட்ட சாதிகள்),...
முதல்வர் பதவி – டி.கே.சிவகுமார் பிடிவாதம்
பெங்களூரு, மார்ச் 9-அதிகாரப் பகிர்வு விவகாரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து, மாநிலத்தில் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவர உழைத்த தமக்கும் முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்று என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்...
வாரத்தின் முதல் நாளே! தங்கம் விலையில் சரிவு
சென்னை: மார்ச் 9-சென்னையில் மார்ச் மாதம் 9-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 800 குறைந்து, ஒரு சவரன் ரூ 1,19,600 -க்கும், கிராமுக்கு ரூ 100 குறைந்து ஒரு...
1.5 கிலோ தங்க நகைகளை பறித்துச் சென்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது
சென்னை: மார்ச் 9-ஜிஎஸ்டி அதிகாரி போல் நடித்து, 1.5 கிலோ தங்க நகை பார்சல்களை ஏமாற்றி எடுத்துச் சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.சென்னை, சவுகார்பேட்டை, பெரியநாயக்கன்...
7 வயது சிறுமியை சீரழித்த கட்டிட தொழிலாளி கைது
நாமக்கல்: மார்ச் 9-நாமக்கல் மாவட்டத்தில் 7 வயது சிறுமி, கட்டிட தொழிலாளி ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த...
ஓடும் கார் தீப்பிடித்து டிரைவர் பலி
பெங்களூரு: மார்ச் 9 -சிக்கபல்லாபூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகாவில் ஓடும் கார் தற்செயலாக தீப்பிடித்து எரிந்து ஓட்டுநர் உயிருடன் எரிந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.இறந்தவர் பெனுமலே கிராமத்தைச் சேர்ந்த உதய் குமார் (70)....
அதிகாலையில் 2 பேர் வெட்டிக் கொலை
சென்னை: மார்ச் 9 -சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துளசிங்க முதலியார் தெருவில் வசிக்கும் ஆறுமுகம், சந்தோஷை வீட்டில் புகுந்து மர்மநபர்கள்...































