பெண்ணை மிதித்து கொன்ற யானை பிடிக்கப்பட்டது
ஹாசன் ஜனவரி 17-ஜனவரி 13 ஆம் தேதி சக்லேஷ்பூரில் உள்ள முகலி கிராமம் அருகே தனது தாயுடன் நடந்து சென்ற பெண்ணைக் கொன்ற காட்டு யானையைப் பிடிக்கும் நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளது. யானையை...
பொங்கல் பண்டிகைரூ.518 கோடிக்கு மது விற்பனை
சென்னை: ஜனவரி 17-தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.518 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி இருக்கிறது. போகி பண்டிகையான ஜனவரி 14ஆம் தேதி மட்டும் ரூ.217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையன்று ரூ.301 கோடிக்கும்...
காணும் பொங்கல் : தமிழகம் முழுவதும் உற்சாகம்
சென்னை: ஜனவரி 17-காணும் பொங்கலை ஒட்டி சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக திரள்வார்கள் என்பதால், சென்னையில் 16 ஆயிரம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார்...
ரூ.3000 பொங்கல் ரொக்கம் வாங்காத 7.8 லட்சம் பேர்
சென்னை: ஜனவரி 17-தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 3,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இதுகுறித்து கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி...
சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சென்னை: ஜனவரி 17-காணும் பொங்கலான இன்று மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்...
ஆட்சியில் பங்கா, தவெகவுடன் கூட்டணியா? ராகுல், சோனியா ஆலோசனை
சென்னை: ஜனவரி 17-தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு, வரும் பிப்.3-வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான திட்டமிடல்...
அவனியாபுரம், பாலமேடு, சூரியூரில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 2100 காளைகள்
மதுரை : ஜனவரி 17-பொங்கலை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இதில் 2,100க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. திமிறிய மாடுகளின் திமிலை அடக்கிய வீரர்களுக்கு கார்,...
பாலமேடு ஜல்லிக்கட்டு: 1,000 காளைகள், 600 வீரர்கள் பங்கேற்பு
மதுரை: ஜனவரி 16-தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜன.16) காலை 9 மணி அளவில் தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும்,...
ஆண்கள் போல் வேடமிட்டுதிருடி வந்த 2 பெண்கள் கைது
பெங்களூரு: ஜனவரி 16- இளைஞர்களைப் போல வேடமிட்டு வீடுகளைக் கொள்ளையடித்த இரண்டு பெண் திருடர்களை சம்பிகேஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் டானரி சாலையைச் சேர்ந்த ஷால் மற்றும் நீலு. ஜனவரி...
சேலத்தில் தங்க நகை அணியாமல் இரவில் பெண்கள் வைத்த கன்னி பொங்கல்
சேலம்: ஜனவரி 16-சுமங்கலி பெண்கள் பொங்கல் பூஜை கூடையை தலையில் சுமந்து, தாலி, வளையல், தோடு ஆபரணங்களை வீட்டின் பூஜை அறையில் வைத்துவிட்டு, கன்னி கோலத்தில் ஊர்வலமாக சென்று சூரிய உதயத்துக்கு முன்பு...



























