வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு ‘க்யூஆர் கோடு’ அடையாள அட்டை
சென்னை: மே 1-வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ‘க்யூஆர் கோடு’ அடிப்படையிலான அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களின்...
வேகமெடுத்த பெங்களூர் 2வது விமான நிலையம்.. களமிறங்கிய சிங்கப்பூர் நிறுவனம்
பெங்களூர்: மே 1-கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கு போட்டியாக கர்நாடகா அரசு பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் பெங்களூரில் 2வது...
சித்ரா பவுர்ணமி திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
திருவண்ணாமலை: மே 1-சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்கிறார்கள். இந்தநாளில் அண்ணாமலையாரை நினைத்து கிரிவலம் வந்தால் புண்ணியம் தரும் என்பது ஐதீகம்.பஞ்சபூதங்களில் அக்னி தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்....
டாக்டர் பா.சு.மணி நூலகத்தில் உலகத் தமிழ் நாள் கோலாகல கொண்டாட்டம்
பெங்களூரு, மே 1- பெங்களூரில் செயல்பட்டு வரும் டாக்டர் பா.சு.மணி நூலகத்தில் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு உலகத் தமிழ் நாள், தமிழ் வாரவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்,...



























