அறை முன்பதிவு மோசடி – பக்தர்களுக்கு மந்திராலயா எச்சரிக்கை
ராய்ச்சூர், ஜூன் 30-குருராய சன்னிதி மந்திராலய மடத்துக்குச் சொந்தமான விஜயேந்திரர் குடியிருப்பு இல்லத்தின் அறைகள் ஆன்லைன் பதிவு நடக்கிறது. … என்ற பெயரில் ஒரு பக்தர் ஏமாற்றப்பட்ட ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஹாசன்...
கர்நாடக பக்தர்கள்3 பேர் சாவு 9 பேர் படுகாயம்
பெங்களூர்: ஜூன் 30-சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் இருந்து திருப்பதி சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த டெம்போ மீது கனரக வாகனம் மோதியதில் 3 பேர் பலியானார்கள்.ஆந்திரப் பிரதேசத்தின் அன்னமய மாவட்டத்தில் உள்ள...
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை:ஜூன். 30- இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும், மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில், இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க...
மகளிர் உரிமைத்தொகை விதி தளர்வு
சென்னை: ஜூன் 30-மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிகளில் 3 தளர்வுகளை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும்...
3 நாள் போக்குவரத்து தடை
பெங்களூரு, ஜூன். 30-கதிரேனஹள்ளி சுரங்கப்பாதை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் கழிவுநீர் வாரியப் பணிகள் நடைபெற்று வருவதால், ஜூலை 2 ஆம் தேதி வரை வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.போக்குவரத்தைத் தடுப்பதற்கு மாற்றாக டாக்டர்....
அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
நெல்லை :ஜூன். 30- நேற்று விடுமுறை தினம் என்பதால் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் உற்சாகத்துடன் குளித்து வருகின்றனர்.பாபநாசம் அருகே...
நந்தி மலையில் ஜூலை 2ம் தேதி மந்திரிசபை கூட்டம் – சுற்றுலா பயணிகளுக்கு தடை
பெங்களூரு: ஜூன் 29 -கர்நாடக மாநிலத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற நந்தி மலையில் ஜூலை 2 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில அமைச்சரவைக் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (ஜூன் 30)...
தமிழகம் முழுவதும் கனமழை எச்சரிக்கை
சென்னை: ஜூன் 29 -தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 1 மணி வரை தமிழகத்தில் நீலகிரி தொடங்கி கன்னியாகுமரி வரை 6 மாவட்டங்களில்...
தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்கள்
சென்னை: ஜூன் 29 -நாகை அருகே வயது முதிர்வால் உயிரிழந்த தாயின் உடலை அடக்கம் செய்ய பொருளாதார வசதியில்லாததால், அவரது மகன்களே சாக்கு மூட்டையில் கட்டி தைலமரத் தோப்பில் வீசிச் சென்றுள்ளனர்.நாகை மாவட்டம்...
சிறுமி பலாத்காரம் காமுகன் கைது
மங்களூரு: ஜூன் 29 - மங்களூரு நகரில் சிறுமி கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரமான குற்றம் நடந்துள்ளது.இன்ஸ்டாகிராமில் 17 வயது சிறுமியை சந்தித்த ஒருவர் 7 நாட்களுக்குள்...