கருகிய இலைகளுக்கு தீ வைப்பு பெங்களூரில் காற்று மாசு
பெங்களூர், பிப். 27-பெருநகர் பெங்களூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பலஇடங்களில் கோடை காலங்களில் இலைகள் உதிர்ந்து சாலைகளில் குவிவது வழக்கம். இதனை அகற்றாமல் தீ வைத்து எரித்து சாம்பலாக்குவது தொடர் கதையாக இருந்து...
மோடி அரசு சாதனையை ராகுல் ஒப்புக்கொண்டுள்ளார் – பிஜேபி
ராய்ப்பூர், பிப். 27-ராய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல்காந்தி, தான் காஷ்மீரில் பாதயாத்திரை மேற்கொண்டபோது, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்பட பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தேசிய கொடி ஏற்றி இருந்ததை...
தெரு நாய் மீது காரை ஏற்றியவர் மீது வழக்கு பதிவு
பெங்களூர், பிப். 27-தெரு நாய் மீது காரை ஏற்றி காயப்படுத்தியதால் கார் உரிமையாளர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.பெங்களூர் கன்னிகாம் சாலை லா சீட்டடல் காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள அப்பார்ட்மெண்ட் பகுதியில் படுத்திருந்த...
வெங்காய ஏற்றுமதி
புதுடெல்லி, பிப். 27-மத்திய வா்த்தக அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா்...
65.25 கோடியாக உயர்வு
வாஷிங்டன், பிப். 27-சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது....
தேவேகவுடா மீது குமாரசாமி அதிருப்தி
பெங்களூரு: தீவிரமாக சுற்றுப்பயணம் கா்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கர்நாடகத்தில் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்து...
வீடுகள் உள்பட 3 இடங்களில் தீ விபத்து
சிக்கமகளூரு, பிப். 27-மின்கசிவு சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா தாரகட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பா. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென நாகப்பா வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி...