ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி ஆய்வு
ஸ்ரீநகர்: ஏப்ரல் 25- பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி இன்று(ஏப்ரல் 25) ஸ்ரீநகர் சென்றடைந்தார்.காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு...
பெங்களூர் வந்த சடலங்கள்
பெங்களூரு, ஏப்ரல் 24 -ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொடூரமான கொல்லப்பட்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரில் உடல்கள் இன்று பெங்களூரு வந்தடைந்தன. பயங்கரவாத தாக்குதலில் இறந்த பெங்களூருவைச் சேர்ந்த...
321 கிலோ குட்கா பறிமுதல்; 3 பேர் கைது
சேலம்: ஏப்ரல் 24 -சேலத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 321 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, 3 பேரை போலீஸார் கைது செய்தனர். சேலம், நெத்திமேடு பகுதியில் குடோனில் குட்கா பதுக்கி வைத்து,...
எடப்பாடி செயலால் கொதித்த புள்ளி
சென்னை: ஏப்ரல் 24 -அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு கட்சி எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைத்த நிலையில், “நாடே அழுதுகொண்டிருக்கும் நேரத்தில் விருந்து தேவையா?” என...
மாம்பழம் உற்பத்தி குறைவு விவசாயிகள் கவலை
பெங்களூர் ஏப்ரல் 24 -பழங்களில் மன்னனாக விளங்கும் மாம்பழம், தரத்தில் சிறந்ததாக உள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு உற்பத்தி கிடைக்க வில்லை என்றுஉற்பத்தியாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் மாம்பழங்களான செந்தூரா, பாதாமி,...
வங்கி கிளை மேலாளர், எழுத்தர் கைது
சென்னை: ஏப்ரல் 24 -மறைந்த வாடிக்கையாளர்களின் பணம் உட்பட வங்கியில் இருந்து ரூ.23.48 லட்சம் மோசடி செய்ததாக கிளை மேலாளர், எழுத்தர் கைது செய்யப்பட்டனர். இந்தியன் வங்கியின் சென்னை தெற்கு மண்டல மேலாளர்...
மாற்றுத் திறனாளிகள் கைது
சென்னை, ஏப்ரல் 23. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத் திறனாளிகளை போலீஸார் கைது செய்தனர்....
விமானப்படை அதிகாரி மீது நடந்த தாக்குதலில் எதிர்பாராத திருப்பம்
பெங்களூர், ஏப்ரல் 22- பெங்களூரில் விமானப்படை விங் கமாண்டராக பணியாற்றும் அதித்யா போஸ் தனது மனைவியுடன் காரில் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த போதுபைக்கில் வந்த டெலிவரி பாய், கன்னடத்தில் திட்டியதாகவும்...
மோதல் குறித்து பொய்யான தகவல்விங் கமாண்டர் மீது எப்ஐஆர்
பெங்களூரு, ஏப்ரல் 22 -மோசமான வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக பொய்யான கதையை உருவாக்கிய விங் கமாண்டர் மீது பையப்பனஹள்ளி போலீஸ் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.தாக்கப்பட்ட தனியார் நிறுவன மென்பொருள் ஊழியர்...
ஓசூர் விமான நிலையம் சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை
சென்னை; ஏப்ரல் 22- ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்து இருக்கிறது.தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி...