ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்

0
பாளையங்கோட்டை: ஏப்ரல் 15 - பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் மாணவனை சக மாணவனே அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது பற்றிய விவரம் வருமாறு:திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தனியார் பள்ளி வழக்கம்...

60 அடிக்கு கடல் உள்வாங்கியது

0
திருச்செந்தூர், ஏப்ரல்.15-திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நேற்று கடல் நீர் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும்...

அதிமுக பிஜேபி துரோக கூட்டணி

0
சென்னை: ஏப்ரல் 12 “இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள். அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான். பாஜக தனியாக வந்தாலும், எவர்...

சிசிடிவி அணைத்து விட்டு பிறந்தநாள் கொண்டாட்டம் 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்

0
பெங்களூரு, ஏப்ரல்.12- உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறையின் சிறப்புக் கட்டிடத்தின் துணைப்பிரிவு அலுவலகத்தில் சிசிடிவியை அணைத்து விட்டு நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியதற்காக பொறியாளர்கள் உட்பட ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு...

கவர்னர் நிறுத்தி வைத்த10 மசோதாக்களும் சட்டமானது

0
சென்னை: ஏப்ரல் 12 தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆர் என் ரவி அனுப்பியது தவறானது என்று கூறிய உச்ச நீதிமன்றம், கிடப்பில் இருந்த 10 மசோதாக்களையும்...

ஆபாச பேச்சு – பொன்முடிக்கு எதிராக ஏப்ரல் 16ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

0
சென்னை: ' ஏப்ரல் 12'ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியை கண்டித்து சென்னையில் வரும் ஏப்ரல் 16ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். அவரது அறிக்கை:அறிவின் உருவாய்,...

பெங்களூரில் பால் திருட்டு அதிகரிப்பு

0
பெங்களூரு, ஏப்ரல் 12 -பால் விலை உயர்வைத் தொடர்ந்து, பெங்களூர் நகரில் பால் திருடர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காமாக்ஷிபாளையா அருகே ஒரு நபர் பால் திருடிவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.காமாக்ஷிபாளைய...

பழமையான மடத்தில் கொள்ளை 12 பேர் கும்பல் கைது

0
சிவமொக்கா, ஏப்ரல் 12 -மிகப் பழமையான மடத்தில் 300 கோடி ரூபாய் வரை சொத்துக்கள் இருப்பதாக நினைத்து 15 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடிக்க சென்றது.ஆனால் அங்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே...

ரூ.1.09 கோடி பறிமுதல்;7 பேர் கைது

0
கோவை: ஏப்ரல் 12 கோவையில் ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.ரசிகர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை பயன்படுத்தி அவர்களை பல...

அதிமுக பிஜேபி கூட்டணி – சென்னையில் அமித்ஷா ஆலோசனை

0
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையிலுள்ள சோழா நட்சத்திர ஹோட்டலில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்திக்க உள்ள நிலையில், அந்த மேடையில் மொத்தமாக 7 நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. இதனால் அமித்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe