பெங்களூரில் குவியும் குப்பைகள் சுற்றுச்சூழல் பாதிப்பு
பெங்களூர், ஏப். 27-பெங்களூரில் பல இடங்களில் திடீரென காலாண்கள் போல்குப்பைகள் குவிகிறது. அவைகளை அகற்றாததால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. சுகாதாரம் கெடுகிறது.பலமுறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும் பயனில்லை என்று, அப்பகுதிகளில் குடியிருப்போர், சமூக ஆர்வலர்கள்...
9,355 பேருக்கு கொரோனா
புதுடெல்லி, ஏப்ரல் 27. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்த கொரோனா பாதிப்பு தற்போது ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி...
போலி கிரிக்கெட் கேப்டன் மீது வழக்கு
ராமநாதபுரம், ஏப்ரல் 27. ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சல்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் உள்ளூர் மற்றும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.இந்த நிலையில், கடையில்...
மீண்டும் ராமர் பிள்ளை
ராஜபாளையம்:ஏப்ரல் 27. போலி பெட்ரோல் தயாரித்ததாக கைது செய்யப்பட்டு விடுதலையான ராமர்பிள்ளை ராஜபாளையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-கடந்த 1999-ம் ஆண்டு மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்து முறையான அனுமதி பெற்று விற்பனை செய்தேன். ஆனால் அது...
பெண் தொழிலாளி தற்கொலை
பெங்களூர், ஏப். 27-பெங்களூரில் புகாரை சேர்ந்த கார்மெண்ட்ஸ் பெண் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.பெங்களூர் பீன்யா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சொக்க சந்திராவில் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை ஒன்று...
பெங்களூரில் 4 நாட்கள் கனமழை பெய்யும்
பெங்களூர், ஏப். 27-பெங்களூரில் 29ம் தேதி பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ‘மஞ்சள் அலர்ட்’எச்சரிக்கை விடுத்துள்ளது.பெங்களூரில வரும் நான்கு முதல் ஐந்து நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும்....