2ம் ஆண்டு பியூசி தேர்வு நாளை தொடக்கம்: 7 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்
பெங்களூர் பிப்ரவரி 27-கர்நாடக மாநில இரண்டாம் ஆண்டு பி.யு.சி தேர்வுகள் நாளை தொடங்குகிறது இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.கர்நாடக மாநில பள்ளித் தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் நடத்தும் 2026-ஆம் ஆண்டிற்கான இரண்டாம்...
பிரதமர் மோடி வருகை தரும் நிலையில்மத்திய அரசு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி: பிப்ரவரி 27-புதுச்சேரியில் கவர்னர் மாளிகை, டி.ஜி.பி., அலுவலகம், தலைமைச் செயலகம், கலெக்டர் அலுவலகம், ஜிப்மர், தனியார் ஓட்டல்கள் உள்ளிட்டவைகளுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் இ-மெயில் மூலம்...
மனைவி தீ வைத்து எரித்து கொலை: கணவனுக்கு ஆயுள் தண்டனை உறுதி
பெங்களூரு: பிப்ரவரி 27- மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி...
சர்ச்சையில் கர்நாடகா சாமியார்
பெங்களூர்: பிப்ரவரி 27-கர்நாடகாவில் தன்னைத்தானே சாமியார் என்று கூறி கொள்ளும் ஒருவர் 7 வயது சிறுமியை தூக்கி தனது மடியில் வைத்து முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது....
ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்” – அரசியல் கட்சிகள் கோரிக்கை
சென்னை: பிப்ரவரி 27-தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் அரசியல்கட்சிப் பிரதிநிதிகள்...
இம்பேக்ட் பிளேயர் விருதை வென்ற 2 இந்திய வீரர்கள்
சென்னை: பிப்ரவரி 27-டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வே - இந்தியா அணிகள் சென்னை சேப்பாக்கம் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா, வெறும்...
இலவசங்களை வாரி வழங்கி முதலமைச்சர் புண்ணியம் செய்கிறார்- ஆதீனம் புகழாரம்
திருவிடைமருதூர்: பிப்ரவரி 27- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகபரமாச்சாரியார் சுவாமிகள், அமைச்சர் கோவி. செழியன், முன்னாள் எம்.பி. ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் பேசியதாவது:-திருவிடைமருதூர்...
ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.9 லட்சம் மதிப்புள்ள தங்க நகை 15 நிமிடத்தில் மீட்பு
சென்னை: பிப்ரவரி 27-திருவள்ளூர் மாவட்டம், கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.இவர் கடந்த 13-ம் தேதி காலையில், மீஞ்சூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மின்சார ரயிலில் ஏறினார்.அப்போது,...
தாய் கண் முன்னே ரவுடிவெட்டிக் கொலை – கும்பல் தப்பி ஓட்டம்
பெங்களூரு: பிப்ரவரி 26-பெங்களூர் சம்பிகேஹள்ளி காவல் நிலைய சரகத்தில் தனது தாயார் கண் முன்னே ரவுடி பவன் குமாரை பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளைக் கைது செய்ய...
மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்
சென்னை: பிப்ரவரி 26-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு காலமானார். இன்று மாலை முழு அரசு மரியாதைக்கு பிறகு, அவரது உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானம்...
































