கடனை திருப்பி தராத நண்பனை வெட்டி கொன்ற நபர் சரண்
பெல்காம்: அக். 27-கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் பைலஹோங்கலா தாலுகாவின் கிரியாலா கிராமத்தில், கடனை திருப்பிச் செலுத்தாததற்காக நண்பரை வெட்டிக் கொன்ற இளைஞர் ஒருவர் போலீசில் சரணடைந்துள்ளார்.கிரியாலா கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத கவுடா...
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் உருக்கமான ஆறுதல்
மாமல்லபுரம்: அக். 27-கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அக்கட்சித் தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் இன்று (அக் 27) ஆறுதல் தெரிவித்தார். அவர்களிடம் மருத்துவ செலவு,கல்வி செலவு உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொள்வதாக விஜய் உறுதி அளித்து...
கந்த சஷ்டி கோலாகலம்: இன்று மாலை சூரசம்ஹாரம்
தூத்துக்குடி: அக். 27-திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (அக்.27) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி, திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன்...
அபினேஷ், கார்த்திகாவுக்கு தலா ரூ.25 லட்சம்
சென்னை: அக்.27-ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர்கள் அபினேஷ் மற்றும் கார்த்திகாவுக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.பஹ்ரைன் நாட்டின் ரிப்பா நகரில் அமைந்துள்ள ஈசா ஸ்போர்ட்ஸ்...
மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
கரூர்: அக். 27-கல்லூரி நண்பரின் சகோதரி திருமண விழாவுக்கு சென்றப்போது கரூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பொறியியல் மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.கோவையில் உள்ள தனியார் பொறியியல்...
67 இடங்களில் நெல் சேமிப்பு கிடங்குகள்
சென்னை: அக்டோபர் 27‘மாநிலம் முழுதும், 62,750 டன் கொள்ளளவு உடைய, 67 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன’ என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.அரசின் அறிக்கை:‘விவசாயிகள் பாடுபட்டு உழைத்து உற்பத்தி...
கரூர் சம்பவம் – ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரும் 8 வழக்குகள்
சென்னை: அக்டோபர் 27கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான 8 வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. ஆதவ் அர்ஜுனா...
பெங்களூரில் பிரபல பெண் ஆடை வடிவமைப்பாளருக்கு காதல் தொல்லை
பெங்களூர்: அக்டோபர் 27கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள வயாலிகாவல் பகுதியில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபல ஆடை வடிவமைப்பாளராக உள்ள அந்த பெண், சென்னையைச்...
“விஜய்யை பார்க்க.. பலியான இளைஞனை பெத்த அப்பா என்ன கூட்டிட்டு வரல ஈரோடு நபர் வேதனை
சென்னை: அக்டோபர் 27“விஜய்யை பார்க்க என் மனைவியை.. சொந்தகாரங்களை கூட்டிட்டு வந்திருக்காங்க.. பெத்த அப்பா என்ன கூட்டிட்டு வரல” என கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த இளைஞரின் தந்தை வேதனையோடு பேட்டி அளித்துள்ளார்....
சிலிண்டர் வெடித்துபெண் சாவு – 3 பேர் படுகாயம்
பெங்களூரு: அக். 25-கர்நாடக மாநிலம் பெங்களூர் கே.ஆர். புரம், திரிவேணி நகரில் இன்று காலை ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு முதியவர் உயிரிழந்தார் மற்றும் 3 பேர் காயமடைந்தனர்.இந்த...
































