திமுக தீய சக்தி தவெக தூய சக்தி
ஈரோடு: டிசம்பர் 18-திமுக ஒரு தீய சக்தி தவெக ஒரு தூய சக்தி என்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜய் ஆவேசமாக பேசினார் திமுக தீய சக்தி தீய சக்தி தீய சக்தி...
விபத்து 3 இளைஞர்கள் பலி
கொப்பலா, டிச.18-கர்நாடக மாநிலம் கொப்பல் தாலுகாவில் உள்ள இந்தராகி கிராமம் அருகே பொலேரோ வாகனம் மோதியதில் பைக்கில் பயணித்த மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.இறந்தவர்கள் கொப்பல் தாலுகாவில் உள்ள ஹோசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த...
தர்மஸ்தலா விவகாரம் – முகமூடி சின்னையா விடுதலை
சிவமோகா: டிச.18-தர்மஸ்தல கிராமத்தில் நூற்றுக்கணக்கான உடல்களை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்ட முகமூடி அணிந்த நபர் என்று அறியப்பட்ட சி.என். சின்னையா இறுதியாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.தர்மஸ்தலத்தில்...
பெண் பேராசிரியை பரபரப்பு புகார்
பெங்களூர்: டிச.18-திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே எப்போதுமே நெருக்கமாக இருப்பது தான் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. என்ன தான் வேலை, குழந்தைகள், கடமைகள், பொறுப்புகள், பிரச்சனைகள் இருந்தாலும் கணவன் மனைவி இடையே காதல்...
கார்த்திகை தீபம் வழக்கு நீதிபதி எச்சரிக்கை
மதுரை: டிச.18-‘‘நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணமாக காட்டுவதை மன்னிக்க முடியாது. இது சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் அரசியலமைப்பு இயந்திரம் முடங்கவும் வழிவகுக்கும்’’ என்று திருப்பரங்குன்றம் அவமதிப்பு வழக்கில் நீதிபதி...
முதல்வர் அமைச்சர்கள் போராட்டம்
பெல்காம்: டிசம்பர் 17-நேஷனல் ஹெரால்டு வழக்கு மற்றும் 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம் ஆகியவற்றைக் கண்டித்து கர்நாடகாவின் பெலகாவியில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில்...
மனு ஸ்மிருதியை சுட்டிக்காட்டி உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
மதுரை: டிசம்பர் 17-மனு ஸ்மிருதியை மேற்கோள் காட்டி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. "தனது குடிமக்களை பாதுகாப்பதே ஒரு அரசனின் உயரிய கடமை என மனு ஸ்மிருதி...
தமிழ்நாடு ஹஜ் இல்லம்’ – முதல்வர் அடிக்கல் நாட்டினார்
சென்னை: டிசம்பர் 17-ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்கள் பயன்பெறும் வகையில் சென்னை விமான நிலையம் அருகில் ஓர் ஏக்கரில், ரூ.39.20 கோடியில் கட்டப்பட உள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்...
நானே முதல்வர் – சித்தராமையா ஆவேசம்
பெல்காம்: டிச. 16-இன்று நான் முதல்வர், எதிர்காலத்திலும் நானே முதலமைச்சராக இருப்பேன். நாங்கள் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம் என்று முதலமைச்சர் சித்தராமையா இன்று சட்டமன்றத்தில் ஆவேசமாக கூறினார். 5 ஆண்டுகள் ஆட்சியில்...
பரோல்: சிறை அதிகாரிகளே தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் – நீதிமன்றம் கருத்து
பெங்களூரு: டிச. 16-பரோல் கோரி கைதிகள் தாக்கல் செய்யும் மனுக்கள் மீது சிறை அதிகாரிகளே தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தால் நீதிமன்றத்தின் மீதான சுமை குறையும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஒரே நாளில் சுமார்...




















