தினமும் ரூ.4,000 கோடி இழப்பு

0
ஓசூர்: ஏப்ரல் 17 -லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாகக் கர்நாடகாவுக்கு தினசரி ரூ.4,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தென் மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.டீசல் மற்றும் சுங்கக் கட்டணம்...

சாதி பெயர்களை நீக்க கெடு

0
சென்னை: ஏப்ரல் 17 - கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்காவிட்டால், அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தென்னிந்திய செங்குந்த...

மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிப்பு

0
புதுடெல்லி ஏப்ரல் 16-நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி ராகுல் காந்தி மீது அமலக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது காங்கிரசார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போலி குற்றப்பத்திரிகை என்றும்...

தமிழக சட்டசபையில் கடும் அமளி- அதிமுக வெளிநடப்பு

0
சென்னை: ஏப்ரல் 16 -கே என் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய 3 அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும்...

மெட்ரோ கட்டுமான பணியின் போது விபத்து ஒருவர் பலி

0
பெங்களூர், ஏப்.16-பெங்களூரில் நம்ம மெட்ரோ கட்டுமான பணியில் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோயுள்ளது.நகரின் எலஹங்காவில் உள்ள கோகிலு கிராஸ் அருகே மெட்ரோ பணிக்காக ஒரு சிமென்ட்டால் உருவாக்கப்பட்ட தடை சுவர் தூண்கள் கட்டப்...

நிதி தகராறு – தாக்கப்பட்ட இளைஞர் பலி

0
மண்டியா, ஏப்ரல் 16 - பணத் தகராறில் தாக்கப்பட்ட இளைஞர் 13 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் மத்தூர் தாலுகாவின் முத்தனஹள்ளியில் நடந்துள்ளது.முத்தனஹள்ளியைச் சேர்ந்த சுமந்த் என்பவர் உயிரிழந்த இளைஞர் என்று தெரிய...

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை

0
ராய்ப்பூர்: ஏப்ரல் 16 -சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.சத்தீஸ்கர் மாநிலம், கொண்டகவான் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் எல்லையில்...

நாளை முதல் அதிகரிக்கும் வெப்பம்

0
சென்னை: ஏப்ரல் 16 -தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:மன்னார்...

கடையடைப்பு போராட்டம்

0
திருப்பூர்: ஏப்ரல் 16 -கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களில் நடைபெற்று வரும் விசைத்தறியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.கோவை, திருப்பூரில் விசைத்தறி தொழில்...

லாரிகள் வேலை நிறுத்தம்

0
பெங்களூரு, ஏப்ரல் 15 -கர்நாடக மாநிலத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது.6 லட்சம் வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டு உள்ளது.இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுங்கக்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe