ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்
சென்னை: ஜூலை 9 - போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போதைப் பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா...
நாடு முழுவதும் நாளை பொது வேலை நிறுத்தம்
புதுடெல்லி: ஜூலை 8-மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட 17 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதனால்...
பள்ளி பஸ் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி
கடலூர்: ஜூலை 8-கடலூரில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியது. மாணவர் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளை...
4.50 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் – 2 நைஜீரிய ஆசாமிகள் கைது
பெங்களூரு: ஜூலை 8-ஆயத்த ஆடைப் பொட்டலங்களில் மறைத்து போதைப்பொருள் விற்பனை செய்த இரண்டு நைஜீரிய நாட்டவர்களை ராஜனுகுண்டே போலீசார் கைது செய்து, ரூ.4.50 கோடி மதிப்புள்ள ஹைட்ரோ கஞ்சா மற்றும் எம்.டி.எம்.ஏ ஆகியவற்றை...
விபத்து: தெலுங்கானாவை சேர்ந்த 4 பேர் பலி
வாஷிங்டன்: ஜூலை 8-அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத் குடும்பத்தினர் 4 பேர் வாகன விபத்தில் உயிரிழந்தனர்.தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட ஒரே குடும்பத்தினர் 4 பேர் விடுமுறை தினத்தை கழிக்க அமெரிக்கா...
நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் இஸ்ரேல் பிரதமர் பரிந்துரை
வாஷிங்டன்: ஜூலை 8-அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக டிரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். அவர், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்து உள்ளார்.அமைதிக்கான நோபல் பரிசு...
கென்யாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி : 11 பேர் சுட்டுக் கொலை
நைரோபி: ஜூலை 8-கென்யாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது 11 பேர் சட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.கென்யாவில் 1990ம் ஆண்டு அப்போது சர்வாதிகாரியாக இருந்த அதிபர் டேனியல் அரப் மொய்க்கு...
இந்தியாவுடன் விரைவில் ஒப்பந்தம் – டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: ஜூலை 8-ஜப்பான், கொரியா உட்பட 14 நாடுகள் மீது 25 முதல் 40 சதவீதம் வரை வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அதேநேரத்தில் அவர், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்...
போதை ஆசாமிகள் அட்டகாசம்
குன்னூர்,ஜூலை 8-குன்னூரில் மது பிரியர்கள் அட்டகாசத்தால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், குன்னூர் கிராஸ்பஜார் பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான...
நிபா வைரஸ் பரவலை தடுக்க கேரளா தீவிர நடவடிக்கை
பாலக்காடு: ஜூலை 8-கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு பகுதியைச் சேர்ந்த, 38 வயது பெண்ணுக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில், பாலக்காடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர்...




















