இந்திய ராணுவ தளவாடங்களுக்கு மதிப்பு அதிகரிப்பு: ராஜ்நாத் சிங்
புதுடெல்லி: ஜூலை 8-ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை காரணமாக, உள்நாட்டு ராணுவ தளவாடங்களின் மதிப்பும், தேவையும் அதிகரித்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு கணக்குத் துறையின் கட்டுப்பாட்டாளர்கள் மாநாட்டில் இன்று (திங்கள்) உரையாற்றிய பாதுகாப்பு...
5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமேசான் பொருட்கள் திருட்டு
பெங்களூரு: ஜூலை 8-கண்டெய்னர் லாரியில் இருந்து ரூ.4.80 லட்சம் மதிப்புள்ள அமேசான் நிறுவன பார்சல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். சிக்கபல்லாபூர் மாவட்டம் குடிபண்டே தாலுகாவில் தேசிய நெடுஞ்சாலை 44 இல் ஜெயந்திகிராம்...
காவிரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்
மாண்டியா :ஜூலை 8-நண்பருடன் ஸ்ரீரங்கபட்டணா சென்ற ஆட்டோ ஓட்டுநர், வீடியோ எடுத்தபோது காவிரி ஆற்றில் தவறி விழுந்து, அடித்துச் செல்லப்பட்டார். அவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.மைசூரு நகரை சேர்ந்தவர்...
வக்பு விதிகள் அறிவிப்பு
புதுடெல்லி: ஜூலை 8-கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன. விசாரணையின்போது, புதிய...
3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
வாஷிங்டன்: ஜூலை 7-அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர்...
தோனிக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: ஜூலை 7-அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில்,...
எம்எல்ஏ வீடு அருகே 20 வாகனங்களை அடித்து நொறுக்கிய 4 பேர் கைது
பெங்களூரு: ஜூலை 7-பெங்களூர் பொம்மனஹள்ளி எம்எல்ஏ சதீஷ் ரெட்டியின் வீட்டின் பின்புறம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் ஆட்டோக்களை இன்று அதிகாலை தாக்கியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொம்மனஹள்ளியின் ஹோங்கசந்திராவில் உள்ள ராஜ்குமார்...
திருச்செந்தூர் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் குவிந்தனர்
தூத்துக்குடி: ஜூலை 7-திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 7) காலை கோலாகலமாக நடந்தது. இதை நேரில் காண திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ கோஷங்களை...
இளைஞரின் ஆடையை அவிழ்த்துகொடூர தாக்குதல் – 4 பேர் கைது
பெங்களூரு: ஜூலை 7-இளைஞரை கடத்தி சென்று ஆடையை அவிழ்த்து கொடூரமாக தாக்குதல் நடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்பெங்களூர் சோழ தேவனஹள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளானஇளைஞர் குஷால், உள்ளூர் மருத்துவமனையில்...
ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது குறித்து வழிகாட்டுதல்
சென்னை: ஜூலை 7-ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது குறித்து தமிழக சுகாதாரத் துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டது. தமிழகத்தில் தெருநாய்கள், வளர்ப்புப் பிராணிகள் கடித்து காயம் அடையும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன....






















