டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் 13 பேர் பரிதாப பலி

0
வாஷிங்டன்: ஜூலை 5-டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கு மேற்பட்ட சிறுமிகள் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.அமெரிக்காவில் இடியுடன் கூடிய...

3 நாடுகளை எதிர் கொண்ட இந்தியா

0
புதுடெல்லி: ஜூலை.5-ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 நாடுகளை எதிர்கொண்டோம் என்று இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த...

பெங்களூருவில் ஈட்டி எறிதல் போட்டி

0
பெங்களூரு: ஜூலை 5 -நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி பெங்களூரு வில் உள்ள ஸ்ரீ கண்டிரவா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய தடகள சங்கம் மற்றும்...

அஜித்குமார் – அரசு மருத்துவர் அதிர்ச்சி தகவல்

0
சிவகங்கை: ஜூலை 5 -மடப்புரம் கோயில் காவலாளி அஜித்கு​மார் உயிரிழந்​துவிட்​டார் என்று திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உறுதிப்படுத்திய பிறகும், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல், உயர் அதிகாரிகள் சொன்ன​தாக கூறி, போலீஸார்...

பீஹாரில் பிரபல தொழிலதிபர் சுட்டுக்கொலை

0
பாட்னா: ஜூலை 5 -பீஹாரில் பெரும் தொழிலதிபர், பா.ஜ., முக்கிய பிரமுகர் கோபால் கெம்கா, தமது வீட்டின் முன்னே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதுபற்றிய விவரம் வருமாறு:பீஹார் மாநிலத்தில் பெரும் மருத்துவமனைகளை நடத்தி...

இந்திய வம்சாவளியினர் கலாசார தூதர்கள் மோடி பெருமிதம்

0
போர்ட் ஆப் ஸ்பெயின்,ஜூலை 4 - வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், நமது நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் தூதர்கள் என்று டிரினிடாட் அன்ட் டொபாகோவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.கானா பயணத்தை முடித்துக்...

விஷம் வைத்து கொல்லப்பட்ட குரங்குகள் – தீவிர விசாரணை

0
கூடலுார்; ஜூலை 4 -கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் விஷம் வைத்து, 20 குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவம், வனத்துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கடந்த வாரம் விஷம் வைத்து,...

சிறுமி பலாத்காரம்

0
பெங்களூரு, ஜூலை 4 - பாகல்குண்டேவில் சிப்ஸ் கொடுத்து 7 வயது சிறு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பாசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கேரளாவைச் சேர்ந்த இளைஞரை...

இஸ்ரேல் வான்வழி தாக்குதலில்94 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

0
டெல் அவிவ், ஜூலை 4 - காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் இரவு நடத்திய வான்வழி தாக்குதலில், உதவிபெற காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.இஸ்ரேல் பிணைக் கைதிகள்...

ஜூலை 15ல் இந்தியா வரும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்

0
புதுடில்லி: ''ஜூலை 4 -அமெரிக்காவில் இருந்து, 3 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகிறது. ஜூலை 15ம் தேதி இந்தியா வந்தடையும்'' என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் உறுதிப்படுத்தி உள்ளார்.அப்பாச்சி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe