கோவையில் 7-ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் இபிஎஸ்
சென்னை:ஜூலை 4 - அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஜூலை 7-ம் தேதி கோவையில் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பாஜக தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு,...
கர்நாடகத்தில் மாரடைப்பு அதிகரிப்பு
பெங்களூரு:ஜூலை 4-கர்நாடக மாநிலத்தில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக 30 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. மது மற்றும் சிகரெட் பழக்கம், இணை நோய் அறிகுறிகள் உள்ளிட்டவை இல்லாத போதும்,...
நிகிதா குடும்பத்தினர் மீது போலீசில் புகார்
மதுரை: ஜூலை 4-மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திருமங்கலம் உதவி எஸ்.பி.யிடம் நேற்று பலரும் புகார்...
சீனாவின் எதிர்ப்புக்கு இந்தியா பதிலடி
புதுடெல்லி:ஜூலை 4-புத்த மதத் தலைவர் தலாய் லாமாவால் மட்டுமே தனது வாரிசை தேர்வு செய்ய முடியும் என்று சீனாவுக்கு இந்தியா பதில் அளித்துள்ளது.திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா இந்தியாவில்...
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
புதுடெல்லி: ஜூலை 3 -ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு...
இமாச்சலில் கனமழைக்கு 51 பேர் உயிரிழப்பு: இதுவரை 22 பேரை காணவில்லை
சிம்லா: ஜூலை 3 -இமாச்சலபிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு நீடித்துவரும் நிலையில் இதுவரை பேர் 51 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேரைக் காணவில்லை.இமாச்சலில் கடந்த 10 நாட் களுக்கும் மேலாக பெய்துவரும்...
விபத்து; 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் பலி
ஹாப்பூர்: ஜூலை 3 -உத்தரபிரதேசத்தில் பைக் மீது அதிவேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஹாப்பூர் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட புலந்த்ஷெஹர்...
முருக பக்தர்கள் மாநாடு நடத்திய இடத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநாடு
மதுரை: ஜூலை 3 -திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்வைத்து மதுரையில் அண்மையில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி அதிரவைத்தது இந்து முன்னணி. மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியது இந்து முன்னணி தான் என்றாலும் மாநாட்டின்...
கடிதம் எழுதி வைத்துவிட்டு மகளுடன் தாய் தற்கொலை
மண்டியா: ஜூலை 3 -கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் நேருநகர் பரங்கிப்பேட்டையில், கணவரைப் பிரிந்து வாழ்ந்த மனைவி, மரணக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு, மகளுடன் சேர்ந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட...
கர்நாடக காங்கிரஸில் தொடரும் பரபரப்பு
பெங்களூரு: ஜூலை 3 -கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவை மாற்றக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியின் மேலிடத் தலைவரிடம் புகார் அளித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த...




















