கோவையில் 7-ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் இபிஎஸ்

0
சென்னை:ஜூலை 4 - அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி ஜூலை 7-ம் தேதி கோவை​யில் பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கிறார். இந்​நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கு​மாறு பாஜக தலை​வர்​களுக்​கு அவர் அழைப்பு விடுத்​துள்​ளார்.2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு,...

கர்நாடகத்தில் மாரடைப்பு அதிகரிப்பு

0
பெங்களூரு:ஜூலை 4-கர்​நாடக மாநிலத்​தில் கடந்த ஓரிரு ஆண்​டு​களாக 30 வயதுக்​கும் குறை​வான இளைஞர்​கள் மாரடைப்​பால் உயி​ரிழப்​பது அதி​கரித்து வரு​கிறது. மது மற்​றும் சிகரெட் பழக்​கம், இணை நோய் அறிகுறிகள் உள்​ளிட்​டவை இல்​லாத போதும்,...

நிகிதா குடும்பத்தினர் மீது போலீசில் புகார்

0
மதுரை: ஜூலை 4-மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் அளித்த கல்​லூரி பேராசிரியை நிகிதா மற்​றும் அவரது குடும்​பத்​தினர் மீது திரு​மங்​கலம் உதவி எஸ்​.பி.​யிடம் நேற்று பலரும் புகார்...

சீனாவின் எதிர்ப்புக்கு இந்தியா பதிலடி

0
புதுடெல்லி:ஜூலை 4-புத்த மதத் தலைவர் தலாய் லாமாவால் மட்டுமே தனது வாரிசை தேர்வு செய்ய முடியும் என்று சீனாவுக்கு இந்தியா பதில் அளித்துள்ளது.திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா இந்தியாவில்...

ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

0
புதுடெல்லி: ஜூலை 3 -ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு...

இமாச்சலில் கனமழைக்கு 51 பேர் உயிரிழப்பு: இதுவரை 22 பேரை காணவில்லை

0
சிம்லா: ஜூலை 3 -இமாச்சலபிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு நீடித்துவரும் நிலையில் இதுவரை பேர் 51 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேரைக் காணவில்லை.இமாச்சலில் கடந்த 10 நாட் களுக்கும் மேலாக பெய்துவரும்...

விபத்து; 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் பலி

0
ஹாப்பூர்: ஜூலை 3 -உத்தரபிரதேசத்தில் பைக் மீது அதிவேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஹாப்பூர் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட புலந்த்ஷெஹர்...

முருக பக்தர்கள் மாநாடு நடத்திய இடத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநாடு

0
மதுரை: ஜூலை 3 -திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்வைத்து மதுரையில் அண்மையில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி அதிரவைத்தது இந்து முன்னணி. மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியது இந்து முன்னணி தான் என்றாலும் மாநாட்டின்...

கடிதம் எழுதி வைத்துவிட்டு மகளுடன் தாய் தற்கொலை

0
மண்டியா: ஜூலை 3 -கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் நேருநகர் பரங்கிப்பேட்டையில், கணவரைப் பிரிந்து வாழ்ந்த மனைவி, மரணக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு, மகளுடன் சேர்ந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட...

கர்நாடக காங்கிரஸில் தொடரும் பரபரப்பு

0
பெங்களூரு: ஜூலை 3 -கர்​நாட​கா​வில் முதல்​வர் சித்​த​ராமை​யாவை மாற்​றக் கோரி காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் 100-க்​கும் மேற்​பட்​டோர் அக்கட்​சி​யின் மேலிடத் தலை​வரிடம் புகார் அளித்​த​தால் சர்ச்சை ஏற்​பட்​டுள்​ளது. கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe