ரூ.1.5 கோடி ரொக்கம், தங்க பிஸ்கட் பறிமுதல்
புவனேஸ்வர்: ஜூலை.26-ஒடிசாவின் ஜெய்பூர் வனத்துறை அலுவலகத்தில் துணை ரேஞ்சராக ராமா சந்திர நேபக் பணியாற்றி வருகிறார். அவரது மாத வருமானம் ரூ.76,880 ஆகும். ஆனால் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்து வருவதாக...
விஜய் படம் மட்டும் இடம்பெற உத்தரவு
கும்பகோணம்: ஜூலை 26 -தவெக பிரச்சார ஸ்டிக்கர்களில் புஸ்ஸி ஆனந்த் படத்தை நீக்கிவிட்டு, விஜய் படம் மட்டும் இடம் பெற வேண்டுமென தலைமை உத்தரவிட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். கும்பகோணம் வட்டம் தாராசுரத்தில் தமிழக...
மகன் விபத்தில் பலியான தகவல் அறிந்து தாய் தற்கொலை
சிக்கமகளூர்: ஜூலை 25 -கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் கலாசா தாலுகாவின் கோலமேஜ் கிராமத்தில், தனது மகன் விபத்தில் இறந்ததால் மனமுடைந்த தாய், மகனின் உடல் மீட்கப்படுவதற்கு முன்பே ஏரியில் குதித்து தற்கொலை...
பள்ளி கூரை இடிந்து விழுந்து 4 மாணவர்கள் பலி 17 பேர் படுகாயம்
ஜெய்ப்பூர்: ஜூலை 25-ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பள்ளி மாணவர்கள் உடல் நசுங்கி பலியாகினர். மேலம் 17 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.ராஜஸ்தான் மாநிலம் ஜாலவவார்...
சாமராஜநகரில் 5 புலிகள் பலி கர்நாடக அரசு பதிலளிக்க உத்தரவு
புதுடெல்லி: ஜூலை 25-கர்நாடக மாநிலம் சாமராஜ்நகரில் விஷம் வைத்து 5 புலிகள் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக பதிலளிக்க கர்நாடக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.வனவிலங்கு சரணாலயங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்தும் அது ஆழ்ந்த...
கமல்ஹாசன் எனும் நான்எம்.பி. ஆக தமிழில்உறுதிமொழி ஏற்ற கமல்
புதுடெல்லி: ஜூலை 25-மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் மநீம தலைவர் கமல்ஹாசன். தமிழில் உறுதிமொழி ஏற்று ராஜ்யசபா எம்.பியாக இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார் கமல்ஹாசன்.மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன்...
தாய்லாந்து – கம்போடியா போர் மூண்டது, 1 லட்சம் பேர் வெளியேற்றம்
பாங்காக்: ஜூலை 25-எல்லையில் உள்ள சிவன் கோவில் தொடர்பாக தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட பிரச்சனை இருந்து வந்தது. இந்த பிரச்சனை இருநாடுகள் இடையேயான மோதலாக தற்போது உருவாகி உள்ளது. நேற்று...
தேர்தல் கமிஷன் திட்டவட்டம்
புதுடெல்லி: ஜூலை 25-பிஹாரில் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்களையும், இறந்தவர்களையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை அனுமதிக்க முடியுமா? என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று கேள்வி யெழுப்பி உள்ளார். பிஹாரில் வாக்காளர்...
ஜப்பானில் கர்நாடக யானைகள்
பெங்களூரு: ஜூலை 25-பெங்களூர் புறநகரில் உள்ள பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து நேற்று அனுப்பப்பட்ட சுரேஷ், துளசி, கௌரி மற்றும் ஸ்ருதி ஆகிய யானைகள் ஜப்பானில் பாதுகாப்பாக தரையிறங்கின. பெங்களூரில் இருந்து நேற்று இவைகள்...
சத்தீஸ்கரில் 66 நக்சலைட்கள் சரண்
பஸ்தர்: ஜூலை 25-சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தீவிர நக்சல் வேட்டையை தொடர்ந்து, 5 மாவட்டங்களில் நேற்று 66 நக்சலைட்கள் பாதுகாப்பு படையினர் முன்னிலையில் சரணடைந்தனர். இவர்களில் 49 பேர் பற்றி...




















