உடல்நிலை குறித்து விளக்கம்
சென்னை: ஜூலை 25முதல்வர் ஸ்டாலினின் தலை சுற்றலுக்கு காரணமாக இருந்த சீரற்ற இதய துடிப்புக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் நலமுடன் உள்ளார். அடுத்த 2 நாட்களில் அவர் தனது இயல்பான பணிக்கு திரும்புவார்...
இந்தியா கூட்டணி அமளி
புதுடெல்லி: ஜூலை 24 -பாராளுமன்றம் இன்றும் முடங்கியது இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி...
கர்ப்பிணி பெண் மர்ம சாவு கணவருக்கு வலை வீச்சு
பெங்களூரு: ஜூலை 24 -பெங்களூர் ஹென்னூரில் உள்ள தனிசந்திரா பகுதியில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்த துயர சம்பவம் நடந்துள்ளது.உயிரிழந்தவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சுமனா (22) என அடையாளம் காணப்பட்டுள்ளார்....
பெங்களூரில் வெடி பொருட்கள் விசாரிக்க 6 தனிப்படைகள் அமைப்பு
பெங்களூரு, ஜூலை 24 -பெங்களூர் நகரின் மையப்பகுதியில் மிகவும் நெரிசலான பகுதியான கலாசிபல்யா பிஎம்டிசி பேருந்து நிலையத்தின் பொது கழிப்பறைக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் பையில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட...
அல்காய்தாவுடன் தொடர்புடைய 4 தீவிரவாதிகள் கைது
புதுடெல்லி: ஜூலை 24 -அல்காய்தா தீவிர வாத அமைப்புடன் தொடர்புடைய நான்கு தீவிரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்பு படை (ஏடிஎஸ்) நேற்று கைது செய்துள்ளது.இதுகுறித்து ஏடிஎஸ் டிஐஜி சுனில் ஜோஷி கூறியதாவது: நீண்ட...
மீண்டும் சீன சுற்றுலா பயணிகளுக்கு இந்திய விசா
பெய்ஜிங்: ஜூலை 24 -கடந்த 2020-ல் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்தியா அனைத்து சுற்றுலா விசாக்களையும் நிறுத்தி வைத்தது.இந்நிலையில் சீன குடிமக்களுக்கு இன்று (ஜூலை 24) முதல் மீண்டும் சுற்றுலா...
ஆடி அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம்
சென்னை: ஜூலை 24 -ஆடி அமாவாசையை முன்னிட்டு, இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருநெல்வேலி தாமிரபரணி ஆறு, கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.ஆடி...
விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் பரவுவதால் பதற்றம்
காஞ்சிபுரம்: ஜூலை 24 -ஏகனாபுரத்தை மையமாக வைத்து நடைபெற்று வந்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் விரிவடைந்து நேற்று வளத்தோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் பரந்தூர் விமான...
பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி நகைக்கடையில் கொள்ளை
புதுடெல்லி: ஜூலை 24 - பொம்மை துப்பாக்கியைக் கொண்டு டில்லி நகைக்கடையில் கொள்ளையடித்த பி.எஸ்.எப்., கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்.டில்லியை சேர்ந்த 22 வயது எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.,) கான்ஸ்டபிள் ஒருவர் ஆன்லைன்...
ஆபாச படம் எடுத்து பதிவேற்றம் செய்த நபர் கைது
பெங்களூரு, ஜூலை 24 -இளம் பெண்களை அநாகரீகமான முறையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைப்பின்னல் கணக்கில் பதிவிட்டு அதிக லைக்குகளைப் பெற முயன்ற இளைஞரை அசோக்நகர் போலீசார்...




















