மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு
புதுடெல்லி: ஜூலை 23 சட்ட மசோதாக்கள் மீது ஆளுநரும், குடியரசுத் தலைவரும் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு மத்திய,...
பெங்களூரில் ரூ.14 கோடி போதை பொருள்
பெங்களூரு: ஜூலை 23பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெங்களூரு மண்டல...
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு தொடரும் சிகிச்சை
சென்னை: தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில், முதல்வர் ஸ்டாலினுக்கு PET Scanning பரிசோதனை செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், 72, தினமும் காலையில், அடையாறு போட் கிளப் மைதானத்தில் நடைபயிற்சி செய்வது வழக்கம். நேற்று (ஜூலை 21)...
சூதாட்ட செயலி விவகாரம் – நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு பதிவு
ஹைதராபாத், ஜூலை 22 - சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக பிரபல நடிகர்கள் ராணா டக்குபதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நான்கு பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.ஜூலை...
ஜகதீப் தன்கர் திடீர் ராஜினாமா – அடுத்த ஜனாதிபதி யார்?
டெல்லி, ஜூலை 22 - நேற்று இரவு திடீரென குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்தப் பதவிக்கான போட்டி தற்போது அரசியல் உலகில் தொடங்கியுள்ளது. ஆளும் பாஜக...
வங்கதேச விமான விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு
டாக்கா, ஜூலை 22 - வங்கதேச விமானப் படையின் பயிற்சி விமானம் டாக்காவில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் மீது மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.வங்கதேச தலைநகரான டாக்காவின் உட்டாரா பகுதியில் உள்ள...
பாராளுமன்றம் முதல் நாளே அமளி – ஒத்திவைப்பு
புதுடெல்லி: ஜூலை 21-பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) காலை 11 மணிக்கு தொடங்கியது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, லோக்சபாவை பிற்பகல் 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.பார்லிமென்டின்...
மும்பை ரயில் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அனைவரும் விடுதலை
மும்பை: ஜூலை 21- மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரை விடுவித்து மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அரசுத் தரப்பு குற்றத்தை நிரூபிக்கத் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறி மும்பை ஐகோர்ட், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்துள்ளது....
வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் நிலச்சரிவு – 2 பேர் பலி
கத்ரா: ஜூலை 21-ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக,...
இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி: ராகுல் விமர்சனம்
புதுடெல்லி: ஜூலை 21-மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ எனப்படும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து ராகுல் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:...




















