8 வாகனங்கள் விபத்து:தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி: ஜூலை 21 -கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து 8 வாகனங்கள் விபத்துக்கு உள்ளானதில் தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ஓசூரில் இருந்து மைதா மாவு மூட்டைகளை ஏற்றிய லாரி கிருஷ்ணகிரிக்கு...
வட மாநிலங்களை புரட்டி போட்ட கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பாட்னா: ஜூலை 21 -வடமாநிலங்களை புரட்டி போட்ட கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பீகார், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இந்த ஆண்டு ஜூன்...
கேரளாவில் 9 மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
பாலக்காடு: ஜூலை 21 -கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை...
திருக்கோவிலூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் பலி
கள்ளக்குறிச்சி: ஜூலை 21-திருக்கோவிலூர் அருகே டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், குழந்தை உள்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர்...
பெங்களூர் சுற்றுலா பயணி பலி
சிவமொக்கா, ஜூலை 21 - ஹோசநகர் தாலுகாவில் உள்ள அப்பி நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்கச் சென்ற பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு நாகராபாவியில்...
அதிமுக, பிஜேபி தொண்டர்கள் குழப்பம்
திருவாரூர்: ஜூலை 21-திருவாரூரில் தங்கியிருந்த பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்காமல் சென்றது, அதிமுக, பாஜக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை...
சுற்றுலா தலமாகிறது வாஜ்பாய் கிராமம்
புதுடெல்லி: ஜூலை 21-முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த கிராமம் சுற்றுலாத் தலமாகிறது. இதற்காக, உத்தர பிரதேச அரசு ரூ.27 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமரான, பாரத ரத்னா...
ஜூலை 21ல் ஆஜராக கூகுள்,மெட்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
புதுடில்லி: ஜூலை 19-பணமோசடி மற்றும் பிற நிதி குற்றங்களுக்காக விசாரணையில் உள்ள ஆன்லைன் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், ஜூலை 21ம் தேதி ஆஜர் ஆக வலியுறுத்தி கூகுள், மெட்டாவுக்கு அமலாக்கத்துறை...
சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து 25 ஊழியர்கள் படுகாயம்
சிக்கமகளூர்: ஜூலை 19-கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் முடிகெரே தாலுகாவில் உள்ள தேவனா கூல் கிராமம் அருகே வேகமாக வந்த தனியார் பஸ் கவிழ்ந்ததில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்,...
இரண்டு முதல்வர்களை கைது செய்தஅமலாக்கத்துறை அதிகாரி திடீர் ராஜினாமா
புதுடில்லி: ஜூலை 19-2 முதல்வர்களை கைது செய்ததில் முக்கிய பங்கு வகித்த அமலாக்கத்துறை அதிகாரி ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நில முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த...




















