மினி வேன்-லாரி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு
லக்னோ: ஜூலை 19-உத்தரபிரதேசத்தில் மினி வேன்- லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.உத்தரபிரதேச மாநிலம், யமுனா விரைவு சாலையில் மினி வேன்- லாரி மோதி...
ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு
பெய்ஜிங்: ஜூலை 19-ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளின் தூதரகங்கள் பரஸ்பர நலன் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க ஆர்ஐசி என்ற முறையை அமைத்திருந்தன. கரோனா பரவல் காரணமாகவும்,...
ஆப்கானிஸ்தான் – மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
காபூல்: ஜூலை 19-நம் அண்டை நாடுகளாக உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.நம் நாட்டின்...
பஹல்காம் – லஷ்கர்-இ-தொய்பாவிற்கு தொடர்பு இல்லை: பாக். தகவல்
இஸ்லாமாபாத்: ஜூலை 19- பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அறிவித்தது...
கர்நாடக வணிக வரித்துறை அதிரடி
பெங்களூரு: ஜூலை 19-‘ஆன்லைன்’ பரிவர்த்தனைகளை கணக்கிட்டு ஜி.எஸ்.டி., நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், தங்கள் கடைகளில் உள்ள, ‘கியூ.ஆர்., கோடு ஸ்கேனர்’களை வணிகர்கள் அகற்றி வருகின்றனர்.ஆனால், ‘கூகுள் பே, போன் பே’ உள்ளிட்ட யு.பி.ஐ., செயலிகளை...
4 பேருக்கு ஆயுள் தண்டனை
கோவை: ஜூலை 19-கோவையில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை போக்சோ...
அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு
வாஷிங்டன்: ஜூலை 19-கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலாத் தலத்தில் 4 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை...
பிரதிகா ராவலுக்கு அபராதம்
துபாய்: ஜூலை 19-இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த 16-ம் தேதி சவும்தாம்டனில் நடைபெற்றது. இதில்...
சங்கூர் பாபா டைரி சிக்கியது
புதுடில்லி: ஜூலை 19-நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ள பல்ராம்பூரில் உள்ள ரெஹ்ரா மாபி கிராமத்தை சேர்ந்தவர் சங்கூர் பாபா என்று அழைக்கப்படும் ஜமாலுதீன். இவர், மதமாற்ற கும்பலுக்கு மூளையாக செயல்பட்டதையடுத்து இவருக்கு வெளிநாடுகளிலிருந்து...
தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்த நபர் கைது
மங்களூரு, ஜூலை 18 -கடன் வழங்குவதாகக் கூறி தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த நபரை நகர போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நபர் ரோஹன் சல்தானா (45), நேற்று இரவு அவரது...




















