பள்ளி ஆசிரியரை மது போதையில் தாக்கிய 2 மாணவர்கள் கைது
சிவகாசி: ஜூலை 17 -மது போதையில் பள்ளிக்கு வந்ததைக் கண்டித்த ஆசிரியரை, 12-ம் வகுப்பு மாணவர்கள் பாட்டிலால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(47). திருத்தங்கல் சி.ரா....
நாடாளுமன்ற உணவகத்தில் ராகி இட்லி, வறுத்த மீன்
புதுடெல்லி:ஜூலை 17- டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக உணவகம் செயல்பட்டு வருகிறது. அதில் ராகி சிறுதானிய இட்லி, சோள உப்புமா, பாசிப்பருப்பு தோசை மற்றும் காய்கறிகளுடன் கூடிய...
முகாமில் ஒரே நாளில் 1.25 லட்சம் மனு
சென்னை: ஜூலை 17-மக்கள் வசிப்பிடங்களுக்கே அதிகாரிகள் சென்று, அரசின் சேவைகளை வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்கப்பட்ட ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.முதல்வரின் முகவரி துறையின் கீழ்...
ஆகஸ்ட் 5ம் தேதி முதல்கர்நாடகத்தில் அரசு பஸ்கள் ஓடாது
பெங்களூரு: ஜூலை 16 -பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம் உட்பட கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் 5 போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்....
டில்லியில் 5 பிரபலபள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுடெல்லி: ஜூலை 16 -டில்லியில் 5 பிரபல பள்ளிகளுக்கு ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.தலைநகர் டில்லி துவாரகாவில் உள்ள பிரபல பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும்,...
பெங்களூர் பிஜேபி எம்எல்ஏ மீது கொலை வழக்கு பதிவு
பெங்களூரு: ஜூலை 16 -பெங்களூர் மாநகரில் ரவுடி பட்டியலில் உள்ள பிக்லு சிவா கொலை வழக்கில் பிஜேபி எம்எல்ஏ பைரதி பசவராஜ் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ பைரதி பசவராஜ் 5வது...
சேலத்தில் கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு
சேலம்: ஜூலை 16 -சேலத்தில் அண்ணா பூங்காவை ஒட்டி நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையின் மீது மர்ம நபர்கள் கறுப்பு நிற பெயின்ட்டை வீசிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார்...
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடர்பு
புதுடெல்லி: ஜூலை 16 -ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)...
மதுரையில் ஆகஸ்ட் 25ல் த.வெ.க.,2வது மாநாடு
சென்னை: ஜூலை 16 -''மதுரையில் ஆகஸ்ட் 25ல் த.வெ.க.,2வது மாநாடு நடைபெறும். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்'' என அக்கட்சி தலைவரும், நடிருமான விஜய் தெரிவித்துள்ளார்.மதுரை பாரப்பத்தி பகுதியில் 237...
பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது: 8 பேர் பரிதாப பலி
டேராடூன்: ஜூலை 16 -உத்தரகண்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.உத்தரகாண்ட் மாநிலம், பித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள முவானி நகரில் உள்ள...























