குடிகார கணவனை குழி தோண்டி புதைத்த மனைவி
குவஹாத்தி: ஜூலை 16 -அசாமில், குடிபோதையில் தகராறு செய்த கணவனை கொன்று குழி தோண்டி புதைத்துவிட்டு நாடகமாடிய பெண், போலீசுக்கு பயந்து சரணடைந்தார்.வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் உள்ள பாண்டு ஜெய்மதி நகரில்...
ஆட்சி அதிகாரத்தில் பா.ம.க., அன்புமணி திட்டவட்டம்
சென்னை: ஜூலை 16 -தமிழகம், உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழகத்தை ஆளும் அரசில் பா.ம.க., பங்கேற்க வேண்டும்'' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.பா.ம.க.,வின்...
கர்நாடகத்தில் மழை தொடரும்
பெங்களூரு: ஜூலை 16 -தென் கன்னடம், உடுப்பி மற்றும் வட கன்னடத்தில் கனமழை பெய்யும் என்றும், அடுத்த வாரம் வரை கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடற்கரைப் பகுதிகளுக்கு ஆரஞ்சு...
சரோஜாதேவி உடலுக்கு இறுதி சடங்கு அஞ்சலி செலுத்த குவிந்த ரசிகர்கள்
பெங்களூரு: ஜூலை 15 -காலமான கன்னடத்துப் பைங்கிளி அபிநய சரஸ்வதி பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இறுதி சடங்குகள் இன்று நடந்தது. பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டில் காலை 11:30 மணி...
காமராஜருக்கு மரியாதை செலுத்துகிறேன்; பிரதமர் மோடி தமிழில் பதிவு
புதுடெல்லி: ஜூலை 15 -'காமராஜ் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்'' என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவு: காமராஜ் பிறந்த நாளில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின்...
நள்ளிரவில் 34 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
பெங்களூரு: ஜூலை 15 -கர்நாடக மாநில காவல் துறையில் நேற்று இரவு பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, சரியாக 34 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.நகரின் குற்றப்பிரிவு...
உங்களுடன் ஸ்டாலின்திட்டம் தொடக்கம்
கடலூர்: ஜூலை 15 -'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவர், மக்களிடம் மனுக்களை பெற்றார்.''உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் உள்ள வாண்டையார் திருமண...
காதல் திருமணம் செய்த ஜோடியை ஏரில் பூட்டி உழ வைத்த கொடூரம்
புவனேஸ்வர்: ஜூலை 15 -ஒடிசாவில் ஒருசில பழங்குடி சமூகங்களில் ஒரே குலம் அல்லது கோத்திரத்தை சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கோராபுட் மாவட்டத்தில் காதல் திருமணம்...
போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவுக்கு 50 நாள் கெடு விதித்த டிரம்ப்
வாஷிங்டன்: ஜூலை 15 -உக்ரைன் போரை 50 நாட்களில் முடிவுக்கு கொண்டு வராவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.இது குறித்து அதிபர் டொனால்டு...
ஏமனில் நாளை மரண தண்டனை நிமிஷாவை காப்பாற்ற கடைசி கட்ட முயற்சி
புதுடெல்லி: ஜூலை 15 -கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து புதிய மருத்துவமனையை தொடங்கினார். பின்னர் இருவருக்கும்...























