கர்நாடக குகையில் ரஷ்ய பெண் மீட்பு
பெங்களூரு:ஜூலை 14- கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் தங்கி இருந்தார். அவரை அம்மாநில போலீஸார் பத்திரமாக மீட்டனர். கர்நாடகா மாநிலம் உத்தர...
மியான்மர் ராணுவம் நடத்திய தாக்குதலில் 23 பேர் பலி
பாங்காக்: ஜூலை 12 -மியான்மரில், கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அந்நாட்டு ராணுவம் நடத்திய வான் வழித்தாக்குதலில் புத்த மடம் இடிந்து தரைமட்டமானது. இதில், நான்கு குழந்தைகள் உட்பட 23 பேர் பலியாகினர்.தென்கிழக்கு ஆசிய நாடான...
ஓடும் கார் மீது விழுந்த மரம் டிரைவர் உயிர் தப்பினார்
பெங்களூரு: ஜூலை 12 -நகரின் பல பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, நகரின் பெரிய சேஷாத்ரிபுரம் சட்டக் கல்லூரி அருகே ஒரு பெரிய மரம் ஓடும் கார்...
50 பாக். பயங்கரவாதிகள் ஊடுருவல் தேடுதல் வேட்டை தீவிரம்
ஸ்ரீநகர்: ஜூலை 12 -ஜம்மு பிராந்தியத்தில் 50 பயங்கரவாதிகள் ஊடுருவி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு...
போதை பொருள் விற்பனை டாக்டர் கைது
மங்களூரு, ஜூலை 12 - போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள நகர காவல்துறை, பீதரைச் சேர்ந்த மருத்துவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.பெங்களூருவின் கோடிபால்யாவில் வசிக்கும் பீதரைச் சேர்ந்த டாக்டர்...
பாய்மர படகில் தத்தளித்த 2அமெரிக்கர்களை மீட்டது இந்திய படை
புதுடெல்லி: ஜூலை 12 -அந்தமான் அருகே கடல் கொந்தளிப்பு காரணமாக பாய்மரப் படகில் தத்தளித்த 2 அமெரிக்கர்களை, இந்திய கடலோர காவல் படையினர் நேற்று மீட்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் ‘சீ ஏஞ்சல்’...
மராத்திய ராணுவ தளங்கள் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்ப்பு
மும்பை: ஜூலை 12 -மராத்திய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கோட்டைகள் மற்றும் ராணுவ தளங்கள், தமிழகத்தின் செஞ்சி கோட்டை ஆகியன ஐ.நாவின் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட யுனெஸ்கோ...
நிபா வைரஸ் பாதிப்பு: கேரளாதமிழக சாலைகளில் கண்காணிப்பு
சென்னை: ஜூலை 12 -கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதால், அங்கிருந்து தமிழகம் வரும் 20 சாலை வழிகளிலும் கண்காணிப்பை பொது சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.கேரளாவின் மலப்புரம், பாலக்காடு பகுதிகளில் நிபா வைரஸ்...
வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை சோதனை வெற்றி
புவனேஸ்வர்: ஜூலை 12 -பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அஸ்தரா ஏவுகணை ஒடிசா கடலோர பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு...
சீட்டு கட்டுப்போல் சரிந்த 4 மாடி கட்டடம் – மீட்பு பணி தீவிரம்
புதுடெல்லி: ஜூலை 12 -டெல்லி சீலம்பூர் பகுதியில் இன்று காலை 7 மணிக்கு திடீரென்று 4 மாடி கட்டடம் சீட்டுக்கட்டுப்போல் இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் உடனடியாக மீட்கப்பட்ட...




















