பெங்களூர் தொழிலதிபருக்கு மிரட்டல்
பெங்களூரு: ஜூலை 11 -பெங்களூர் நகரத்தில் உள்ள ஒரு தளவாட தொழிலதிபருக்கு நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்டோய் பெயரில் மிரட்டல்கள் வந்துள்ளன.தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில், சேஷாத்ரிபூர் போலீசார் வழக்குப் பதிவு...
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
விழுப்புரம்: ஜூலை 11-தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தின் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் நேற்று பிரச்சாரத்தில்...
மன்னிப்பு கேட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள்
சென்னை: ஜூலை 11-கடலூரில் தேவநாதசுவாமி கோயில் நிலத்தில் உள்ள தனியார் பள்ளியை அகற்றக் கோரி பாஜக சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசுத் துறை செயலர்கள் உள்ளிட்ட 5 ஐஏஎஸ்...
கர்நாடகத்தில் டெய்லர் ராஜா கைது
கோவை: ஜூலை 11-கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த டெய்லர் ராஜா, 29 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். 1998-ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 58 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சிபிசிஐடி...
பயங்கரவாதியை சினிமா பாணியில் தப்பிக்க வைக்கும் திட்டம் முறியடிப்பு
பெங்களூரு: ஜூலை 10 -பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக பரப்பன அக்ரஹார சிறையில் மனநல மருத்துவர் நாகராஜ், ஏஎஸ்ஐ சந்த் பாஷா மற்றும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதியின் தாய் பாத்திமா ஆகியோரை தேசிய புலனாய்வு அமைப்பு...
ஹரியானாவில் நிலநடுக்கம்: டெல்லியில் நில அதிர்வு
புதுடெல்லி: ஜூலை 10-ஹரியானாவின் ஜாஜ்ஜர் மாவட்டத்துக்கு அருகே இன்று காலையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது.இன்று காலை 9.04...
இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து பதிவேற்றம் – இளைஞர் கைது
பெங்களூரு: ஜூலை 10 -இளம் பெண்களின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பரப்பி வந்த இளைஞரை பனசங்கரி போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட குற்றவாளியான குர்தீப் சிங் (26),...
சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 நக்சலைட்கள் சரண்
ராய்ப்பூர்: ஜூலை 10-சத்தீஸ்கரின் தண்டேவாடாவில் 2 பெண்கள் உள்ளிட்ட 12 நக்சலைட்கள், போலீஸ், சிஆர்பிஎப் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளனர். இவர்களில் ரூ.28.50 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட 9 பேரும் அடங்குவர். அரசின் ‘உங்கள்...
கஞ்சா போதையில் சிறுமியை சீரழித்து அடித்து கொன்ற கொடூரன் கைது
பெங்களூரு: ஜூலை 10 -பெங்களூர் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள தவரேகெரேயில், வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை, கஞ்சா போதையில் பாலியல் பலாத்காரம் செய்து , சிலிண்டரால் அடித்து கொடூரமாகக்...
ஊழியரை தாக்கிய சிவசேனா எம்எல்ஏ
மும்பை: ஜூலை 10-மகாராஷ்டிர மாநிலம் புல்தானா தொகுதி சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட். இவர் மும்பை சர்ச்கேட்டில் உள்ள எம்எல்ஏ விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, கேன்டீனில் உணவு...




















