இளைஞரின் ஆடையை அவிழ்த்துகொடூர தாக்குதல் – 4 பேர் கைது
பெங்களூரு: ஜூலை 7-இளைஞரை கடத்தி சென்று ஆடையை அவிழ்த்து கொடூரமாக தாக்குதல் நடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்பெங்களூர் சோழ தேவனஹள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளானஇளைஞர் குஷால், உள்ளூர் மருத்துவமனையில்...
ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது குறித்து வழிகாட்டுதல்
சென்னை: ஜூலை 7-ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது குறித்து தமிழக சுகாதாரத் துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டது. தமிழகத்தில் தெருநாய்கள், வளர்ப்புப் பிராணிகள் கடித்து காயம் அடையும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன....
நெலமங்களா வீடு புகுந்து திருட்டு
பெங்களூரு: ஜூலை 7-நெலமங்கலா அருகே உள்ள வஜரஹள்ளியில் ஒரு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. வஜரஹள்ளியின்...
மதிமுக நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவு
சென்னை: ஜூலை 7-சட்டப்பேரவை தேர்தலையொட்டி, 25 தொகுதிகளில் தனி கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ளுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு மதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கடந்த முறையைவிட கூடுதல்...
விவசாய கடனை அடைத்த அமைச்சர்
லத்தூர்: ஜூலை 7-மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதி லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது.ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர்...
ஏழுமலையானை தரிசிக்க 18 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி: ஜூலை 7-திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (ஜூலை 6-ஆம் தேதி) 18 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி, என்ஜி...
விபத்து ஒருவர் பலி
சித்ரதுர்கா: ஜூலை 5 - வேகமாக வந்த பஸ் பைக் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்ததில் பைக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சித்ரதுர்கா தாலுகாவில் உள்ள மதகரிபுரா அருகே இந்த சம்பவம்...
இரு வேறு விபத்துகள் இருவர் பலி
பெங்களூரு: ஜூலை 5 -பெங்களூர் மைசூர் வங்கி சர்க்கிலில் இன்று அதிகாலை நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், பைக்கில் சென்று கொண்டிருந்த டெலிவரி பாய் பலியானார்.கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் பின்னால் மோதியதில் இந்த சம்பவம்...
கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
லக்னோ: ஜூலை 5-உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் கல்லூரி வளாக சுவரில்,...
விண்வெளியில் பூமியை 113 முறை சுற்றி வர திட்டம்
புதுடெல்லி: ஜூலை 5-விண்வெளியில் 50 லட்சம் கி.மீ. தூரத்துக்கு இந்திய விண்வெளி வீரரும், கேப்டனுமான ஷுபன்ஷு சுக்லா பயணம் செய்துள்ளார்.அமெரிக்காவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் கடந்த...




















