மீண்டும் நிபா வைரஸ் – தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
திருவனந்தபுரம்: ஜூலை 5-கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த 2018 மே மாதத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்நிலையில் மலப்புரம் மற்றும் பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமான பரிசோதனையின்போது...
காஷ்மீர் காடுகளில்தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை
ஸ்ரீநகர்: ஜூலை 5-காஷ்மீரின் உதம்பூரில் உள்ள பசந்த்கர் பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதி தீவிரவாதிகள் நடமாட்டம் கண்டறிப்பட்டது. அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த ஒரு...
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் 13 பேர் பரிதாப பலி
வாஷிங்டன்: ஜூலை 5-டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கு மேற்பட்ட சிறுமிகள் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.அமெரிக்காவில் இடியுடன் கூடிய...
3 நாடுகளை எதிர் கொண்ட இந்தியா
புதுடெல்லி: ஜூலை.5-ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 நாடுகளை எதிர்கொண்டோம் என்று இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த...
பெங்களூருவில் ஈட்டி எறிதல் போட்டி
பெங்களூரு: ஜூலை 5 -நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி பெங்களூரு வில் உள்ள ஸ்ரீ கண்டிரவா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய தடகள சங்கம் மற்றும்...
அஜித்குமார் – அரசு மருத்துவர் அதிர்ச்சி தகவல்
சிவகங்கை: ஜூலை 5 -மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்துவிட்டார் என்று திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உறுதிப்படுத்திய பிறகும், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல், உயர் அதிகாரிகள் சொன்னதாக கூறி, போலீஸார்...
பீஹாரில் பிரபல தொழிலதிபர் சுட்டுக்கொலை
பாட்னா: ஜூலை 5 -பீஹாரில் பெரும் தொழிலதிபர், பா.ஜ., முக்கிய பிரமுகர் கோபால் கெம்கா, தமது வீட்டின் முன்னே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதுபற்றிய விவரம் வருமாறு:பீஹார் மாநிலத்தில் பெரும் மருத்துவமனைகளை நடத்தி...
இந்திய வம்சாவளியினர் கலாசார தூதர்கள் மோடி பெருமிதம்
போர்ட் ஆப் ஸ்பெயின்,ஜூலை 4 - வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், நமது நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் தூதர்கள் என்று டிரினிடாட் அன்ட் டொபாகோவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.கானா பயணத்தை முடித்துக்...
விஷம் வைத்து கொல்லப்பட்ட குரங்குகள் – தீவிர விசாரணை
கூடலுார்; ஜூலை 4 -கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் விஷம் வைத்து, 20 குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவம், வனத்துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கடந்த வாரம் விஷம் வைத்து,...
சிறுமி பலாத்காரம்
பெங்களூரு, ஜூலை 4 - பாகல்குண்டேவில் சிப்ஸ் கொடுத்து 7 வயது சிறு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பாசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கேரளாவைச் சேர்ந்த இளைஞரை...




















