விக்டோரியா ஆஸ்பத்திரி தீக்காய சிகிச்சை பிரிவில் தீ விபத்து
பெங்களூரு: ஜூலை 1 - விக்டோரியா மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைப் பிரிவில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது, ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.விக்டோரியா மகாபோதி பர்ன்ஸ் சென்டரின் கருத்தரங்கு அறையில்...
சமையல் காஸ் சிலிண்டர்விலை ரூ.58 குறைப்பு
புதுடில்லி: ஜூலை 1 - வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகள்...
இந்தியாவுக்கு எதிராக அணி திரட்ட சீனா, பாகிஸ்தான் தீவிர முயற்சி
இஸ்லாமாபாத் : ஜூலை 1 -'சார்க்' அமைப்புக்கு மாற்றாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் ஒரு புதிய அமைப்பை உருவாக்க சீனா, பாகிஸ்தான் நாடுகள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின்...
ரசாயன தொழிற்சாலை தீ விபத்து: பலி 37 ஆக உயர்வு
ஹைதராபாத்: ஜூலை 1 -தெலுங்கானாவில், ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. 2வது நாளாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.தெலுங்கானாவில் சங்கரெட்டி மாவட்டத்தின்...
15 வயது சிறுமி மீட்பு
பிரயாக்ராஜ்: ஜூலை 1 - மதம் மாற்றி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுத்த உத்தரபிரதேசத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமியை போலீஸார் மீட்டுள்ளனர். இதுகுறித்து உ.பி. போலீஸ் துணை கமிஷனர் குல்தீப் சிங்...
பாலியல் வன்கொடுமை
டாக்கா: ஜூலை 1 -வங்கதேசத்தில் இந்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் உள்ளூர் அரசியல்வாதி உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி வழங்கவும்,...
இந்தியாவுக்கு வர எல்லை கடந்தபோது பாக். இந்து தம்பதி பாலைவனத்தில் உயிரிழப்பு
ஜெய்சால்மர்: ஜூலை 1 -விசா மறுக்கப்பட்டதால் சட்டவிரோதமாக எல்லை கடந்து இந்தியா வந்த, பாகிஸ்தான் தம்பதிதார் பாலைவனத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்டம் மிர்பூர் மத்தல்லோ...
எண்ணெய் கப்பலில் திடீர் தீ: மீட்புப் பணிக்கு விரைந்தது இந்திய கடற்படை
அகமதாபாத்: ஜூலை 1 - குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நாட்டின் ஷினாஸ் துறைமுகம் நோக்கி 'எம்டி யி செங் 6’ என்ற எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. பலாவு...
24 கேரட் தங்கத்தில் ஜொலிக்கும் வீடு
இந்தூர்: ஜூலை 1 -கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்த யூ டியூபர் பிரியம் சரஸ்வத். இவர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, புதுமையான வீடுகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில்...
72,943 பேர் விண்ணப்பம்
சென்னை : ஜூலை 1 -எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 72,943 பேர் விண்ணப்பித்து உள்ளதாக, மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 9,200 எம்.பி.பி.எஸ்., இடங்கள்...




















