விவசாய கடனை அடைத்த அமைச்சர்
லத்தூர்: ஜூலை 7-மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதி லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது.ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர்...
ஏழுமலையானை தரிசிக்க 18 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி: ஜூலை 7-திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (ஜூலை 6-ஆம் தேதி) 18 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி, என்ஜி...
விபத்து ஒருவர் பலி
சித்ரதுர்கா: ஜூலை 5 - வேகமாக வந்த பஸ் பைக் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்ததில் பைக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சித்ரதுர்கா தாலுகாவில் உள்ள மதகரிபுரா அருகே இந்த சம்பவம்...
இரு வேறு விபத்துகள் இருவர் பலி
பெங்களூரு: ஜூலை 5 -பெங்களூர் மைசூர் வங்கி சர்க்கிலில் இன்று அதிகாலை நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், பைக்கில் சென்று கொண்டிருந்த டெலிவரி பாய் பலியானார்.கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் பின்னால் மோதியதில் இந்த சம்பவம்...
கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
லக்னோ: ஜூலை 5-உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் கல்லூரி வளாக சுவரில்,...
விண்வெளியில் பூமியை 113 முறை சுற்றி வர திட்டம்
புதுடெல்லி: ஜூலை 5-விண்வெளியில் 50 லட்சம் கி.மீ. தூரத்துக்கு இந்திய விண்வெளி வீரரும், கேப்டனுமான ஷுபன்ஷு சுக்லா பயணம் செய்துள்ளார்.அமெரிக்காவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் கடந்த...
மீண்டும் நிபா வைரஸ் – தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
திருவனந்தபுரம்: ஜூலை 5-கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த 2018 மே மாதத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்நிலையில் மலப்புரம் மற்றும் பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமான பரிசோதனையின்போது...
காஷ்மீர் காடுகளில்தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை
ஸ்ரீநகர்: ஜூலை 5-காஷ்மீரின் உதம்பூரில் உள்ள பசந்த்கர் பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதி தீவிரவாதிகள் நடமாட்டம் கண்டறிப்பட்டது. அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த ஒரு...
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் 13 பேர் பரிதாப பலி
வாஷிங்டன்: ஜூலை 5-டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கு மேற்பட்ட சிறுமிகள் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.அமெரிக்காவில் இடியுடன் கூடிய...
3 நாடுகளை எதிர் கொண்ட இந்தியா
புதுடெல்லி: ஜூலை.5-ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 நாடுகளை எதிர்கொண்டோம் என்று இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த...


















