லஞ்சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது

0
நடியாத்: ஏப்ரல் 20-குஜ​ராத்​தில் பறி​முதல் செய்​யப்​பட்ட சரக்கு வாக​னத்தை விடுவிக்க ரூ.55 லட்​சம் லஞ்​சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதி​காரி​கள் கைது செய்​யப்​பட்​டனர்.குஜ​ராத்​தில் நடி​யாத் பகு​தி​யில் ஜிஎஸ்டி அதி​காரி​கள் ஒரு சரக்கு வாக​னத்தை...

ஹார்முஸ் மீண்டும் மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை

0
தெஹ்ரான், ஏப்யல்.18- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறந்தபோதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு மணி நேரத்தில் 7 பொய்களைக் கூறினார். அவர் தொடர்ந்து இது போன்ற பொய்களைக் கூறினால், ஹோர்முஸை மீண்டும் மூடுவோம்...

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு – ஏப்ரல் 25ம் தேதி தீர்ப்பு

0
பெங்களூரு:ஏப்ரல்18- கர்நாடக மாநிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு மங்களூரு அருகே நடந்த குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள, பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் முகமது ஷாரிக், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இது...

ஒரேநாளில் கோவை வரும் மோடி, ஸ்டாலின் – போக்குவரத்து மாற்றம்

0
கோவை: ஏப்ரல்18-தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை...

கடன் தகராறு: சகோதரியை கடத்திய சகோதரி- 3 பேர் கைது

0
பெங்களூரு:ஏப்ரல்18- கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால், தங்களது சகோதரியையும் மைதுனையும் கடத்தித் தாக்கிய சகோதரி மற்றும் மைத்துனர் உட்பட 3 பேரை ஹெப்பகோடி போலீசார் கைது செய்துள்ளனர்.பாதிக்கப்பட்டவரான பிருத்வி அளித்த புகாரின் அடிப்படையில்,...

பெங்களூருக்கு நடுநிசியில் வந்திறங்கிய தென் ஆப்பிரிக்க சிறுத்தைகள்

0
பெங்களூரு:ஏப்ரல்18-தென்னாப்பிரிக்காவிலிருந்து பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிற்காக கொண்டுவரப்பட்ட நான்கு சிறுத்தைகளை வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஸ்வர் பி. காண்ட்ரே நேற்று நள்ளிரவு நேரில் சென்று வரவேற்றார்.கல்புர்கியில் தனது நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, ஹைதராபாத்...

உச்சக்கட்ட பதற்றத்தில் அசாம்திடீர் வன்முறை இணைய சேவை முடக்கம்

0
டெல்லி: ஏப்ரல்18-அசாம் மாநிலத்தின் சிராங் மற்றும் கோக்ராஜர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் அதன் விளைவாக மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருக்கிறது.கடந்த 16ம் தேதியன்று இரவு, இந்தியா-பூடான் எல்லையில் உள்ள சிராங் மாவட்டத்தின்...

நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிப்பு: ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழப்பு

0
சென்னை: ஏப்ரல் 18-தமிழகத்​தில் நடப்​பாண்​டில் நாய்க்​கடி​யால் 2 லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். ரேபிஸ் நோய் தொற்​றால் 13 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். தமிழகம் முழு​வதும் சுமார் 25 லட்​சம் தெரு​நாய்​கள் இருக்​கலாம் என்று உத்​தேச...

கைகூடாத ராகுல் – ஸ்டாலின் கூட்டுப் பிரச்சாரம்

0
சென்னை: ஏப்ரல் 18-சட்டப்பேரவை தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே இருக்கும் நிலையில், ராகுல் காந்தியும், ஸ்டாலினும் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ளாதது திமுக கூட்டணி கட்சி தொண்டர்களை கவலை கொள்ளச் செய்திருக்கிறது.தேர்தல் பேச்சுவார்த்தை தொடங்கிய...

வாசல் தோறும் ‘விசில்’ சின்னம்

0
சென்னை: ஏப்ரல் 18-தவெக தலைவர் விஜய்யின் வேண்டுகோளை ஏற்று பெண்கள் வீட்டு வாசலில் ‘விசில்’ சின்னத்தை கோலமாக வரைந்து அதை வித்தியாசமான அரசியல் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.தேர்தல் களத்தில் வேட்பாளர்களின் முகத்தை விட, அவர்கள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe