புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமல்

0
சென்னை: ஏப்ரல் 1-புதிய தொழிலா​ளர் சட்​டங்​களை தொழில் நிறு​வனங்​கள் இன்று முதல் அமல்​படுத்​து​வ​தால் தொழிலா​ளர்​களுக்​கான பண பயன்​கள் அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது.இந்​தி​யா​வில் ஏற்​கெனவே நடை​முறை​யில் இருந்த பல்​வேறு தொழிலா​ளர் சட்​டங்​கள், நாடு சுதந்​திரம் பெறு​வதற்கு...

கர்நாடகத்தில் வணிகம் தொழில்துறை மின்சார கட்டணம் உயர்வு

0
பெங்களூரு, ஏப்ரல் 1-மின்சார விநியோக நிறுவனங்களின் (எஸ்காம்ஸ்) இழப்புகளை ஈடுசெய்வதற்காக, கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், மாநிலத்தில் உள்ள வணிக மற்றும் தொழில்துறை மின்சாரப் பயனாளர்களுக்கான திருத்தப்பட்ட...

விஜய் திடீர் முடிவு

0
கொளத்தூர்: ஏப்ரல் 1-பரப்புரையில் ஏற்பட்ட அனுபவங்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சார வியூகத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனம் ஊர்ந்து சென்றதால், அவரால்...

ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின்வீடு பறிமுதல்- சொத்து வரி பாக்கியால் நடவடிக்கை

0
ஹைதராபாத்: மார்ச் 31 -மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான குடியிருப்பை ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சொத்து வரி பாக்கி நிலுவையில் இருப்பதாக கூறி கட்டிடத்தை பறிமுதல் செய்துள்ளனர்.முன்னாள் முதல்வர்...

பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்

0
இஸ்லாமாபாத்: மார்ச் 31 -பாகிஸ்தானில் கடந்த சில காலமாகவே முக்கிய தீவிரவாதிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாகிர்...

போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

0
புதுடெல்லி: மார்ச் 31 -ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்​கு​வரத்து மற்​றும் சரக்கு கப்​பல் போக்குவரத்து முடங்​கி​யுள்​ளது. இதனால் உலகள​வில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநி​யோகமும் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது.கேன்​சர் மருந்​துகள், இன்​சுலின்,...

ராபிடோ டிரைவர் கைது

0
பெங்களூரு: மார்ச் 31 -இளம் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ராபிடோ பைக் ஓட்டுநரை இந்திராநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.முகமது காஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு இளம் பெண், பி.டி.எம் லேஅவுட்டிலிருந்து...

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற நபருக்கு வலைவீச்சு

0
பெங்களூரு: மார்ச் 31 -பறந்து கொண்டிருந்த விமானத்தின் அவசர வெளியேறும் கதவைத் திறக்க முயன்று பீதியை ஏற்படுத்திய மகாராஷ்டிராவைச் சேர்ந்த பயணி ஒருவர், தன்னை எச்சரித்து திருப்பி அனுப்பிய விமான நிலைய காவல்துறையினரை...

சிறை ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள் மீது வழக்கு பதிவு

0
பெங்களூரு: மார்ச் 31 -பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், வீடியோ பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் செல்போன்களை பறிமுதல் செய்ய முயன்ற ஊழியர்களைக் கொலை செய்வதாக கைதிகள் மிரட்டியது தெரியவந்துள்ளது.கைபேசிகளைப் பறிமுதல் செய்ய முயன்ற...

பிஜேபி ஆட்சியிலும் அசாமில் ஊடுருவல் தொடர்வது ஏன்?” – கவுரவ் கோகோய் கேள்வி

0
குவாஹாட்டி: மார்ச் 31 -“அசாம் மாநிலத்தில் ஊடுருவல் இன்னும் நடைபெறுவதற்கான காரணம் என்ன?” என்று பாஜக அரசை நோக்கை கேள்வி எழுப்பியுள்ளார் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கவுரவ் கோகோய்.அசாம் மாநிலத்தில் வரும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe