ரேவந்த் ரெட்டிக்கு பினராயி விஜயன் பதில்

0
திருவனந்தபுரம்: ஏப்ரல் 4-தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி அண்​மை​யில் கேரள மாநிலம் கொச்​சி​யில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்​சா​ரம் செய்​தார். அப்​போது அவர் கூறும்​போது, “தெலங்​கா​னா​வில் சந்​திரசேகர ராவ் 10 ஆண்​டு​கள்...

5ம் தேதி ஐபிஎல் போட்டிமெட்ரோ, பிஎம்டிசி சிறப்பு சேவை

0
பெங்களூரு: ஏப்ரல் 3-பெங்களூர் நகரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை முன்னிட்டு, மெட்ரோ ரயில் மற்றும் பிஎம்டிசி சிறப்புப் பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்துள்ளன.பயணிகளின்...

ஊடகங்களுக்கு எதிராகநடவடிக்கை – நடிகர் தர்ஷன்உயர் நீதிமன்றத்தில் மனு

0
பெங்களூரு: ஏப்ரல் 3-ரேணுகாசுவாமி கொலை வழக்கு தொடர்பான செய்திகளை ஒளிபரப்பிய ஊடகங்களுக்கு எதிராக நடிகர் தர்ஷன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் தனது தனியுரிமை மீறப்படுவதாக அவர் குற்றம்...

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க பிரிட்டன் தலைமையில் 40 நாடுகள் ஆலோசனை

0
லண்டன்: ஏப்ரல் 3-ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் தடையற்ற சரக்கு கப்பல் போக்​கு​வரத்தை உறுதி செய்​வது தொடர்​பாக பிரிட்டன் தலை​மை​யில் 40 நாடு​கள் நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தின. அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும்...

போலி நம்பர் பிளேட் -ரிக்கி ராய்க்கு போலீசார் நோட்டீஸ்

0
பெங்களூரு: ஏப்ரல் 3-போலி நம்பர் பிளேட்டைப் பயன்படுத்தி அரசுக்கு மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, டி. முத்தப்பா ராயின் மகன் ரிக்கி ராய் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கப்பன் பார்க் போலீசார்...

இளைஞர் தற்கொலை

0
பெங்களூரு: ஏப்ரல் 3-பெங்களூர் நகரின் கப்பன் பூங்காவில் ஒரு இளைஞர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுரேஷ் தற்கொலை செய்துகொண்டார், தற்கொலைக்கான சரியான காரணம் தெரியவில்லை.இரண்டு நாட்களாகக் காணாமல் போயிருந்த...

அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும்: ஈரான் ராணுவ அதிகாரி அறிவிப்பு

0
டெஹ்ரான்: ஏப்ரல் 3-மத்​திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளது. போரில் ஈரான் பலவீனமடைந்து வரு​வ​தாக அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் கூறி​யிருந்த...

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 50% உயர்வு: உடனடியாக அமல்

0
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 3-பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சுமார் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.அமெரிக்கா - இஸ்ரேல்...

இனி பாராளுமன்ற தொகுதிகள் 816

0
புதுடெல்லி: ஏப்ரல் 3-மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 816 ஆக உயர்த்த வகை செய்​யும் மசோ​தாக்​களை நிறைவேற்ற நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டம் ஏப்​ரல் 16-ம் தொடங்​கு​கிறது.நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரின் முதல் அமர்வு கடந்த...

கர்நாடகத்தில் அதிகரித்துள்ள குற்றங்களை தடுக்க போலீசாருக்கு முதல்வர் உத்தரவு

0
பெங்களூரு: ஏப்ரல் 2-கர்நாடக மாநிலத்தில் குற்றங்களை தடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.இணையவழிக் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் நமது மாநிலம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது, இதை கடுமையாகத்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe