எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு வெல்டிங் கடைகள் மூடல்
பெங்களூரு: மார்ச் 17 -மத்திய கிழக்கில் போர் மூளும் என்ற அச்சம், மாநிலத்தில் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. இது பல வணிகங்களைச் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. எரிவாயு பற்றாக்குறையால் பல ஹோட்டல்கள் ஏற்கனவே...
பனையூரில் தவெக இரண்டாம் கட்ட வேட்பாளர் நேர்காணல்
சென்னை: மார்ச் 17 -தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது....
டிஜிட்டல் கணக்கு முடக்கம்: பெண்ணிடம் ரூ.38 லட்சம் மோசடி
பெங்களூரு: மார்ச் 17 -ஆர்டிஜிஎஸ் மூலம் ஒரு மூதாட்டியை டிஜிட்டல் முறையில் கணக்கு முடக்கி, அவரிடமிருந்து ரூ.38 லட்சத்தை மோசடி செய்த சைபர் குற்றவாளிகள் மீது கிழக்கு பிரிவு சென் காவல் நிலையத்தில்...
செந்தில் பாலாஜி ஆஜர்
டெல்லி: மார்ச் 17 -தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி...
போலி வீடியோ, வதந்தி பரப்பியதாக 19 இந்தியர்கள் கைது
அபுதாபி: மார்ச் 17 -ஐக்கிய அரபு அமீரகத்தில் போர் தொடர் பாக போலி வீடியோ, வதந்திகளை பரப்பியதாக 19 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு...
சென்னையில் 700 பயணிகள் தவிப்பு
சென்னை: மார்ச் 17 -துபாயில் மீண்டும் தாக்குதல் காரணமாக, சென்னையில் இருந்து துபாய் புறப்பட வேண்டிய 3 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதால், 700-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையில் தவித்து வருகின்றனர்.துபாயில் இருந்து எமிரேட்ஸ்...
திரிணமூல் கடும் கண்டனம்
புதுடெல்லி: மார்ச் 17 -சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மேற்கு வங்க தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அடுத்தடுத்து மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம், மேற்கு வங்கம் உட்பட...
ராஜ்யசபா தேர்தல் வாக்குப்பதிவு மாலையில் முடிவு அறிவிப்பு
புதுதில்லி- மார்ச் 16-நாட்டின் 10 மாநிலங்களில் உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது, மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். 26 இடங்களுக்கு ஏற்கனவே போட்டியின்றி தேர்தல் நடத்தப்பட்டுள்ளதுஇதனால், மீதமுள்ள...
ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு
கட்டாக்: மார்ச் 16-ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 நோயாளிகள் உயிரிழந்தனர்.அந்த மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் இன்று (மார்ச் 16)...
மக்கள் பீதி அடைய வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தல்
சென்னை: மார்ச் 16-வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விசயத்தில் மக்கள் எவ்வித பீதியும் அடைய வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போரால், இந்தியாவில் காஸ் சிலிண்டர்...

































