புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமல்
சென்னை: ஏப்ரல் 1-புதிய தொழிலாளர் சட்டங்களை தொழில் நிறுவனங்கள் இன்று முதல் அமல்படுத்துவதால் தொழிலாளர்களுக்கான பண பயன்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இந்தியாவில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்கள், நாடு சுதந்திரம் பெறுவதற்கு...
கர்நாடகத்தில் வணிகம் தொழில்துறை மின்சார கட்டணம் உயர்வு
பெங்களூரு, ஏப்ரல் 1-மின்சார விநியோக நிறுவனங்களின் (எஸ்காம்ஸ்) இழப்புகளை ஈடுசெய்வதற்காக, கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், மாநிலத்தில் உள்ள வணிக மற்றும் தொழில்துறை மின்சாரப் பயனாளர்களுக்கான திருத்தப்பட்ட...
விஜய் திடீர் முடிவு
கொளத்தூர்: ஏப்ரல் 1-பரப்புரையில் ஏற்பட்ட அனுபவங்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சார வியூகத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனம் ஊர்ந்து சென்றதால், அவரால்...
ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின்வீடு பறிமுதல்- சொத்து வரி பாக்கியால் நடவடிக்கை
ஹைதராபாத்: மார்ச் 31 -மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான குடியிருப்பை ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சொத்து வரி பாக்கி நிலுவையில் இருப்பதாக கூறி கட்டிடத்தை பறிமுதல் செய்துள்ளனர்.முன்னாள் முதல்வர்...
பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்
இஸ்லாமாபாத்: மார்ச் 31 -பாகிஸ்தானில் கடந்த சில காலமாகவே முக்கிய தீவிரவாதிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாகிர்...
போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு
புதுடெல்லி: மார்ச் 31 -ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்குவரத்து மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கேன்சர் மருந்துகள், இன்சுலின்,...
ராபிடோ டிரைவர் கைது
பெங்களூரு: மார்ச் 31 -இளம் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ராபிடோ பைக் ஓட்டுநரை இந்திராநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.முகமது காஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு இளம் பெண், பி.டி.எம் லேஅவுட்டிலிருந்து...
நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற நபருக்கு வலைவீச்சு
பெங்களூரு: மார்ச் 31 -பறந்து கொண்டிருந்த விமானத்தின் அவசர வெளியேறும் கதவைத் திறக்க முயன்று பீதியை ஏற்படுத்திய மகாராஷ்டிராவைச் சேர்ந்த பயணி ஒருவர், தன்னை எச்சரித்து திருப்பி அனுப்பிய விமான நிலைய காவல்துறையினரை...
சிறை ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள் மீது வழக்கு பதிவு
பெங்களூரு: மார்ச் 31 -பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், வீடியோ பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் செல்போன்களை பறிமுதல் செய்ய முயன்ற ஊழியர்களைக் கொலை செய்வதாக கைதிகள் மிரட்டியது தெரியவந்துள்ளது.கைபேசிகளைப் பறிமுதல் செய்ய முயன்ற...
பிஜேபி ஆட்சியிலும் அசாமில் ஊடுருவல் தொடர்வது ஏன்?” – கவுரவ் கோகோய் கேள்வி
குவாஹாட்டி: மார்ச் 31 -“அசாம் மாநிலத்தில் ஊடுருவல் இன்னும் நடைபெறுவதற்கான காரணம் என்ன?” என்று பாஜக அரசை நோக்கை கேள்வி எழுப்பியுள்ளார் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கவுரவ் கோகோய்.அசாம் மாநிலத்தில் வரும்...

































