ரேவந்த் ரெட்டிக்கு பினராயி விஜயன் பதில்
திருவனந்தபுரம்: ஏப்ரல் 4-தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அண்மையில் கேரள மாநிலம் கொச்சியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறும்போது, “தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் 10 ஆண்டுகள்...
5ம் தேதி ஐபிஎல் போட்டிமெட்ரோ, பிஎம்டிசி சிறப்பு சேவை
பெங்களூரு: ஏப்ரல் 3-பெங்களூர் நகரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை முன்னிட்டு, மெட்ரோ ரயில் மற்றும் பிஎம்டிசி சிறப்புப் பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்துள்ளன.பயணிகளின்...
ஊடகங்களுக்கு எதிராகநடவடிக்கை – நடிகர் தர்ஷன்உயர் நீதிமன்றத்தில் மனு
பெங்களூரு: ஏப்ரல் 3-ரேணுகாசுவாமி கொலை வழக்கு தொடர்பான செய்திகளை ஒளிபரப்பிய ஊடகங்களுக்கு எதிராக நடிகர் தர்ஷன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் தனது தனியுரிமை மீறப்படுவதாக அவர் குற்றம்...
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க பிரிட்டன் தலைமையில் 40 நாடுகள் ஆலோசனை
லண்டன்: ஏப்ரல் 3-ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது தொடர்பாக பிரிட்டன் தலைமையில் 40 நாடுகள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தின. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும்...
போலி நம்பர் பிளேட் -ரிக்கி ராய்க்கு போலீசார் நோட்டீஸ்
பெங்களூரு: ஏப்ரல் 3-போலி நம்பர் பிளேட்டைப் பயன்படுத்தி அரசுக்கு மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, டி. முத்தப்பா ராயின் மகன் ரிக்கி ராய் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கப்பன் பார்க் போலீசார்...
இளைஞர் தற்கொலை
பெங்களூரு: ஏப்ரல் 3-பெங்களூர் நகரின் கப்பன் பூங்காவில் ஒரு இளைஞர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுரேஷ் தற்கொலை செய்துகொண்டார், தற்கொலைக்கான சரியான காரணம் தெரியவில்லை.இரண்டு நாட்களாகக் காணாமல் போயிருந்த...
அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும்: ஈரான் ராணுவ அதிகாரி அறிவிப்பு
டெஹ்ரான்: ஏப்ரல் 3-மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. போரில் ஈரான் பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்த...
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 50% உயர்வு: உடனடியாக அமல்
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 3-பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சுமார் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.அமெரிக்கா - இஸ்ரேல்...
இனி பாராளுமன்ற தொகுதிகள் 816
புதுடெல்லி: ஏப்ரல் 3-மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த வகை செய்யும் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஏப்ரல் 16-ம் தொடங்குகிறது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த...
கர்நாடகத்தில் அதிகரித்துள்ள குற்றங்களை தடுக்க போலீசாருக்கு முதல்வர் உத்தரவு
பெங்களூரு: ஏப்ரல் 2-கர்நாடக மாநிலத்தில் குற்றங்களை தடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.இணையவழிக் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் நமது மாநிலம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது, இதை கடுமையாகத்...
































