ரூ.44,000 கோடியில்கண்ணி வெடி அகற்றும் திட்டம்
புதுடெல்லி: மே 27 -கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்க எதிரிப் படைகளால் கடலுக்கடியில் வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்க 12 சிறப்பு போர்க்கப்பலை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கான நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டத்தை இந்தியா...
தொடக்கத்திலேயே தீவிரம்
புதுடெல்லி: மே 27 -தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்...
தமிழகத்தில் கட்டுப்பாடு
சென்னை: மே 27 -தமிழகத்தில் கரோனா, இன்ஃப்ளூயன்சா, வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதால், மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் கரோனா, இன்ஃப்ளூயன்சா,...
2,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
சென்னை: மே.27-எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திராவுக்கு ரயிலில் கடத்த முயன்ற 2,000 கிலோ ரேஷன் அரிசியை ஆர்பிஎஃப் போலீஸார் பறிமுதல் செய்து, கடத்த முயன்ற நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.சென்னை எழும்பூர் ரயில்...
கர்நாடகத்தில் பருவ மழை தீவிரம்
பெங்களூரு: மே 26-கர்நாடக மாநிலத்தில் முன்கூட்டியே தொடங்கியுள்ள பருவமழை தீவிரம் அடைந்துள்ளது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மண் சரிவு...
குஜராத்தில் பிரதமர் மோடி ‘ரோடு ஷோ – மலர்தூவி வரவேற்பு
வதோதரா: மே 26-பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார்.குஜராத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ரூ.82,950 கோடி மதிப்பிலான அரசு...
மும்பையில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
மும்பை: மே 26-மும்பையில் பல இடங்களில் பெய்த கன மழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்தது. மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. விமான சேவைகள்...
குடி போதையில் தாறுமாறாக கார் ஓட்டி வாகனங்கள் மீது மோதிய நபர் கைது
பெங்களூரு: மே 26-நள்ளிரவு மது விருந்தை முடித்துக் கொண்டு முழு குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி சென்ற நபர் சாலை தடுப்புகள் மீது மோதினார். அந்தக் காரை தடுத்து நிறுத்த முயன்ற போக்குவரத்து...
வாராணசியில் மந்திரங்கள் மூலம் சிகிச்சை
புதுடெல்லி: மே 26 -உத்தரப்பிரதேசம் வாராணசியில் மந்திரங்கள் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல்முறையாக மே 25-ல் தொடங்கிய இந்த முகாமுக்கு முதல் நாளில் 42 நோயாளிகள் வந்திருந்தனர்.மந்திரங்களின் சக்தியை மக்களிடம் பரப்புவதற்காக காசி...
புதிய அணு ஆயுதங்களை உருவாக்கும் பாகிஸ்தான்
புதுடெல்லி: மே 26 -இந்தியா பாகிஸ்தான் மற்றும் இந்தியா சீனா மோதல் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (DIA) புதிய உளவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.அதன்படி இந்தியா பாகிஸ்தானை இரண்டாம்...