லஞ்சம் வாங்கிய 2 போலீஸ் அதிகாரிகள் கைது
பெங்களூரு: மார்ச் 4-நிலத்தகராறு வழக்கு தொடர்பாக பி ரிப்போர்ட் சமர்ப்பிக்க 70 ஆயிரம் லஞ்சம் பெற்ற சிக்கபள்ளாப்பூர் கிராமப்புற காவல் நிலைய அதிகாரிகள் இருவர் லோக்ஆயுக்தா வலையில் சிக்கியுள்ளனர். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்...
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி
சென்னை: மார்ச் 4-தமிழக அரசியல் களம் இப்போது அனல் பறக்கும் 'கிளைமாக்ஸ்' காட்சியில் இருக்கிறது. "கொடுப்பதைப் பெற்றுக்கொள்வதா… அல்லது கேட்டதை வாங்குவதா?" என கடந்த சில நாட்களாக அறிவாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் இடையே...
வீடு தீப்பிடித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கருகி பலி
கொடகு: மார்ச் 4-சோம்வார்பேட்டை தாலுகாவின் டோலுருஷெட்டல்லியில் ஏற்பட்ட ஒரு துயர சம்பவத்தில், வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஓய்வு பெற்ற சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.தோலுருஷெட்டல்லியைச் சேர்ந்த எச்.ஏ. வெங்கடேஷ் (64),...
டெல்லிக்கு வெள்ளை குடை பிடிப்பது யார்னு உங்களுக்கே நல்லா தெரியும்” – விஜய் பேச்சு
சென்னை: மார்ச் 4-“சென்னையில் டெல்லி டெல்லி என்று கூவுவதும், அடிக்கிற கொள்ளைக்கு ரெய்டு வந்தால் டெல்லிக்கு வெள்ளைக்குடை பிடிப்பதும் யார் என்று உங்களுக்கே நல்லா தெரியும். ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு...
ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கிய 700 கப்பல்கள்
டெஹ்ரான்: மார்ச் 4-இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக சுமார் 700 டேங்க்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கி உள்ளன. இதனால் உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து...
ஸ்டாலினுக்கு சித்தராமையா ஆதரவு
சென்னை: மார்ச் 4-மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சிக்குகர்நாடக முதல்வர் சித்தராமையா ஆதரவு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில், மத்திய - மாநில உறவுகள் தொடர்பாக உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு, அக்குழு தனது முதல்கட்ட...
ஒருவர் குத்தி கொலை
பெங்களூரு: மார்ச் 3-ஹோட்டலில் இரவு உணவிற்கு வந்த ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்நேற்று இரவு பசவேஸ்வரநகரில் உள்ள திம்மையா சாலையில் ஒரு துயர சம்பவம் நடந்தது.இரவு 11.30 மணியளவில் திம்மையா சாலையில் உள்ள...
ஒப்பந்ததாரர் வீட்டில் தீபெண் பலி, 3 பேர் மீட்பு
பெங்களூரு, மார்ச் 3 -கர்நாடக மாநிலம் பெங்களூர் சுப்பிரமணியநகர், காயத்ரிநகரில் உள்ள ஒரு ஒப்பந்ததாரர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.காயத்ரிநகரைச் சேர்ந்த சவிதா...
பாக். ராணுவ நிலைகள் மீது ஆப்கன் அதிதீவிர தாக்குதல்
புதுடெல்லி: மார்ச் 3-நூர் கான் விமானப் படைத் தளம் உட்பட பாகிஸ்தானின் முக்கிய ராணுவ நிலைகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. எல்லைப் பகுதிகளிலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து...
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா? இன்றுடன் கெடு முடிகிறது
சென்னை: மார்ச் 3-திமுக- காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. மார்ச் 3 ஆம் தேதியான இன்றைக்குள் முடிவெடுக்க காங்கிரஸ் கட்சிக்கு திமுக கெடு...






























