செம்மொழி இலக்கிய விருது
சென்னை: ஜனவரி 19-இந்திய மொழிகளில் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.தமிழக அரசின் சார்பில்...
எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவோம் பிரதமர் மோடி அழைப்பு
புதுடில்லி: ஜனவரி 17-தமிழக முன்னேற்றத்திற்கு எம்ஜிஆர் ஆற்றிய பங்கு மகத்தானது. அவரது தொலைநோக்கு பார்வையை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம்,' என்று எம்ஜிஆரின் பிறந்த நாளில் பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளார்.அவர் விடுத்துள்ள பதிவில்,...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்
சென்னை: ஜனவரி 17-உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட காளைகள், காளையர்கள் பங்கேற்றுள்ளனர்.அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி...
இன்று முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை – மோடி துவக்கி வைத்தார்
புதுடில்லி: ஜனவரி 17-நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் அசாமின் கவுகாத்தி இடையேயான இந்த படுக்கை வசதி...
புனீத் கெரேஹள்ளி கைது
பெங்களூரு: ஜனவரி 17- புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வீடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அவர்களின் குடியுரிமை மற்றும் அடையாள ஆவணங்களைக் கோரி மிரட்டியதற்காக இந்துத்துவா அமைப்பின் தலைவர் புனீத் கெரேஹள்ளியை பன்னேர்கட்டா போலீசார் கடுமையான குற்றச்சாட்டில்...
பெண்ணை மிதித்து கொன்ற யானை பிடிக்கப்பட்டது
ஹாசன் ஜனவரி 17-ஜனவரி 13 ஆம் தேதி சக்லேஷ்பூரில் உள்ள முகலி கிராமம் அருகே தனது தாயுடன் நடந்து சென்ற பெண்ணைக் கொன்ற காட்டு யானையைப் பிடிக்கும் நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளது. யானையை...
சட்டவிரோத 242 ஆன்லைன் சூதாட்டதளங்களை முடக்கியது மத்திய அரசு
புதுடில்லி: ஜனவரி 17-பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா-2025-க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தார்.இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, சட்டவிரோத ஆன்லைன்...
பொங்கல் பண்டிகைரூ.518 கோடிக்கு மது விற்பனை
சென்னை: ஜனவரி 17-தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.518 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி இருக்கிறது. போகி பண்டிகையான ஜனவரி 14ஆம் தேதி மட்டும் ரூ.217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையன்று ரூ.301 கோடிக்கும்...
காணும் பொங்கல் : தமிழகம் முழுவதும் உற்சாகம்
சென்னை: ஜனவரி 17-காணும் பொங்கலை ஒட்டி சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக திரள்வார்கள் என்பதால், சென்னையில் 16 ஆயிரம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார்...
ஆட்சியில் பங்கா, தவெகவுடன் கூட்டணியா? ராகுல், சோனியா ஆலோசனை
சென்னை: ஜனவரி 17-தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு, வரும் பிப்.3-வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான திட்டமிடல்...



























