தமிழகத்தில் ஒரே மாதத்தில் 1,500 பேருக்கு டெங்கு
சென்னை: பிப்ரவரி 7-தமிழகத்தில் ஒரே மாதத்தில் 1,500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 1,500 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பரவலை தடுக்க மாநில முழுவதும்...
வடமாநிலத்தவர்கள் மீது தொடரும் வன்முறை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
சென்னை: பிப்ரவரி 7-திமுக ஆட்சியில் வடமாநிலத் தவர்கள் மீதான வன்முறை தொடர்ந்து நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப் பதாவது:...
ரஷ்யா உறவை முறிக்கும் இந்தியா – பரபரப்பு தகவல்கள்
புதுடெல்லி: பிப்ரவரி 7-இந்தியா - அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி வெறும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது....
கர்நாடகாவில் ரோஹித் வெமுலா சட்டம்
பெங்களூரு: பிப்ரவரி 7-ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படித்த பட்டியலின மாணவர் ரோஹித் வெமுலா சாதி பாகுபாட்டின் காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.இதையடுத்து, கர்நாடகாவில் உயர்கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளை...
தீ பற்றி எரிந்த பஸ் – 40 பயணிகள் உயிர் தப்பினர்
பெங்களூரு: பிப்ரவரி 6-பெங்களூரு-துமகுரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து மின்சாரக் கம்பியில் மோதி தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது....
குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 5.25% ஆக நீடிக்கும்
மும்பை: பிப்ரவரி 6-ரெப்போ வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறித்துள்ளது. இதனால் வட்டிக் குறைப்பை எதிர்பார்த்த மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏமாற்றம் ஏற்படுள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு...
கலப்பட நெய் விவகாரத்தில் கடும் நடவடிக்கை: சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை
அமராவதி: பிப்ரவரி 6-திருப்பதி தேவஸ்தான கலப்பட நெய் விவகாரம் குறித்து நேற்று அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில...
ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர் கும்பல் கைது
பெல்காம்: பிப்ரவரி 6-பெண் அதிகாரியின் அந்தரங்க தருணங்களை ரகசிய கேமராவில் படம்பிடித்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர்கள் கும்பலை பலகாவி பெலகாவி நகர காவல்துறை கைது செய்துள்ளது.கோகாக்கைச் சேர்ந்த சமீர்...
கேரளாவில் வாட்ட தொடங்கிய வெயில்
சென்னை: பிப்ரவரி 6-தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்திருந்தாலும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சில நேரங்களில் மழை பெய்து வருகிறது. மட்டுமல்லாது குளிர் வாட்டி வதைத்து வருகிறது. மறுபுறம் கேரளா மற்றும்...
தமிழக சட்டசபை தேர்தல் தவெக விருப்ப மனு பெரும் பணி துவக்கம்
சென்னை: பிப்ரவரி 6-சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. ஒரு பக்கம் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தும் நிலையில், மறுபக்கம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும்...



























