மகளிருக்கு உரிமைத்தொகை
சென்னை: ஜூன் 12-விடுபட்ட மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான முதல்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுயஉதவிக்...
கர்நாடக ரயில்வே திட்டங்கள்
புதுடெல்லி: ஜூன் 12- ஜார்க்கண்ட், கர்நாடகா, ஆந்திராவில் ரூ.6,405 கோடி மதிப்பிலான 2 ரயில்வே திட்டங்களை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய...
உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலிய அணி
ஜெட்டா: ஜூன் 12- ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு தென் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன....
கணவனை கொன்ற வழக்கு: கொலையை போலீஸார் முன்பு நடித்து காட்ட ஏற்பாடு
ஷில்லாங்: ஜூன் 12-கணவனை மனைவி கொன்ற வழக்கில், கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியது எப்படி என்று போலீஸார் முன்பு கூலிப்படையினர் நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் சோனம்(25). இவரது கணவர்...
பிரபல ரவுடி படுகொலை – கொலையாளிகளுக்கு வலைவீச்சு
பெங்களூரு, ஜூன் 11-பிரபல ரவுடி புனீத் என்கிறநேபாளி புனீத் கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். நடுரோட்டில் இவரை கொன்றுவிட்டு தப்பிச் சென்ற ஆசாமிகளைக் கைது செய்ய கடுகோடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில்...
பெங்களூர் நெரிசல் துயரம் குறித்து தகவல்கள் அளிக்க அழைப்பு
பெங்களூரு: ஜூன் 11-பெங்களூரில் ஆர்சி வெற்றி கொண்டாட்டத்தின் போது சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்த விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையிலான ஒற்றை உறுப்பினர் ஆணையம்...
கொரோனா- ஒரே நாளில் 324 பேர் பாதிப்பு
புதுடெல்லி: ஜூன் 11 -கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7000த்தை நெருங்குகிறது. ஒரே நாளில் 324 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.நாடு முழுவதும் மீண்டும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவி...
பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் 3 பேர் பலி
விருதுநகர்: ஜூன் 11 -விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த வடகரையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியை அடுத்த வடகரையில் பட்டாசு...
நீர்நிலை ஆக்கிரமிப்பு – உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை: ஜூன்.11-நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் செயலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சத்யா ஸ்டுடியோ அருகில், நீர்...
மின்சாரம் தாக்கி சிறுமி பலி
பெங்களூரு: ஜூன் 11 -ஆனேகல் தாலுகாவின் நாராயணகட்டா பகுதியில் விளையாடும் போது மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இறந்த பெண் நாராயணகட்ட கிராமத்தைச் சேர்ந்த தனிஷ்கா...