அமலாக்கத் துறை குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்கு பதிவு
சென்னை: ஜனவரி 8-அமலாக்கத் துறை குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைச்சர் நேருவுக்கு எதிராக ஊழல் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி, அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர்...
தகாத உறவால் பறிபோன இளம் பெண் உயிர்
பெங்களூரு: ஜனவரி 8-பெரியப்பா சித்தப்பா பிள்ளைகள் ஆன இருவருக்கும் அண்ணன் தங்கை உறவு ஆகும்., ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் நேசித்தார்கள், தகாத உறவும் கொண்டிருந்தார்கள். இதைக் கண்ட உறவினர்கள் அவர்களைத் திட்டி, அறிவுரை...
6.5 கோடி வாக்காளர்களின் பெயர் நீக்கம்
புதுடெல்லி: ஜனவரி 8-வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு, 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது....
யாசகர் பையில் ரூ.4.5 லட்சம்
ஆலப்புழா: ஜனவரி 8-கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தின் சரும்மூடு பகுதியில் யாசகம் எடுத்த அனில் கிஷோர் மீது கடந்த திங்கட்கிழமை ஒரு ஸ்கூட்டர் மோதியது. அவரை அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்....
அதிமுக கூட்டணியில்பாமக- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: ஜனவரி 7-தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இபிஎஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் பாமகவுடனான...
போலீசார் துன்புறுத்தல் இளைஞர் தற்கொலை
பெங்களூரு: ஜனவரி 7-காணாமல் போன பெண் குறித்து விசாரணை நடத்திய போது துன்புறுத்தப்பட்டதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.ஹோஸ்கோட் தாலுகாவின் மைலாப்பூர் கிராமத்தில் ஒரு பெண் காணாமல் போனதாக அளித்த...
கார் விபத்து 2 பேர் உயிரோடு தகனம்
கார்வார்: ஜனவரி 7-ஹொன்னாவர் தாலுகாவில் உள்ள சுலேமுர்கி கிராஸில் வேகமாக வந்த கார் கவிழ்ந்து தீப்பிடித்ததில் இரண்டு பேர் உயிருடன் எரிந்த துயர சம்பவம் நடந்தது.கார் ஒரு மரத்தில் மோதி பள்ளத்தில் விழுந்திருக்கலாம்,...
கைதிக்கு கஞ்சா வழங்க முயன்ற இருவர் கைது
ஷிவமோகா: ஜனவரி 7-கர்நாடக மாநிலம் சிமோகா நகர மத்திய சிறையில் ஒரு கைதியைச் சந்தித்து கஞ்சா வழங்க வந்த இருவரை துங்காநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் முகமது அக்பர் என்கிற...
தம்பி வீட்டிற்கு தீ: அண்ணன் உடல் கருகியது
பெங்களூரு: ஜனவரி 7-ஹோஸ்கோட் தாலுகாவின் கோவிந்தபுரா கிராமத்தில் தனது சகோதரனின் வீட்டிற்கு தீ வைத்த அண்ணன் உடலில் தீ பற்றி எரிந்தது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது....
41 பேர் இறந்த வழக்கு:தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்
கரூர்: ஜனவரி 7-கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், ஜன.12-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக கட்சித் தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.கரூர்...



























