இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு மின் நிலையங்கள் பட்டியல் பரிமாற்றம்
புதுடெல்லி: ஜனவரி 2-இந்தியா, பாகிஸ்தானில் செயல்படும் அணு மின் நிலையங்களின் பட்டியலை இரு நாடுகளும் நேற்று பரிமாறிக் கொண்டன.அணு மின் நிலையங்கள் தொடர்பாக கடந்த 1988-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம்...
ஜன.6 ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்
சென்னை: ஜனவரி 2-தென்மேற்கு வங்கக் கடலில் ஜனவரி 6ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தம் மேலும் தீவிரமடையுமா என்பது குறித்தும் தெளிவுப்படுத்தியுள்ளது. தமிழகத்தில்...
பருவகால காய்ச்சல், இருமலுக்கு உருமாறிய கொரோனா காரணம்
சென்னை: ஜனவரி 2-'தமிழகத்தில் லட்சக்கணக்கானோரை பாதித்தது, உருமாறிய கொரோனா தொற்றாக இருந்தாலும், வீரியம் குறைந்த வைரஸ் என்பதால், அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை' என, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் செப்.,...
ப.சிதம்பரம் தலைமையில் புதிய கட்சி உதயம்?
புதுடெல்லி: ஜனவரி 2-வரும் சட்டசபை தேர்தலில், த.வெ.க.,வுடன் கூட்டணி என காங்கிரஸ் முடிவு எடுக்குமானால், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தலைமையில், காங்கிரஸ் ஜனநாயக பேரவை மீண்டும் உதய மாகும் என்றும், தி.மு.க.,...
மகள் கொடுமை:மருமகனை கொன்ற மாமனார்
ஷிவமோகா, ஜனவரி 2-கர்நாடகா மாநிலம் சிமோகா மாவட்டம் வினோபா நகரில் உள்ள ஏபிஎம்சி காய்கறி சந்தை அருகே கொடூர படுகொலை சம்பவம் நடந்தது.இந்தப் பகுதியைச் சேர்ந்ததிப்பேஷின் மகள் யஷஸ்வினியை அருண் இரண்டு ஆண்டுகளுக்கு...
பெங்களூரில் புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம் – சாலைகளில் மக்கள் வெள்ளம்
பெங்களூரு: ஜனவரி 1-2025 விடைபெற்று, 2026 புத்தாண்டுகொண்டாட்டங்கள் பெங்களூரில் நேற்று நள்ளிரவு மிகுந்த உற்சாகமுடன் நடந்தது. இதேபோல் கர்நாடக மாநிலத்திலும் கொண்டாட்டங்கள் நடந்தது. ஒரு சில சிறிய சம்பவங்கள் தவிர பெரும்பாலும் புத்தாண்டு...
பெற்றோர் பிரிந்து விட்டதால் சிறுமி தற்கொலை
பெங்களூரு: ஜனவரி 1- சென்னம்மனா கெரே அச்சுகட்டுப் பகுதியில் பெற்றோரைப் பிரிந்ததால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது.சென்னம்மனா கெரே அச்சுகட்டுப் பகுதியைச் சேர்ந்த லெக்னா (17) தற்கொலை செய்து...
வணிக சிலிண்டர் விலை ரூ.110 அதிகரிப்பு
சென்னை: ஜனவரி 1-வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.110 அதிகரித்து , ஒரு சிலிண்டர் ரூ.1,849.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு,...
இன்ஸ்டாகிராமில் பெண்ணை துன்புறுத்திய இளைஞர் படுகொலை
சிக்கமகளூர்: ஜனவரி 1-இன்ஸ்டாகிராமில் ஒரு இளம் பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், தரிகேர் தாலுகாவில் ஒரு இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.தரிகேர் தாலுகாவில் உள்ள உதேவா கிராமத்தைச் சேர்ந்த இறந்த...
வெற்றி கிடைக்கட்டும்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுடில்லி: ஜனவரி 1-2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.2026ம் ஆண்டு பிறந்ததையொட்டி, உலகம் முழுவதும் புதிய ஆண்டை வரவேற்று மக்கள், பொது...





























