நாளை கூடுகிறது தமிழக சட்டசபை – உரையை கவர்னர் முழுமையாக வாசிப்பாரா?

0
சென்னை: ஜனவரி 19-தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர், நாளை (ஜனவரி 20) துவங்க உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக, முழு உரையை வாசிக்காத ஆளுநர் ரவி, நாளைய கூட்டத்தில் முழு...

பற்றி எரியும் சிக்கமகளூர் காடு

0
சிக்கமகளூர், ஜனவரி 19-முடிகேர் தாலுகாவில் உள்ள கோடிகே ஹார் அருகே ஏற்பட்ட தற்செயலான தீ விபத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி எரிந்தது.தொடர் காற்றினால் தீயின் தீவிரம் அதிகரித்து வருகிறது. காட்டுத் தீ காரணமாக...

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் முகாம்

0
சென்னை: ஜனவரி 19-தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் சென்னையில் இன்று நடைபெற இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது. பொதுக்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை...

செம்மொழி இலக்கிய விருது

0
சென்னை: ஜனவரி 19-இந்திய மொழிகளில் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.தமிழக அரசின் சார்பில்...

எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவோம் பிரதமர் மோடி அழைப்பு

0
புதுடில்லி: ஜனவரி 17-தமிழக முன்னேற்றத்திற்கு எம்ஜிஆர் ஆற்றிய பங்கு மகத்தானது. அவரது தொலைநோக்கு பார்வையை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம்,' என்று எம்ஜிஆரின் பிறந்த நாளில் பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளார்.அவர் விடுத்துள்ள பதிவில்,...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்

0
சென்னை: ஜனவரி 17-உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட காளைகள், காளையர்கள் பங்கேற்றுள்ளனர்.அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி...

இன்று முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை – மோடி துவக்கி வைத்தார்

0
புதுடில்லி: ஜனவரி 17-நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் அசாமின் கவுகாத்தி இடையேயான இந்த படுக்கை வசதி...

புனீத் கெரேஹள்ளி கைது

0
பெங்களூரு: ஜனவரி 17- புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வீடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அவர்களின் குடியுரிமை மற்றும் அடையாள ஆவணங்களைக் கோரி மிரட்டியதற்காக இந்துத்துவா அமைப்பின் தலைவர் புனீத் கெரேஹள்ளியை பன்னேர்கட்டா போலீசார் கடுமையான குற்றச்சாட்டில்...

பெண்ணை மிதித்து கொன்ற யானை பிடிக்கப்பட்டது

0
ஹாசன் ஜனவரி 17-ஜனவரி 13 ஆம் தேதி சக்லேஷ்பூரில் உள்ள முகலி கிராமம் அருகே தனது தாயுடன் நடந்து சென்ற பெண்ணைக் கொன்ற காட்டு யானையைப் பிடிக்கும் நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளது. யானையை...

சட்டவிரோத 242 ஆன்லைன் சூதாட்டதளங்களை முடக்கியது மத்திய அரசு

0
புதுடில்லி: ஜனவரி 17-பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா-2025-க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தார்.இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, சட்டவிரோத ஆன்லைன்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe