பொங்கல் பண்டிகைரூ.518 கோடிக்கு மது விற்பனை

0
சென்னை: ஜனவரி 17-தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.518 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி இருக்கிறது. போகி பண்டிகையான ஜனவரி 14ஆம் தேதி மட்டும் ரூ.217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையன்று ரூ.301 கோடிக்கும்...

காணும் பொங்கல் : தமிழகம் முழுவதும் உற்சாகம்

0
சென்னை: ஜனவரி 17-காணும் பொங்கலை ஒட்டி சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக திரள்வார்கள் என்பதால், சென்னையில் 16 ஆயிரம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார்...

ஆட்சியில் பங்கா, தவெகவுடன் கூட்டணியா? ராகுல், சோனியா ஆலோசனை

0
சென்னை: ஜனவரி 17-தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அறி​விப்​பு, வரும் பிப்​.3-வது வாரத்​தில் வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அதனால் தமிழகத்​தில் உள்ள பிர​தான கட்​சிகளான திமுக, அதி​முக ஆகிய கட்​சிகள் தேர்​தலை எதிர்​கொள்​வதற்​கான திட்​ட​மிடல்...

காங்கேசன் துறைமுகம் புனரமைப்பு

0
கொழும்பு: ஜனவரி 17-இலங்கையின் காங்கேசன் துறைமுகம் இந்தியாவின் ரூ.544கோடி நிதியுதவியுடன் புனரமைக்கப்படும் என்று அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் யாழ்பாணத்திற்கு அருகே உள்ள சாவகச்சேரியில் ஒரு அழகான வாழ்க்கை 2026...

திருக்குறளை வாசிக்க பிரதமர் மோடி அழைப்பு

0
டெல்லி: ஜனவரி 16-திருவள்ளுவர் தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டிருக்கிறார். மேலும், திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார்.வழக்கமாக வெள்ளை உடையில் இருக்கும் திருவள்ளுவரைதான் தமிழ்நாடு அரசு...

ட்ரம்ப்புக்கு தனது ‘அமைதி’ நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ

0
வாஷிங்டன்: ஜனவரி 16-வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, கடந்த ஆண்டு தான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசுக்கான பதக்கத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு வழங்கியுள்ளார்.கடந்த ஆண்டு அமைதிக்கான...

பாலமேடு ஜல்லிக்கட்டு: 1,000 காளைகள், 600 வீரர்கள் பங்கேற்பு

0
மதுரை: ஜனவரி 16-தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜன.16) காலை 9 மணி அளவில் தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும்,...

ஆண்கள் போல் வேடமிட்டுதிருடி வந்த 2 பெண்கள் கைது

0
பெங்களூரு: ஜனவரி 16- இளைஞர்களைப் போல வேடமிட்டு வீடுகளைக் கொள்ளையடித்த இரண்டு பெண் திருடர்களை சம்பிகேஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் டானரி சாலையைச் சேர்ந்த ஷால் மற்றும் நீலு. ஜனவரி...

ஆஞ்சநேயர் கோவிலில் தங்கம் வெள்ளி திருடிய தந்தை மகன் கைது

0
தாவணகெரே: ஜனவரி 16-ஹரிஹார் தாலுகாவின் டோக்கல்லி கிராமத்தில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிய தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.ஹரிஹார், ஷம்ஷிபுராவில்வசித்து...

ஈரானில் தொடர் பதற்றம்: இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரம்

0
டெஹ்ரான்: ஜனவரி 16-ஈரானில் நிலவும் உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் அங்கு நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய வெளியுறவு அமைச்சகம் தீவிர ஏற்பாடுகளைச் செய்து...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe