3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் புறப்பட்டார் பிரதமர் மோடி
புதுடெல்லி: டிசம்பர் 15-3 நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக டில்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை 9.40 மணக்கு...
நாட்டை ஒருங்கிணைக்க வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வல்லபாய் படேல்; மோடி புகழாரம்
புதுடெல்லி: டிசம்பர் 15-வலிமையான தேசத்தை உருவாக்கிய வல்லபாய் படேலின் ஈடுஇணையற்ற பங்களிப்பை, இந்த தேசம் என்றென்றும் மறக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவருமான...
விமானத்தில் 4 மணி நேரம் தவித்த கர்நாடக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள்
புதுடெல்லி: டிசம்பர் 15-அடர்ந்த மூடுபனி காரணமாக, 21 கர்நாடக எம்எல்ஏக்கள் அமர்ந்து இருந்த விமானம் புறப்படாமல் நான்கு மணி நேரம் நிறுத்தப்பட்டது இதனால் எம்எல்ஏக்கள் அவதிப்பட்டனர். கர்நாடக நடைபெற்ற வாக்கு திருட்டு சம்பவம்...
கோயில் இடிந்து இந்தியர் உட்பட 4 பேர் உயிரிழப்பு
ஜோகன்னஸ்பர்க்: டிசம்பர் 15-தென் ஆப்பிரிக்காவில் கட்டப்பட்டு வரும் கோயில் இடிந்து விழுந்ததில், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.தென் ஆப்பிரிக்காவின் கவாஸுலு நேட்டால் மாகாணத்தில், தெக்வினி (டர்பன்) பகுதியின் வடக்கில்...
பஹல்காம் தாக்குதல் சம்பவம் குற்றப்பத்திரிகை தாக்கல்
புதுடெல்லி: டிசம்பர் 15-பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது.ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஏப்.,...
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.99,680க்கு விற்பனை
சென்னை: டிசம்பர் 15-சென்னையில் இன்று (டிச.,15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,680க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம்...
பயங்கரவாத தாக்குதலில் 11 யூதர்கள் உயிரிழப்பு
சிட்னி: டிசம்பர் 15-ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 11 யூதர்கள் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்தார். தீவிரவாத தாக்குதல்...
சங்கி படையே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
சென்னை: டிசம்பர் 15-''பீஹாரை ஜெயித்து விட்டோம்; அடுத்த 'டார்கெட்' தமிழகம் தான் என்று அமித் ஷா சொல்கிறார். அவர் மட்டுமல்ல; சங்கி படையையே கூட்டி வந்தாலும், தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது,'' என...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்மைனஸ் டிகிரியில் பதிவாகும் வெப்பநிலை
ஸ்ரீநகர்: டிசம்பர் 15-காஷ்மீரின் உயரமான பகுதிகளில் இரவு முழுவதும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இரவுநேர வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கு கீழே சென்றுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கந்தர்பால் மாவட்டத்தில் ஸ்ரீநகர்- டிராஸ் இடையிலான சோஜிலா கணவாய்,...
இந்தியாவின் தோற்றம் குறித்து அகழாய்வு
புதுடெல்லி: டிசம்பர் 15-இந்தியாவின் தோற்றம் குறித்து ஆராயும் சவுமியா அசோக் எழுதிய கீழடி அகழாய்வு பற்றிய நூல் விரைவில் வெளியாக உள்ளது.சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளரும் அறிமுக எழுத்தாளருமான சவுமியா அசோக், ‘தி டிக்:...
























