41 பேர் இறந்த வழக்கு:தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்
கரூர்: ஜனவரி 7-கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், ஜன.12-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக கட்சித் தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.கரூர்...
பொங்கல் – 34 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்
சென்னை: ஜனவரி 7-பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜன.9 முதல்...
ஈரான் வன்முறையில் போலீஸ்காரர் சுட்டுக்கொலை; பலி 36 ஆக அதிகரிப்பு
டெஹ்ரான்: ஜனவரி 7-ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவரை நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.மேற்காசிய நாடான ஈரானில் கடும் பொருளாதார...
வெனிசுலா அதிபர் கைது எதிரொலி; கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
பாங்காக்: ஜனவரி 7-வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, அமெரிக்காவால் கைது செய்யப்பட்டதன் தாக்கம் உலக சந்தைகளில் மிதமாக எதிரொலித்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளது.வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்தில், அமெரிக்காவின் கச்சா எண்ணெய்...
ரூ.4 லட்சம் கோடி ஊழல் புகார்
சென்னை: ஜனவரி 7-ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, திமுக ஆட்சியில் நான்கரை ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றதற்கான புகார் பட்டியல் வழங்கினார்.அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி,...
புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு ஒப்புதல்
சென்னை: ஜனவரி 7-முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய ஓய்வூதியம் உட்பட முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.தலைமைச் செயலகத்தில் நேற்று காலை 11.15 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக்...
வட மாநிலங்களில் கடும் குளிர்; பஞ்சாப், ஹரியானா அதிகம் பாதிக்கும்
புதுடெல்லி: ஜனவரி 7-வட மாநிலங்களில் கடும்குளிர் நிலவும். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடுமையாக பாதிக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.டில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப்,...
5 ஆண்டுகளும் நானே முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்
பெங்களூரு: ஜனவரி 6- மாநிலத்தின் மிக நீண்ட காலம் முதல்வராகப் பணியாற்றிய பெருமைக்குரிய முதல்வர் சித்தராமையா, அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதல்வராகத் தொடர்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மாநிலத்தில் அதிகாரப் பகிர்வு பிரச்சனைக்கு மத்தியில்...
தீபம் விவகாரத்தில் அரசியல் செய்யும்தமிழக அரசு நீதிமன்றம் கடும் விமர்சனம்
மதுரை: ஜனவரி 6-திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு...
மனைவியை கொடூரமாக கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
பெங்களூரு: ஜனவரி 6-மதுவில் மாத்திரைகள் கலந்து கொடுத்த பிறகும் மனைவி இறக்காததால், கழுத்தை நெரித்து படுகொலை செய்து கணவருக்கு நகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.வினய் குமார் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட...

























