மோசமான சாலை – ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பிய நபர்
பெங்களூரு: மே 20-கர்நாடகாவில் கடந்த சிலநாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்கியதால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. வீடுகளுக்குள்...
கை கால்களை கட்டி பூஜாரி கொலை
பெங்களூரு: மே 20-சிக்கபல்லாபூர் தாலுகாவின் கோர்லஹள்ளி வனப்பகுதியில் ஒரு பூசாரியின்கை, கால்களைக் கட்டி கொலை செய்து உடலை காட்டில் வீசிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நடந்துள்ளது.நேற்று வனத்துறை காவலர் ஹனுமந்தப்பா கோர்லஹள்ளி வனப்பகுதியில்...
அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு மீண்டும் தொடக்கம்
புதுடெல்லி: மே 20-போர் பதட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அட்டாரி, வாகா எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த கொடியிறக்க நிகழ்வு 12 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் துவங்குகிறது.பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான்...
தமிழகத்தில் கொரோனா பரவல் இல்லை: சுகாதாரத்துறை
சென்னை: மே 20-தமிழகத்தில் அச்சப்படும் வகையிலான கரோனா பரவல் இல்லை. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ்...
கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளிகள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு
புதுடெல்லி: மே 20-பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஞ்சாப், ஹரியானா, உ.பி. ஆகிய 3 மாநிலங்களில் யூடியூபர் முதல் மாணவர் வரை 11 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இந்தியாவில் நாசவேலைகளை அரங்கேற்ற எல்லையில் தீவிரவாதிகளை...
நியூசிலாந்தில் வேலை வாங்கி தருவதாக 185 பேரிடம் மோசடி
மங்களூரு: மே 20-வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெங்களூர் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது அம்பலம் ஆகி உள்ளது. 185 பேருக்கு வேலை வாங்கி...
சென்னையில் தொடரும் மழை
சென்னை: மே 20-சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று காலை பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.கோடை காலத்தின் முக்கியமான அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) காலம் தற்போது...
7 லட்சம் ஆமைகள் பாதுகாப்பு
புவனேஸ்வர்: மே 20-ஒடிசா கடல் பகுதியில் முட்டையிட ஒதுங்கிய 7 லட்சம் ஆலிவ் ரிட்லி ஆமைகளை இந்திய கடலோர காவல் படை பத்திரமாக பாதுகாத்து உள்ளது.இந்திய பெருங்கடல், பசிபிக், அட்லான்டிக் கடல் பகுதிகளில்...
காதல் தோல்வி – பஞ்சாப்பில் கர்நாடக பெண் தற்கொலை
மங்களூரு, மே 19 -தர்மஸ்தலா தாலுகாவைச் சேர்ந்த ஒரு விமானப் பொறியாளர், பேராசிரியருடனான காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.தர்மஸ்தலா போளியூரைச் சேர்ந்த சுரேந்திர நாயர் -...
ஹைதராபாத்தில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு – 2 தீவிரவாதிகள் கைது
ஹைதராபாத்: மே 19 -தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைத்துத் தாக்குதல் நடத்த முயன்ற இரு தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் சூழலில்,...