சென்னையில் 2-வது நாளாக தொடரும் கனமழை: பொதுமக்கள் அவதி
சென்னை: டிசம்பர் 2 -சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரண்டாவது நாளாக கனமழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.சென்னை அருகே நீடிக்கும் தாழ்வு மண்டலம் காரணமாக...
பாலியல் பிரச்சனை தீர்ப்பதாக கூறிரூ.48 லட்சம் மோசடி செய்த நபர் கைது
பெங்களூரு: டிசம்பர் 2- பாலியல் பிரச்சனைகளை தீர்ப்பதாக கூறி மென்பொருள் ஊழியரிடம் ரூ.48 லட்சம் மோசடி செய்த விஜய் குருஜி, ஞானபாரதி காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட விஜய் குருஜியிடம் தீவிர...
பெண் கொலை – 2 பேர் கைது
ஷிவமோகா: டிசம்பர் 2-ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு வயதான பெண்ணின் கொலை வழக்கை குன்சி போலீசார் கண்டுபிடித்து இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.அமன் சிங் (21) மற்றும் விகாஸ் (22) ஆகியோர்...
கனமழை – முன்னெச்சரிக்கை தீவிரம்
சென்னை: டிசம்பர் 2 -டிட்வா புயல் வலு குறைந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இன்றும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள...
பாராளுமன்றம் முதல் நாளே அமளி – ஒத்திவைப்பு
டெல்லி: டிசம்பர் 1-பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர் கால கூட்ட தொடர் இன்று தொடங்கியுள்ளது. எஸ்ஐஆர் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையை 12 மணி வரை...
வணிக எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு
சென்னை: டிசம்பர் 1-வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.10.50 காசுகள் குறைந்து, ஒரு சிலிண்டர் ரூ.1,739.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு,...
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது ‘டிட்வா’ புயல்
சென்னை: டிசம்பர் 1-வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இது இன்று காலை மேலும் வலு குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை...
குண்டு வெடிப்பு சம்பவம்: காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ ரெய்டு
ஸ்ரீநகர்: டிசம்பர் 1-டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஜம்மு-காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.டில்லியின் செங்கோட்டை பகுதியில், கடந்த நவம்பர் 10ம் தேதி மாலை, கார்...
12 மாநிலங்களில் எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க டிச.11 வரை அவகாசம் நீட்டிப்பு
சென்னை: டிசம்பர் 1-தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கான படிவங்களை சமர்ப்பிக்கும் அவகாசத்தை டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது....
பள்ளிப் பஸ் கவிழ்ந்துமாணவர் பலி – 26 பேர் காயம்
கார்வார்: டிசம்பர் 1-கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டம் ஹொன்னாவரில் உள்ள சுலே முர்கி அருகே நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், சுற்றுலா சென்ற பள்ளிப் பேருந்து கவிழ்ந்து, ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே...



























