டில்லியில் கடும் பனியால் ரயில்கள், விமானங்கள் சேவை பாதிப்பு
புதுடெல்லி: டிச. 29-டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனியால் ரயில்கள், விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.கடந்த சில நாட்களாக டில்லியில்...
விஜயபுராவில் தீ விபத்து
விஜயபுரா: டிச. 29-கர்நாடக மாநிலம் விஜயபுரா நகரில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது, சோலாப்பூர் சாலையில் உள்ள கிருஷ்ணா பேலஸ் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று இரவு...
ரூ.44,725 கோடியில் 2 கப்பல் கட்டும் திட்டங்களுக்கு வழி காட்டுதல்
புதுடெல்லி: டிச. 29-உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை வலுப்படுத்துவதையும், உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு 2 முக்கிய கப்பல் கட்டும் திட்டங்களை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.அதன்படி, கப்பல் கட்டும் நிதி...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்
கரூர்: டிச. 29-கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில், டில்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர்.கரூர் வேலுச்சாமிபுரத்தில், செப்டம்பர் 27ல்,...
திக் விஜய் சிங்குக்கு சசி தரூர் ஆதரவு
புதுடெல்லி: டிச. 29-ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டிய விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்குக்கு சசி தரூர் எம்.பி. ஆதரவு தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்...
முதல்வர் யோகி பெருமிதம்
லக்னோ: டிச. 29-உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில், போலீஸ் சிந்தனை மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது.கடைசி நாளான நேற்று முதல்வர் ஆதித்யநாத் பேசியதாவது: “மற்ற மாநிலங்களில் உத்தர...
டெல்லியில் கடுங்குளிர் மற்றும் அடர் பனிமூட்டம்: மஞ்சள் எச்சரிக்கை
புதுடில்லி: டிசம்பர் 27-டெல்லியில் கடுங்குளிர் மற்றும் அடர் பனிமூட்டம்: இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை!டெல்லி: தலைநகர் டெல்லியில் கடுங்குளிர் மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தற்போதைய...
சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்; வங்கதேச அரசுக்கு இந்தியா கண்டனம்
புதுடில்லி: டிசம்பர் 27-வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உட்பட சிறுபான்மையினருக்கு எதிராக தொடரும் தாக்குதல் சம்பவங்களுக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதை அரசியல் வன்முறை அல்லது ஊடகங்களின் மிகைப்படுத்தல் என்று கூறி, புறக்கணிக்க முடியாது...
பாராளுமன்றத்திற்குள் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வர தடை
புதுடில்லி: டிசம்பர் 27-'ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகள், பென் கேமரா'க்கள் மற்றும் அதிநவீன, 'எலக்ட்ரானிக்' உபகரணங்களை பார்லிமென்ட் உள்ளே எடுத்து வர, எம்.பி.,க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் போது, திரிணமுல் காங்.,...
ஹெப்பால் மேம்பாலம் புதிய இணைப்புப் பாதை திறப்பு
பெங்களூரு, டிசம்பர் 27-பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் ஹெப்பால் மேம்பாலத்தின் மற்றொரு புதிய லூப் இணைப்பு பாதை போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டுள்ளது.இது எஸ்டீம் மால் மற்றும் தும்கூர் சாலை வாகன ஓட்டிகள் மேக்ரி வட்டத்திற்குள் நுழைவதற்கு...




















