ரூ.90,000 கோடி மதிப்பில் புதிதாக6 நீர்மூழ்கிகள்: இந்தியா, ஜெர்மனி ஒப்பந்தம்
புதுடெல்லி: ஜூலை 1-இந்திய கடற்படைக்காக ரூ.90,000 கோடியில் புதிதாக 6 நீர்மூழ்கிகளை தயாரிக்க இந்தியா, ஜெர்மனி இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.இந்திய கடற்படையில் சுமார் 150 போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ்...
ரூ.200 கோடி வரை மோசடி:50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விசாரணை
சென்னை: ஜூலை 1-தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்வு, கட்டிடம் கட்ட திட்ட அனுமதி உள்ளிட்டவற்றை அரசிடம் இருந்து பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி வரை மோசடி நடைபெற்றதாக...
ரூ.3.23 கோடி மோசடி புகார்: எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் சம்மன்
சென்னை: ஜூலை 1-நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ளாமலே ஒப்பந்ததாரர்கள் ரூ.3.23 கோடி பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் உட்பட 11 பேர் மீது சென்னை...
மும்பையில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பை: ஜூலை 1 -மகாராஷ்டிரா மற்றும் வர்த்தக நகரமான மும்பையில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், இன்று பெய்த கனமழை இயல்பு வாழ்க்கையை முழுமையாகப் பாதித்துள்ளது.கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்தேரியின் பிரதான சுரங்கப்பாதை...






















