கனமழை – முன்னெச்சரிக்கை தீவிரம்
சென்னை: டிசம்பர் 2 -டிட்வா புயல் வலு குறைந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இன்றும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள...
பாராளுமன்றம் முதல் நாளே அமளி – ஒத்திவைப்பு
டெல்லி: டிசம்பர் 1-பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர் கால கூட்ட தொடர் இன்று தொடங்கியுள்ளது. எஸ்ஐஆர் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையை 12 மணி வரை...
வணிக எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு
சென்னை: டிசம்பர் 1-வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.10.50 காசுகள் குறைந்து, ஒரு சிலிண்டர் ரூ.1,739.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு,...
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது ‘டிட்வா’ புயல்
சென்னை: டிசம்பர் 1-வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இது இன்று காலை மேலும் வலு குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை...
குண்டு வெடிப்பு சம்பவம்: காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ ரெய்டு
ஸ்ரீநகர்: டிசம்பர் 1-டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஜம்மு-காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.டில்லியின் செங்கோட்டை பகுதியில், கடந்த நவம்பர் 10ம் தேதி மாலை, கார்...
12 மாநிலங்களில் எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க டிச.11 வரை அவகாசம் நீட்டிப்பு
சென்னை: டிசம்பர் 1-தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கான படிவங்களை சமர்ப்பிக்கும் அவகாசத்தை டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது....
பள்ளிப் பஸ் கவிழ்ந்துமாணவர் பலி – 26 பேர் காயம்
கார்வார்: டிசம்பர் 1-கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டம் ஹொன்னாவரில் உள்ள சுலே முர்கி அருகே நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், சுற்றுலா சென்ற பள்ளிப் பேருந்து கவிழ்ந்து, ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே...
சபரிமலை சன்னிதானத்தில் போட்டோ அய்யப்பன் சிலை கொண்டு செல்ல தடை
சபரிமலை: டிசம்பர் 1-சபரிமலையில் போட்டோ எடுக்க, அய்யப்பன் சிலைகளை கொண்டு செல்ல தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சபரிமலையில் நடப்பு சீசனில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும்...
வலு தூக்குதல் வீரர் தன்கர் உயிரிழப்பு
ரோத்தக்: டிசம்பர் 1-ஹரியானா மாநிலம் ரோத்தக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோஹித் தன்கர் (28).தேசிய அளவிலான பாரா வலு தூக்குதல் வீரரான இவர், கடந்த 27-ல் ரிவாரி நகரில் உள்ள தனது உறவினர் ஒருவரின்...
பெங்களூரில் விபத்து – ஒருவர் பலி
பெங்களூரு: டிசம்பர் 1-வேகமாகச் சென்ற பைக் மரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்த துயர சம்பவம் இன்று காலை யெலஹங்கா புறநகர் அருகே நடந்தது. யெலஹங்கா புறநகர்ப் பகுதியில் உள்ள உன்னிகிருஷ்ணன் வட்டம் அருகே...






















