சீனா மீது அமெரிக்கா வர்த்தகப் போர்
வாஷிங்டன்: அக்.11-அமெரிக்கா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உலக நாடுகளை எல்லாம் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார் .அமெரிக்க...
காங்கிரசில் கோஷ்டி மோதல்
பெங்களூரு: அக். 10-கர்நாடக மாநில காங்கிரஸில் தொடர்ந்து கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது. அமைச்சரவை மாற்றம் மற்றும் தலைமை மாற்றம் தொடர்பான பிரச்சனைகள் தலை தூக்கி உள்ளன. இந்த அனைத்து பிரச்சினைகளும் தற்போது...
இருமல் மருந்து நிறுவன அதிபர் கைது
சென்னை: அக். 9-மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டதால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இருமல் மருந்தை தயாரித்த தனியார் மருந்து ஆலையின் உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.காஞ்சிபுரம்...
உச்ச நீதிமன்றத்தில் விஜய் கட்சி முறையீடு
புதுடெல்லி அக்டோபர்.8-41 உயிர்களைப் பலிகொண்ட கரூர் கூட்ட நெரிசல் குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாதீன விசாரணை நடத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.இந்த சம்பவம்...
பஸ் மோதி 3 பக்தர்கள் சாவு
கொப்பலா: அக்.7-பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை செய்ய கோவிலுக்கு பாதை யாத்திரையாக சென்று கொண்டு இருந்தவர்கள் மீது பஸ் மோதியது இதில் 3 பக்தர்கள் உடல் நசுங்கி பலியானார்கள் 4 பேர்...
தீ விபத்து 8 நோயாளிகள் பலி
ஜெய்ப்பூர்: அக்.6-ராஜஸ்தான் மாநிலம்,ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையின் ஐசியுவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நோயாளிகள் 8 பேர் உயிரிழந்தனர்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) வார்டில்...
பிணை கைதிகளை விடுவிக்க ஒப்புதல்
புதுடெல்லி: அக் 4-தங்கள் வசமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் முன்வந்துள்ள நிலையில், இவ்விவகாரத்தில் ட்ரம்ப்பின் முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது மிக முக்கியமான முன்னேற்றம்...
மாதேஸ்வரா மலையில் புலி கொலை
பெங்களூரு: அக். 3-மலைமகாதேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்தில் பெண் புலி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு உள்ளது. இதன் பாதி உடல் கைப்பற்றப்பட்டு உள்ளது இந்த உடலில் பற்கள் மற்றும் நகங்கள் அப்படியே உள்ளன. மீதி...
மைசூரில் கண்கவர் ஜம்பு சவாரி
மைசூர்: அக். 2-உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவில் கடைசி நாளான இன்று கண் கவர் ஜம்பு சவாரி நடைபெற்றது. கஜப் படைகள் அணிவகுத்து சென்றன. 750 கிலோ தங்க அம்பாரியில் அமர்ந்து...
விமானம் மூலம் பார்வையிட்ட முதல்வர்
பெங்களூரு: செப். 30-கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதல்வரின் விமான மூலம் பார்வையிட்டார்.முதலமைச்சர் சித்தராமையா இன்று கல்யாண் கர்நாடகாவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை வான்வழி ஆய்வு செய்து, ஏற்பட்ட சேதங்களை ஆய்வு...

























