கோப்பை பெற மறுத்த இந்தியா
துபாய்: செப். 29-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரிடமிருந்து ஆசிய கோப்பையை இந்திய அணி பெற மறுத்துள்ளது.ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. இதன் மூலம்...
பொய் சொல்லும் பாகிஸ்தான் பிரதமர்
புதுடெல்லி: செப் 27-பாகிஸ்தான் பிரதமர் உண்மைக்கு மாறான தகவலை கூறுகிறார். அவரது நாடகம் உலக அரங்கில் எடுபடாது என்று இந்தியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினார்...
சாதி கணக்கெடுப்பு முதல்வர் எச்சரிக்கை
பெங்களூரு: செப். 26-கர்நாடக மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை விரைந்து முடிக்க வேண்டும் அதற்கு இடையூறாக உள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய வேண்டும் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது கடம் நடவடிக்கை...
ஏழைகளுக்கு தரமான மருத்துவம்
புதுடெல்லி, செப் 25-நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களின் மருத்துவ பாதுகா பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் உள் கட்டமைப்பை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்பிரதான் மந்திரி-ஆயுஷ்மான்...
பிரபல சாமியாருக்கு வலைவீச்சு
புதுடெல்லி செப். 24- 15-க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் தலைமறைவாகியுள்ள பிரபல சாமியாரை பிடிக்க போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.தென்னிந்தியாவில் உள்ள ஒரு பெரிய மத அமைப்பின்...
பீகார் வெற்றிக்கு காங்கிரஸ் வியூகம்
பெங்களூரு: செப். 23-பீகார் வெற்றிக்கு காங்கிரஸ் அதிரடி வியூகம் வகுத்து வருகிறது.வாக்கு மோசடிக்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார யாத்திரைக்குப் பிறகு, வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதை...
மைசூர் தசரா தொடங்கியது
மைசூர்: செப். 22-உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா இன்று தொடங்கியது. முதலமைச்சர் முன்னிலையில் பிரபல இலக்கியவாதி பானு முஸ்டாக் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர் தூவி இந்த விழாவை துவக்கி வைத்தார்.உலகம்...
மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு!
புதுடெல்லி, செப்டம்பர் 20-நடிகர் மோகன்லாலுக்கு, 2023-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் 71-வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.இந்திய...
கர்நாடகத்தில் வாக்கு மோசடி -எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு
பெங்களூரு, செப் 20-கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள ஆலந்து சட்டமன்றத் தொகுதி மற்றும் பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா தொகுதி உட்பட மாநிலத்தில் நடந்துள்ள அனைத்து வாக்கு மோசடி வழக்கு விவகாரங்களை விசாரிக்க சிறப்பு...
நாகை திருவாரூரில் விஜய்
நாகை: செப். 20-தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காணவும் அவரது பேச்சைக் கேட்கவும் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். சென்னையில்...
















