கோர விபத்து 14 பேர் சாவு
பெங்களூரு, ஜனவரி 22 -உத்தர கன்னட மாவட்டம் யெல்லாபூர் அருகே காய்கறி லாரி கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர், ராய்ச்சூரில் சிந்தனூர் அருகே ஒரு குரூசர் லாரி கவிழ்ந்ததில் நான்கு பேர் பலியாகி...
பிஜேபி கோஷ்டி மோதலுக்கு தீர்வு
பெங்களூரு, ஜனவரி 21:கர்நாடக மாநில பிஜேபியின் நிலவும் கோஷ்டி பூசலை தீர்க்கவும் புதிய தலைவர் தேர்வு சமூகமாக நடத்துவது குறித்து பெங்களூரில் இன்று பிஜேபி மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.கர்நாடக மாநில பிஜேபி...
விஷ சாராயம் 7 பேர் பலி
பாட்னா, ஜன. 20-பீகார் மாநிலம் மேற்கு சம்பாரனில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட விஷம் கலந்த மதுவை அருந்தியதில் ஏழு பேர் உயிரிழந்தும், பலர் நோய்வாய்ப்பட்டும் பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு...
மத்திய பட்ஜெட் – பெரும் எதிர்பார்ப்பு
புதுடெல்லி, ஜனவரி 18:இந்த முறை மத்திய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது புதிய மக்கள் நல திட்டங்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் வரி...
காங்கிரஸ் தலைவர் மாற்றம் இல்லை
பெல்காம், ஜன.17-கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மாற்றம் இல்லை என்றும் இந்த விவகாரத்தில் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலிக்கு கட்சி மேரிடம் நோட்டீஸ் அனுப்பவில்லை என்றும் இதுபோன்ற பொய்யான வதகீதிகளை பிஜேபி பரப்பி...
2 செயற்கை கோள்கள் இணைப்பு வெற்றி
ஸ்ரீஹரிகோட்டா: ஜன. 16:ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணில் இரு செயற்கைக்கோள்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை இப்போது இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. கடந்த வாரம் தொடர்ச்சியாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அந்த...
கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி
புதுடெல்லி ஜனவரி 15-மதுபான ஊழல் முறைகேடு தொடர்பாக டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது வழக்கு நடத்த அமலாக்கத்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி...
தொடங்கியது மகா கும்பமேளா
லக்னோ: ஜன. 13: பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் இன்று மகா கும்ப மேளா தொடங்கியது. காலை 9.30 மணி வரை 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். பிரயாக்ராஜ் நகரம் விழாக்கோலம்...
நக்சல் ஆயுதங்கள் சிக்கியது
பெங்களூரு, ஜன.11-கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் சிததராமையா முன்னிலையில் சரண் அடைந்த 6 நக்சலைகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.சிக்கமகளுர் மாவட்டம் கொப்பா தாலுகா கிட்டலேகுளி அருகே வனப்பகுதியில் 6 துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள்...
மூடுபனி குளிர் நடுங்கும் வட இந்தியா
புதுடெல்லி, ஜன.10-வட இந்தியாவின் பல மாநிலங்களில் கடும் குளிரால் மக்கள் தத்தளித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. மக்கள் சூடான ஆடைகளைத் தேடுகிறார்கள். கடும் குளிரால் மக்கள் வெளியே வர தயங்குகின்றனர்....