நேபாளத்தில் இடைக்கால அரசு

0
காத்மாண்டு: செப். 11-தேசிய நலனுக்கு ஏற்ப நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த ஜெனரல்-இசட் தலைவர்கள் முன்வைத்த முன்மொழிவை ஏற்கத் தயாராக இருப்பதாக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி இன்று தெரிவித்தார்.இதற்கிடையில், நேபாள...

ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்

0
காத்மாண்டு, செப். 10-நேபாளத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் அதிரடியாக களம் இறங்கி உள்ளது. நாட்டின் முக்கிய துறைகளை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கண்டு உள்ளது அமைதியை நிலைநாட்ட தீவிர நடவடிக்கையை ராணுவம்...

துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு

0
புது டெல்லி, செப்டம்பர் 9-தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து நின்ற...

மத்தூர் பந்த் வெற்றி

0
மண்டியா: செப். 9-கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூரில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு சம்பவம் நடந்ததை தொடர்ந்து பெரும் கலவரம் மூண்டது. கல்வீச்சு மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு...

மத்தூர் கலவரம் – தடை உத்தரவு

0
மண்டியா: செப். 8-கர்நாடக மாநிலம் மணடியா மாவட்டம் மத்தூரில் விநாயகர் ஊர்வலத்தின் போதுகற்கள் வீசப்பட்டது. இதனால் கலவரம் வெடித்தது. இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஏராளமான பேர் குவிந்தனர் போராட்டம் நடத்தினர் அவர்கள் மீது...

டிரம்ப் நடவடிக்கை – மோடி பாராட்டு

0
புதுடில்லி: செப் 6-பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிக்கை இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே மிகவும் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தொனி கடந்த சில நாட்களில் மாறிவிட்டதாகத்...

மீண்டும் வாக்குச்சீட்டு – பிஜேபி எதிர்ப்பு

0
பெங்களூரு: செப். 5-கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர கர்நாடக மாநில காங்கிரஸ் அரசும் முடிவு செய்துள்ளது. இதற்கு...

பங்கு சந்தை எழுச்சி

0
மும்பை: செப். 4-ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கை காரணமாக பங்கு சந்தையில் திடீர் எழுச்சி ஏற்பட்டு உள்ளது. சென்செக்ஸ் கிடுகிடு என உயர்ந்துள்ளது. பல்வேறு நிறுவனங்களில் பங்குகள் விளையும் உயர்ந்துள்ளது....

முகமூடி சின்னையாவுக்கு மேலும் 3 நாள் எஸ்ஐடி காவல் – விசாரணை தீவிரம்

0
மங்களூர், செப்டம்பர்.3- தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்து புதைக்கப்பட்டனர் என்று பொய்யான புகார் கூறி கைது செய்யப்பட்ட முகமூடி நபர் சின்னையாவை மேலும் நான்கு நாட்கள் சிறப்பு...

வெளிநாட்டு பணம் – தீவிர விசாரணை

0
பெங்களூரு: செப். 3 -உலகப் பிரசித்தி பெற்ற கர்நாடக மாநிலத்தின் புண்ணிய தலமான தர்மஸ்தலா பெயரை கெடுக்க வெளிநாட்டிலிருந்து நிதி உதவி அளிக்கப்பட்டதா என்பதை கண்டுபிடிக்க அமலாக்கத்துறை தீவிரமாக களம் இறங்கி உள்ளது.தர்ம...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe